=========================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 26)
சபை கிறிஸ்துவின் மணவாட்டி!
============================
*தன் ஆடைகளை மறவாத மணவாட்டி!* C] நீதியின் சால்வையை மறவாதவள்!
(ஏசாயா 61:10)
கிறிஸ்துவின் மணவாட்டியாகிய அசல் சபையின் அங்கத்தினர் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கிறார்கள்.
(1பேதுரு 2:24)
இயேசுகிறிஸ்து நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தாங்களும் நீதியுள்ளவர்களாயிருக்கிறார்கள். (1யோவான் 3:7)
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (மத்.5:6)
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறார்கள். (மத்.6:33)
தங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். (ரோமர் 6:13)
பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி தங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறார்கள். (ரோமர் 6:19)
நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறார்கள். (2கொரி.6:7)
நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாய் இருக்கிறார்கள். (எபே.6:14)
நீதியுள்ளவைகளெவைகளோ, அவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். (பிலி.4:8)
ஐசுவரியவான்களாகவேண்டும் என்கிற விருப்பம், பண ஆசை இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுகிறார்கள்.
(1தீமோ.6:9-11)
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடுகிறார்கள்.
(2தீமோ.2:22)
நீதியினிமித்தம் துன்பப்படுகிறார்கள். (மத்.5:10)
நீதியுள்ள இவர்கள் இன்னும் நீதிசெய்கிறார்கள். (வெளி.22:11)
D] தன் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாதவள்!
(வெளி.3:4)
"ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது (வெளி.3:4)
மணவாட்டி சபைக்கு உட்பட்டவர்கள் தங்கள் ஜீவியத்தை எதனாலும் அசுசிப்படுத்திக்கொள்ளமாட்டார்கள்.
விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கு இவர்கள் விலகியிருக்கிறார்கள். (அப்.15:20; 1கொரி.10:14-28)
விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற தங்கள் அவயவங்களை அழித்துப்போடுகிறார்கள்.
(கொலோ.3:5)
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்துக்கிறார்கள்.
(2கொரி.7:1; 6:14-18)
பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், .... இவைகளின் பேர்முதலாய்
இவர்களுக்குள்ளே சொல்லப்படுவதில்லை. (எபேசி.5:3)
விவாகம் இவர்களுக்கு கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருக்கிறது. (எபி.13:4)
மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுகிறார்கள் (பாவத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்). (யூதா 1:23)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 27)
சபை கிறிஸ்துவின் மணவாட்டி!
======================
*தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!*யோவானாகிய நான், *புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத்* தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், *அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல* ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளி.21:2
புதிய எருசலேம் தேவனுடைய ஊழியர் மற்றும் தேவனுடைய ஜனங்களை அங்கமாகக் கொண்ட சபைக்கு ஒப்புமையாக இருக்கிறது. (வெளி.21:13,14; 19:6-10)
தேவனுடைய சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி, தன் மணவாளனாகிய கிறிஸ்துவுக்காய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்!
A] இரட்சிப்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்!
தேவன் தமது ஜனங்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். (சங்.149:3,4)
இரட்சிக்கப்படுகிறவர்களையே கர்த்தர் அநுதினமும் அசல் சபையில் சேர்த்துக்கொண்டு வருகிறார். (அப்.2:47)
தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள் இயேசு கிறிஸ்துவினால் தங்கள் பாவங்கள் நீக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். (மத்.1:21)
வாசலாகிய, இயேசுவின் வழியாய் உட்பிரவேசித்து, இரட்சிக்கப்படு, உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைகிறார்கள் (பரிபூரண வாழ்வடைகிறார்கள்). (யோவான் 10:9)
தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், தேவனுடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்ட சபையாகிய தேவஜனங்கள், ஒப்புரவாக்கப்பட்டபின் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது (நித்திய இரட்சிப்பை அடைவது) அதிக நிச்சயம்! (ரோமர் 5:10)
B] பரிசுத்தத்தினால் அலங்கரித்துக்கொள்கிறாள்!
தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறார்கள், (சங்.96:9)
இவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிறார்கள். (1கொரி.1:2)
இவர்கள் பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டிருக்கிறார்கள். (யூதா 1:1)
இவர்கள் தேவனால் இயேசுகிறிஸ்துவையே ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாய்க் கொண்டவர்கள்.
(1கொரி.1:31)
இவர்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்கள். (2தெச.2:13)
தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறார்கள், (சங்.96:9)
இவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிறார்கள். (1கொரி.1:2)
இவர்கள் பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டிருக்கிறார்கள். (யூதா 1:1)
இவர்கள் தேவனால் இயேசுகிறிஸ்துவையே ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாய்க் கொண்டவர்கள்.
(1கொரி.1:31)
இவர்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்கள். (2தெச.2:13)
C] நற்கிரியைகளினால் அலங்கரித்துக்கொள்கிறாள்!
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே *நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்"* என்கிறார் பேதுரு.
(1தீமோ.2:10)
தேவனுடைய அசல் சபைக்கு உட்பட்டிருக்கிற ஸ்திரீகள் தங்களை நற்கிரியைகளால் அலங்கரித்துக்கொள்கிறார்கள். நற்கிரியை செய்வது தேவனுடைய சபையில் இருக்கும் ஸ்திரீகள் மற்றும் புருஷர் இருவருக்கும் பொதுவான கடமை என்பதையும் நாம் அறியவேண்டும்.
ஏனெனில், தேவனுடைய ஜனங்களாகிய அவருடைய சபை, நற்கிரியைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறார்கள். அவைகளில் அவர்கள் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபே.2:10)
தமது சபையாரில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார். (பிலி.1:5)
கிறிஸ்து தமது அசல் சபைக்குட்பட்டவர்களை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் சுத்திகரிக்கும்படி, அவர்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை சபையாரில் நடப்பித்து, சபை தம்முடைய சித்தத்தின்படிசெய்ய தேவன் சபையைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குகிறார்.(எபி.13:21)
தமது சபையார் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் அவர்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். (2கொரி.9:8)
தேவன் தமது சபையாரின் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் அவர்களை ஸ்திரப்படுத்துகிறார். (2தெச.2:17)
தேவனுடைய அசல் சபையினர்
சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள். (தீத்து 3:1)
தேவனிடத்தில் விசுவாசமான இவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். (தீத்து 3:8)
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுகிறார்கள். (கொலோ.1:10)
கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகுகிறார்கள். (தீத்து 3:14)
மனுஷர் தங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, தங்கள் வெளிச்சம் (இயேசுகிறிஸ்துவின் குணங்கள்) அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கும்படி செய்கின்றனர்
(மத்.5:16,3-10)
அசல் சபையின் ஊழியர் எல்லாவற்றிலும் தன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிக்கிறார். (தீத்து 2:7)
அசல் சபையின் அங்கத்தினர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவுகின்றனர். (எபி.10:24)
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடி நித்தியஜீவனை பெறுகிறார்கள். (ரோமர் 2:7)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே *நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்"* என்கிறார் பேதுரு.
(1தீமோ.2:10)
தேவனுடைய அசல் சபைக்கு உட்பட்டிருக்கிற ஸ்திரீகள் தங்களை நற்கிரியைகளால் அலங்கரித்துக்கொள்கிறார்கள். நற்கிரியை செய்வது தேவனுடைய சபையில் இருக்கும் ஸ்திரீகள் மற்றும் புருஷர் இருவருக்கும் பொதுவான கடமை என்பதையும் நாம் அறியவேண்டும்.
ஏனெனில், தேவனுடைய ஜனங்களாகிய அவருடைய சபை, நற்கிரியைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறார்கள். அவைகளில் அவர்கள் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபே.2:10)
தமது சபையாரில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார். (பிலி.1:5)
கிறிஸ்து தமது அசல் சபைக்குட்பட்டவர்களை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் சுத்திகரிக்கும்படி, அவர்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை சபையாரில் நடப்பித்து, சபை தம்முடைய சித்தத்தின்படிசெய்ய தேவன் சபையைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குகிறார்.(எபி.13:21)
தமது சபையார் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் அவர்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். (2கொரி.9:8)
தேவன் தமது சபையாரின் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் அவர்களை ஸ்திரப்படுத்துகிறார். (2தெச.2:17)
தேவனுடைய அசல் சபையினர்
சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள். (தீத்து 3:1)
தேவனிடத்தில் விசுவாசமான இவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். (தீத்து 3:8)
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுகிறார்கள். (கொலோ.1:10)
கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகுகிறார்கள். (தீத்து 3:14)
மனுஷர் தங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, தங்கள் வெளிச்சம் (இயேசுகிறிஸ்துவின் குணங்கள்) அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கும்படி செய்கின்றனர்
(மத்.5:16,3-10)
அசல் சபையின் ஊழியர் எல்லாவற்றிலும் தன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிக்கிறார். (தீத்து 2:7)
அசல் சபையின் அங்கத்தினர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவுகின்றனர். (எபி.10:24)
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடி நித்தியஜீவனை பெறுகிறார்கள். (ரோமர் 2:7)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 28)
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
==================
தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!D] சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியால் அலங்கரிக்கிறாள்!
"மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே* உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது" என்று இரட்சிக்கப்பட்ட ஸ்திரிகளுக்கு பேதுரு ஆலோசனை கொடுக்கிறார்.
(1பேதுரு 3:4)
தேவனுடைய அசல் சபையின் அங்கமாகிய ஸ்திரீகள் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தினால் தங்களை அலங்கரித்துக்கொள்ளுகிறார்கள்.
தேவனுடைய அசல் சபையின் புருஷர் மற்றும் ஸ்திரீகள் ஆகிய இருசாராரும் சாத்தகுணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
ஏனெனில் அவர்களுடைய மணவாளன் சாந்தமாய் இருக்கிறார். (மத்.11:29; 21:4)
தேவனுடைய அசல் சபையினர் மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். (எபே.4:2,3)
இவர்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, தங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். (யாக்.1:21)
இவர்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருக்கிறது. (பிலி.4:5)
இவர்கள் ஒருவரையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கிறார்கள். (தீத்து 3:2)
எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்கிறார்கள். (1தெச.5:14)
ஞானிகளும் விவேகிகளுமாயிருக்கிற இவர்கள், ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தங்கள் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கிறார்கள். (யாக்.3:13)
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள், சண்டைபண்ணுகிறவர்களாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களும், போதகசமர்த்தர்களும், தீமையைச் சகிக்கிறவர்களுமாயிருக்கிறார்கள். (2தீமோ.2:24)
இவர்கள் நீடிய சாந்தத்திலும் தங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறார்கள்.
(2கொரி.6:3,6)
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள்,
சபையாருக்குள் சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான தேவனுடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டுதல்செய்கிறா்கள். (கொலோ.1:11)
தங்களில் யாதொரு குற்றத்தில் அகப்பட்ட ஒருவரை, ஆவிக்குரியவர்களாகிய அசல் சபையார் சாந்தமுள்ள ஆவியோடு சீர்பொருந்தப்பண்ண ஆலோசனை கொடுக்கிறார்கள்.
(கலா.6:1)
யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிற விசுவாசிகளுக்கு, அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறார்கள். (2தெச.3:11,12)
தேவஜனங்கள் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, எல்லா மனுஷருக்காகவும், குறிப்பாக ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண சபையாருக்கு
பிரதானமாய் புத்திசொல்லுகிறார்கள். (1தீமோ.2:1,2)
தேவனுடைய அசல் சபையின் மூத்த ஊழியர்கள்,
தங்கள் உடன் ஊழியருக்கு நீடிய சாந்தத்திலும் அன்பிலும் பொறுமையிலும் மாதிரியாய் இருக்கிறார்கள்.
(2தீமோ.3:10)
பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுவதற்கு உடன் ஊழியருக்கு ஆலோசனை சொல்லுகிறார்கள்.
(1தீமோத்.6:11)
சபையாரை எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல உடன் ஊழியருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள்.
(2தீமோ.4:2)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
"மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே* உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது" என்று இரட்சிக்கப்பட்ட ஸ்திரிகளுக்கு பேதுரு ஆலோசனை கொடுக்கிறார்.
(1பேதுரு 3:4)
தேவனுடைய அசல் சபையின் அங்கமாகிய ஸ்திரீகள் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தினால் தங்களை அலங்கரித்துக்கொள்ளுகிறார்கள்.
தேவனுடைய அசல் சபையின் புருஷர் மற்றும் ஸ்திரீகள் ஆகிய இருசாராரும் சாத்தகுணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
ஏனெனில் அவர்களுடைய மணவாளன் சாந்தமாய் இருக்கிறார். (மத்.11:29; 21:4)
தேவனுடைய அசல் சபையினர் மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். (எபே.4:2,3)
இவர்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, தங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். (யாக்.1:21)
இவர்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருக்கிறது. (பிலி.4:5)
இவர்கள் ஒருவரையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கிறார்கள். (தீத்து 3:2)
எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்கிறார்கள். (1தெச.5:14)
ஞானிகளும் விவேகிகளுமாயிருக்கிற இவர்கள், ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தங்கள் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கிறார்கள். (யாக்.3:13)
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள், சண்டைபண்ணுகிறவர்களாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களும், போதகசமர்த்தர்களும், தீமையைச் சகிக்கிறவர்களுமாயிருக்கிறார்கள். (2தீமோ.2:24)
இவர்கள் நீடிய சாந்தத்திலும் தங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறார்கள்.
(2கொரி.6:3,6)
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள்,
சபையாருக்குள் சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான தேவனுடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டுதல்செய்கிறா்கள். (கொலோ.1:11)
தங்களில் யாதொரு குற்றத்தில் அகப்பட்ட ஒருவரை, ஆவிக்குரியவர்களாகிய அசல் சபையார் சாந்தமுள்ள ஆவியோடு சீர்பொருந்தப்பண்ண ஆலோசனை கொடுக்கிறார்கள்.
(கலா.6:1)
யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிற விசுவாசிகளுக்கு, அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறார்கள். (2தெச.3:11,12)
தேவஜனங்கள் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, எல்லா மனுஷருக்காகவும், குறிப்பாக ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண சபையாருக்கு
பிரதானமாய் புத்திசொல்லுகிறார்கள். (1தீமோ.2:1,2)
தேவனுடைய அசல் சபையின் மூத்த ஊழியர்கள்,
தங்கள் உடன் ஊழியருக்கு நீடிய சாந்தத்திலும் அன்பிலும் பொறுமையிலும் மாதிரியாய் இருக்கிறார்கள்.
(2தீமோ.3:10)
பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுவதற்கு உடன் ஊழியருக்கு ஆலோசனை சொல்லுகிறார்கள்.
(1தீமோத்.6:11)
சபையாரை எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல உடன் ஊழியருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள்.
(2தீமோ.4:2)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
===================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 29)
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை
====================
தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!E] கீழ்ப்படிதலால் அலங்கரித்துக்கொள்ளுகிறாள்!
"இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் *தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து* தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, *அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்.* நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்" என்று பேதுரு சபையிலுள்ள ஸ்தீரீகளுக்கு ஆலோசனை சொல்லுகிறார். (1பேதுரு 3:5,6)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் கீழ்ப்படிதலுள்ள ஒரு சமூகமாய் இருக்கிறார்கள்.
ஏனெனில் இவர்களுடைய மணவாளன் மனுஷரூபத்தில் இருந்தபோது, தனது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். (லூக்கா 2:51)
தேவனுடைய அசல் சபையின் அங்கதினர், மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்து, யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துகிறார்கள், எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துகிறார்கள், எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுகிறார்கள், எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுகிறார்கள். (ரோமர் 13:1-7)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான மனைவிகள், கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, தங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படிகிறார்கள். (எபே.5:22)
கர்த்தருக்கேற்கும்படி, தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறார்கள். (கொலோ.3:18)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான
பிள்ளைகள், தங்களைப் பெற்றாருக்கு (கர்த்தருக்குள்) எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிகிறார்கள். (கொலோ.3:20; எபே.6:1)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருந்து,
தங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குகிறார்கள். (எபி.13:17; 2கொரி2:8,9; )
தேவனுடைய அசல் சபையின்
இளைஞர், மூப்பருக்குக் கீழ்ப்படிகிறார்கள். (1பேதுரு 5:5)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுகிறார்கள். (1பேதுரு 5:5)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
"ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்" என்று திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி, சொல்லப்படத்தக்கதாக தேவனுடைய அசல் சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி தன்னை நித்திய விவாகநாளுக்கு ஆயத்தம்பண்ணிவருகிறாள். (வெளி.19:7)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோன
புத்தியுள்ள கன்னிகைகளைப்போல, இயேசுகிறிஸ்துவை சந்திக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறார்கள். (மத்.25:4)
ஆயத்தமாயிருக்கிற இவர்களே மணவாளன் .(இயேசுகிறிஸ்து) வரும்போது அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் (பரலோகத்தில்) பிரவேசிக்கவிருக்கிறார்கள். (மத்.25:10)
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது இவர்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருக்கிறார்கள். (மத்.25:13)
தாங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரவிருக்கிறபடியால், திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று அறிந்திருக்கிற வீட்டெஜமான் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டாதிருக்கிறதுபோல தங்களும் ஆயத்தமாயிருக்கிறார்கள். (மத்.24:43,44)
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வரும் காலத்தை தாங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம்பண்ணுகிறார்கள். (மாற்கு 13:26-33)
தங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், தங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
(லூக்கா 12:36)
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காணும்படி, தங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், தாங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் தங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கிறார்கள். (லூக்கா 21:27,34)
இனிச் சம்பவிக்கப்போகிறதாக ஆண்டவரால் சொல்லப்பட்டவைகளுக்கெல்லாம் தாங்கள் தப்பி, அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கிறார்கள். (லூக்கா 21:36)
தாங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருக்கிறார்கள். (1கொரி.15:34)
விழித்திருக்கிறார்கள், விசுவாசத்திலே நிலைத்திருக்கிறார்கள், புருஷராயிருக்கிறார்கள், திடன்கொள்ளுகிறார்கள். (1கொரி.16:13)
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். (எபே.6:18)
இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருக்கிறார்கள். (கொலோ.4:2)
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று தாங்கள் நன்றாய் அறிந்திருக்கிறபடியால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல தாங்கள் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கிறார்கள். (1தெச.5:2,6)
விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிற கிரியைகளை ஸ்திரப்படுத்துகிறார்கள். (வெளி.3:2)
இதோ, ஆண்டவர் திருடனைப்போல் வருகிறபடியால், தங்கள் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் (அநீதியாய்) நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிற (விழித்திருக்கிற) பாக்கியவான்களாயிருக்கிறார்கள். (வெளி.16:15)
பரிசுத்தவான்களுடைய நீதியுள்ள கிரியைகள் என்னப்படுகிற சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி இவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. (வெளி.19:8)
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிற இவர்கள் பாக்கியவான்கள்!
(வெளி.19:9)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
"இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் *தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து* தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, *அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்.* நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்" என்று பேதுரு சபையிலுள்ள ஸ்தீரீகளுக்கு ஆலோசனை சொல்லுகிறார். (1பேதுரு 3:5,6)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் கீழ்ப்படிதலுள்ள ஒரு சமூகமாய் இருக்கிறார்கள்.
ஏனெனில் இவர்களுடைய மணவாளன் மனுஷரூபத்தில் இருந்தபோது, தனது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். (லூக்கா 2:51)
தேவனுடைய அசல் சபையின் அங்கதினர், மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்து, யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துகிறார்கள், எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துகிறார்கள், எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுகிறார்கள், எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுகிறார்கள். (ரோமர் 13:1-7)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான மனைவிகள், கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, தங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படிகிறார்கள். (எபே.5:22)
கர்த்தருக்கேற்கும்படி, தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறார்கள். (கொலோ.3:18)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான
பிள்ளைகள், தங்களைப் பெற்றாருக்கு (கர்த்தருக்குள்) எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிகிறார்கள். (கொலோ.3:20; எபே.6:1)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருந்து,
தங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குகிறார்கள். (எபி.13:17; 2கொரி2:8,9; )
தேவனுடைய அசல் சபையின்
இளைஞர், மூப்பருக்குக் கீழ்ப்படிகிறார்கள். (1பேதுரு 5:5)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுகிறார்கள். (1பேதுரு 5:5)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 30)
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
=================
*தன்னை ஆயத்தம்பண்ணின மணவாட்டி!*"ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்" என்று திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி, சொல்லப்படத்தக்கதாக தேவனுடைய அசல் சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி தன்னை நித்திய விவாகநாளுக்கு ஆயத்தம்பண்ணிவருகிறாள். (வெளி.19:7)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோன
புத்தியுள்ள கன்னிகைகளைப்போல, இயேசுகிறிஸ்துவை சந்திக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறார்கள். (மத்.25:4)
ஆயத்தமாயிருக்கிற இவர்களே மணவாளன் .(இயேசுகிறிஸ்து) வரும்போது அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் (பரலோகத்தில்) பிரவேசிக்கவிருக்கிறார்கள். (மத்.25:10)
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது இவர்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருக்கிறார்கள். (மத்.25:13)
தாங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரவிருக்கிறபடியால், திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று அறிந்திருக்கிற வீட்டெஜமான் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டாதிருக்கிறதுபோல தங்களும் ஆயத்தமாயிருக்கிறார்கள். (மத்.24:43,44)
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வரும் காலத்தை தாங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம்பண்ணுகிறார்கள். (மாற்கு 13:26-33)
தங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், தங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
(லூக்கா 12:36)
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காணும்படி, தங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், தாங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் தங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கிறார்கள். (லூக்கா 21:27,34)
இனிச் சம்பவிக்கப்போகிறதாக ஆண்டவரால் சொல்லப்பட்டவைகளுக்கெல்லாம் தாங்கள் தப்பி, அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கிறார்கள். (லூக்கா 21:36)
தாங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருக்கிறார்கள். (1கொரி.15:34)
விழித்திருக்கிறார்கள், விசுவாசத்திலே நிலைத்திருக்கிறார்கள், புருஷராயிருக்கிறார்கள், திடன்கொள்ளுகிறார்கள். (1கொரி.16:13)
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். (எபே.6:18)
இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருக்கிறார்கள். (கொலோ.4:2)
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று தாங்கள் நன்றாய் அறிந்திருக்கிறபடியால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல தாங்கள் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கிறார்கள். (1தெச.5:2,6)
விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிற கிரியைகளை ஸ்திரப்படுத்துகிறார்கள். (வெளி.3:2)
இதோ, ஆண்டவர் திருடனைப்போல் வருகிறபடியால், தங்கள் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் (அநீதியாய்) நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிற (விழித்திருக்கிற) பாக்கியவான்களாயிருக்கிறார்கள். (வெளி.16:15)
பரிசுத்தவான்களுடைய நீதியுள்ள கிரியைகள் என்னப்படுகிற சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி இவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. (வெளி.19:8)
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிற இவர்கள் பாக்கியவான்கள்!
(வெளி.19:9)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 31)
இயேசுவின்மேல் அவரால் கட்டப்படும் சபை - ஒரு பார்வை!
===================
A] இயேசுகிறிஸ்துவின்மேல் கட்டப்படுகிறது!
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்னப்படுகிற கல்லின்மல் சபைக் கட்டப்படுகிறது. .
(மத்.16:16,18)
தன்னை விசுவாசிக்கிறவன் பதறாதபடிக்கு, பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாக
தேவனால் சீயோனிலே வைக்கப்பட்டவர் கிறிஸ்து. (ஏசாயா 28:16; 1பேதுரு 2:6)
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1கொரி.3:11)
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே (கிறிஸ்துவே), மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. (சங்.118:22,23; மத்.21:42)
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்.4:11,12)
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவைப்பற்றிய உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் சபை கட்டப்பட்டுவருகிறது. அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். (எபே.2:20; 3:1-7)
ஜீவனுள்ள கல்லாகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தவர்களாகிய சபையார், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறார்கள். (1பேதுரு 2:4,5)
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்னப்படுகிற கல்லின்மல் சபைக் கட்டப்படுகிறது. .
(மத்.16:16,18)
தன்னை விசுவாசிக்கிறவன் பதறாதபடிக்கு, பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாக
தேவனால் சீயோனிலே வைக்கப்பட்டவர் கிறிஸ்து. (ஏசாயா 28:16; 1பேதுரு 2:6)
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1கொரி.3:11)
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே (கிறிஸ்துவே), மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. (சங்.118:22,23; மத்.21:42)
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்.4:11,12)
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவைப்பற்றிய உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் சபை கட்டப்பட்டுவருகிறது. அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். (எபே.2:20; 3:1-7)
ஜீவனுள்ள கல்லாகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தவர்களாகிய சபையார், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறார்கள். (1பேதுரு 2:4,5)
B] இயேசுகிறிஸ்துவினால் கட்டப்படுகிறது!
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்னப்படுகிற கல்லாகிய தம் மீதே தமது சபையைக் கட்டுகிறார் இயேசுகிறிஸ்து. (மத்.16:18)
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்கள்மூலம் தாம் தம்மைகுறித்துக் கொடுத்துள்ள உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் தமது சபையை கட்டிவருகிறார் இயேசுகிறிஸ்து. (எபே.2:20; 3:1-7; கொலோ.2:6,7)
தமது ஊழியர்களை கொண்டு தம்மேல் சபையை கட்டிவருகிறார். (1கொரி.3:10-14; ரோமர் 15:18,19)
தமது ஆவியினால் தம்மேல் சபையை கட்டிவருகிறார்! (எபே.2:21,22)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
தூணும் ஆதாரமுமாயிருந்து சபை சத்தியத்தை எப்படி தாங்குகிறது என்று காண்போம்.
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்னப்படுகிற கல்லாகிய தம் மீதே தமது சபையைக் கட்டுகிறார் இயேசுகிறிஸ்து. (மத்.16:18)
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்கள்மூலம் தாம் தம்மைகுறித்துக் கொடுத்துள்ள உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் தமது சபையை கட்டிவருகிறார் இயேசுகிறிஸ்து. (எபே.2:20; 3:1-7; கொலோ.2:6,7)
தமது ஊழியர்களை கொண்டு தம்மேல் சபையை கட்டிவருகிறார். (1கொரி.3:10-14; ரோமர் 15:18,19)
தமது ஆவியினால் தம்மேல் சபையை கட்டிவருகிறார்! (எபே.2:21,22)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==============
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 32)
சபை சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமானது!
==============
ஜீவனுள்ள தேவனுடைய சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. (1தீமோ.3:15)தூணும் ஆதாரமுமாயிருந்து சபை சத்தியத்தை எப்படி தாங்குகிறது என்று காண்போம்.
A] சபை சத்தியத்திற்கு கீழ்ப்படிகிறது!
தேவனுடைய அசல் சபையினர் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். (2தெச.2:13)
தங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானவர்கள். (எபே.1:13)
தேவவசனத்தை ஊழியர்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டவர்கள். (1தெச.2:13)
தாங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்கள். (1பேதுரு 1:22)
B] சபை சத்தியத்தில் அன்புகூருகிறது!
தேவனுடைய அசல் சபையினர் சத்தியவான்களாக இருந்து, சத்தியமாகிய இயேசுகிறிஸ்துவின் சத்தம் கேட்கிறார்கள். (யோவான் 18:37)
சத்தியத்தில் சந்தோஷப்படுகிறார்கள். (1கொரி.13:6)
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறார்கள். (எபே.4:15)
தேவனுடைய அசல் சபையினர் சத்தியவான்களாக இருந்து, சத்தியமாகிய இயேசுகிறிஸ்துவின் சத்தம் கேட்கிறார்கள். (யோவான் 18:37)
சத்தியத்தில் சந்தோஷப்படுகிறார்கள். (1கொரி.13:6)
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறார்கள். (எபே.4:15)
C] சபை சத்தியத்தில் நடக்கிறது!
தேவனுடைய அசல் சபையினர் சத்தியத்தை அறிந்து, சத்தியத்தினால் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 8:32)
சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யாமமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே அனைத்தும் செய்கிறார்கள். (2கொரி.13:8)
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ளுகிறார்கள். (எபே.4:15)
இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டபடி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு,
தங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். (எபே.4:21-24)
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாய் இருக்கிறார்கள். (எபே.6:14)
சத்தியத்திலே உண்மையாய் நடக்கிறார்கள். (3யோவான் 1:3,4)
சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றிருக்கிறார்கள். (3யோவான் 1:12)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் அநாதியாய் (உலகத்தோற்றத்திற்கு முன்பு) ஒரு தீர்மானம்
கொண்டிருந்தார்.
அந்தத் தீர்மானத்தை உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் வெளிப்படுத்தாமல் தமக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் இரகசியமாய் மறைத்துவைத்திருந்தார்.
அந்த இரகசியத்தை சபையின் மூலமாகவே வெளிப்படுத்த தேவன் விருப்பம் கொண்டிருந்தார்.
சபை என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் (தூதர்களுக்கு) இன்றுவரை அந்த இரகசியம் தெரியாமல் இருந்திருக்கும். ஏனெனில், இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் சபையே அந்த இரகசியம்!
*கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் கொண்டிருந்த அநாதி தீர்மானம்!*
தம்முடைய குமாரனை ஜநிப்பிப்பது. (சங்.2:7)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தாம் குறித்திருக்கிற, தமது குமாரன் மூலமாய்த் தம்மேல் விசுவாசமாயிருக்கிறவர்களுக்காக, கடைசிக் காலங்களில் அவரை வெளிப்படப்பண்ணுவது.
(1பேதுரு 1:20)
தம்முடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் அவரை அபிஷேகம்பண்ணி (மேசியாவாக) வைப்பது. (சங்.2:6)
தேவகுமாரன் பாவிகளுக்காக தம்முடைய சரீரத்தை கொடுப்பது, தம்முடைய இரத்தத்தை சிந்துவது. (லூக்கா 22:19,20,22)
தேவன் தமது குமாரனுக்கு ஜாதிகளை சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை சொந்தமாகவும் கொடுப்பது.
(சங்.2:8)
தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு தாம் முன்னறிந்து முன்குறித்திருக்கிறவர்களை (ரோமர் 8:29), அவருக்குள் தம்முடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்வது. (எபே.1:12)
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக,
நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குமுன்பாக அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருக்கிற சுவிகாரபுத்திரராக்குவது. (எபே.1:4-6)
நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைப்பது.
(2தீமோ.1:9)
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணின தமக்கு விரோதமாகவும்
எழும்பிநின்று, ஏகமாய் ஆலோசனைபண்ணி: "அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்" என்கிற பூமியின் ராஜாக்கள், அதிகாரிகளை (சங்.2:2,3) குமாரன் இருப்புக்கோலால் (வார்த்தையால்) நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவது. (சங்.2:9)
தேவகுமாரன் தம்மை முத்தஞ்செய்து (அன்புகூர்ந்து) அண்டிக்கொள்ளுகிறவர்களை பாதுகாப்பது. (சங்.2:12)
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படுவது. (எபே.1:9,10)
இவைகளே தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானமான அவருடைய அநந்த ஞானமாகும்!!
தேவனுடைய அசல் சபையினர் சத்தியத்தை அறிந்து, சத்தியத்தினால் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 8:32)
சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யாமமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே அனைத்தும் செய்கிறார்கள். (2கொரி.13:8)
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ளுகிறார்கள். (எபே.4:15)
இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டபடி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு,
தங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். (எபே.4:21-24)
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாய் இருக்கிறார்கள். (எபே.6:14)
சத்தியத்திலே உண்மையாய் நடக்கிறார்கள். (3யோவான் 1:3,4)
சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றிருக்கிறார்கள். (3யோவான் 1:12)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
===================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 33)
தேவனுடைய அநந்த ஞானத்தை தெரியப்படுத்தும் சபை!
==================
"தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, *உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,* இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த *தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு,* இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (எபே.3:9-11)தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் அநாதியாய் (உலகத்தோற்றத்திற்கு முன்பு) ஒரு தீர்மானம்
கொண்டிருந்தார்.
அந்தத் தீர்மானத்தை உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் வெளிப்படுத்தாமல் தமக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் இரகசியமாய் மறைத்துவைத்திருந்தார்.
அந்த இரகசியத்தை சபையின் மூலமாகவே வெளிப்படுத்த தேவன் விருப்பம் கொண்டிருந்தார்.
சபை என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் (தூதர்களுக்கு) இன்றுவரை அந்த இரகசியம் தெரியாமல் இருந்திருக்கும். ஏனெனில், இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் சபையே அந்த இரகசியம்!
*கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் கொண்டிருந்த அநாதி தீர்மானம்!*
தம்முடைய குமாரனை ஜநிப்பிப்பது. (சங்.2:7)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தாம் குறித்திருக்கிற, தமது குமாரன் மூலமாய்த் தம்மேல் விசுவாசமாயிருக்கிறவர்களுக்காக, கடைசிக் காலங்களில் அவரை வெளிப்படப்பண்ணுவது.
(1பேதுரு 1:20)
தம்முடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் அவரை அபிஷேகம்பண்ணி (மேசியாவாக) வைப்பது. (சங்.2:6)
தேவகுமாரன் பாவிகளுக்காக தம்முடைய சரீரத்தை கொடுப்பது, தம்முடைய இரத்தத்தை சிந்துவது. (லூக்கா 22:19,20,22)
தேவன் தமது குமாரனுக்கு ஜாதிகளை சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை சொந்தமாகவும் கொடுப்பது.
(சங்.2:8)
தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு தாம் முன்னறிந்து முன்குறித்திருக்கிறவர்களை (ரோமர் 8:29), அவருக்குள் தம்முடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்வது. (எபே.1:12)
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக,
நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குமுன்பாக அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருக்கிற சுவிகாரபுத்திரராக்குவது. (எபே.1:4-6)
நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைப்பது.
(2தீமோ.1:9)
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணின தமக்கு விரோதமாகவும்
எழும்பிநின்று, ஏகமாய் ஆலோசனைபண்ணி: "அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்" என்கிற பூமியின் ராஜாக்கள், அதிகாரிகளை (சங்.2:2,3) குமாரன் இருப்புக்கோலால் (வார்த்தையால்) நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவது. (சங்.2:9)
தேவகுமாரன் தம்மை முத்தஞ்செய்து (அன்புகூர்ந்து) அண்டிக்கொள்ளுகிறவர்களை பாதுகாப்பது. (சங்.2:12)
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படுவது. (எபே.1:9,10)
இவைகளே தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானமான அவருடைய அநந்த ஞானமாகும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 34)
தேவனுடைய அநந்த ஞானத்தை தெரியப்படுத்தும் சபை!
===============
தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியம்!* (எபே.3:11)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த தேவஞானமான மகிமையின் கர்த்தரை பற்றிய இரகசியம். (1கொரி.2:7-9)
உலகத்தோற்றமுதல் மறைபொருளாயிருந்த பரலோகராஜ்யம் பற்றிய இரகசியம். (மத்.13:24-35)
தேவன் மாம்சத்திலே வெளிப்படுவார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்படுவார், தேவதூதர்களால் காணப்பட்டுவார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்படுவார், உலகத்திலே விசுவாசிக்கப்படுவார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்படுவார் என்கிற இரகசியம். (1தீமோ. 3:16)
புறஜாதிகள் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், வாக்குத்தத்தத்திற்கு உடன் பங்காளிகளுமாய் இருக்கிறார்கள் என்கிற இரகசியம். (எபே.3:2,3,12; 2:11-13; எபி.10:12,19-22; 4:16)
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்கிற இரகசியம். (எபே.1:9,10)
கிறிஸ்துவானவர்
மகிமையின் ஐசுவரியத்திற்கான மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பார் என்கிற இரகசியம். (கொலோ.1:25-27)
*ஆதிகாலமுதல் மறைவாயிருந்த இரகசியமான தேவனுடைய அநந்த (அதீத) ஞானம்!*
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன், கிறிஸ்து இயேசுவுக்குள் தாம் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியத்தையும் திடநம்பிக்கையோடே தம்மிடத்தில் சேரும் சிலாக்கியத்தையும் உண்டாக்கியிருக்கிற தமது அநந்த ஞானமாகிய இரகசியத்தை
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் மறைத்துவைத்திருந்தார். (எபே.3:9-12)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவன், கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறது. (எபே.1:3)
அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், உன்னதத்திலிருந்து தோன்றும் அருணோதயம் நம்மைச் சந்திப்பது. (லூக்கா 1:78,79)
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட தேவன் எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்வது. (எபே.2:7)
உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுவது. (ஏசாயா 32:15)
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நாம் தரிப்பிக்கப்படுவது. (லூக்கா 24:49)
கிறிஸ்து பூமியின் தாழ்விடங்களில் இறங்கி, எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறி, (சாத்தானிடம்) சிறைப்பட்டவர்களை (தமக்கு) சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளிப்பது. (எபே.4:7-10)
போன்ற தேவனுடைய திட்டங்கள் பரலோகத்திலிருக்கிற தேவதூதர்களுக்கே தெரியாதிருந்தது!
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த தேவஞானமான மகிமையின் கர்த்தரை பற்றிய இரகசியம். (1கொரி.2:7-9)
உலகத்தோற்றமுதல் மறைபொருளாயிருந்த பரலோகராஜ்யம் பற்றிய இரகசியம். (மத்.13:24-35)
தேவன் மாம்சத்திலே வெளிப்படுவார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்படுவார், தேவதூதர்களால் காணப்பட்டுவார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்படுவார், உலகத்திலே விசுவாசிக்கப்படுவார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்படுவார் என்கிற இரகசியம். (1தீமோ. 3:16)
புறஜாதிகள் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், வாக்குத்தத்தத்திற்கு உடன் பங்காளிகளுமாய் இருக்கிறார்கள் என்கிற இரகசியம். (எபே.3:2,3,12; 2:11-13; எபி.10:12,19-22; 4:16)
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்கிற இரகசியம். (எபே.1:9,10)
கிறிஸ்துவானவர்
மகிமையின் ஐசுவரியத்திற்கான மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பார் என்கிற இரகசியம். (கொலோ.1:25-27)
*ஆதிகாலமுதல் மறைவாயிருந்த இரகசியமான தேவனுடைய அநந்த (அதீத) ஞானம்!*
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன், கிறிஸ்து இயேசுவுக்குள் தாம் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியத்தையும் திடநம்பிக்கையோடே தம்மிடத்தில் சேரும் சிலாக்கியத்தையும் உண்டாக்கியிருக்கிற தமது அநந்த ஞானமாகிய இரகசியத்தை
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் மறைத்துவைத்திருந்தார். (எபே.3:9-12)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவன், கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறது. (எபே.1:3)
அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், உன்னதத்திலிருந்து தோன்றும் அருணோதயம் நம்மைச் சந்திப்பது. (லூக்கா 1:78,79)
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட தேவன் எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்வது. (எபே.2:7)
உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுவது. (ஏசாயா 32:15)
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நாம் தரிப்பிக்கப்படுவது. (லூக்கா 24:49)
கிறிஸ்து பூமியின் தாழ்விடங்களில் இறங்கி, எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறி, (சாத்தானிடம்) சிறைப்பட்டவர்களை (தமக்கு) சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளிப்பது. (எபே.4:7-10)
போன்ற தேவனுடைய திட்டங்கள் பரலோகத்திலிருக்கிற தேவதூதர்களுக்கே தெரியாதிருந்தது!
குறிப்பு:
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களின் ஆத்துமரட்சிப்புக்காய்
கிறிஸ்து படப்போகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தார்.
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியினாலே நமக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிறவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது நமக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப்பார்க்க (அறிந்துகொள்ள) தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். (1பேதுரு 1:9-12)
*மனுஷருக்கும் மறைவாயிருந்த தேவனுடைய அநாதி தீர்மானம்!*
கிறிஸ்துவின் இரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. (எபே.3:5,6)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. ஏசாயா 64:4ல் எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. (1கொரி.2:7-9)
சபையின்மூலம் தேவரகசியம் எப்படி தெரியவந்ததென்று பிறகுக் காண்போம்!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன், அவருக்குள் அநாதி தீர்மானம் ஒன்றை கொண்டிருந்தார். (எபே.3:9,11)
ஆதிகாலங்கள்முதல் தமது அநந்த ஞானமாகிய அந்த இரகசிரத்தை தேவன் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும்
மறைத்து வைத்திருந்தார். (எபே.3:10,11)
ஆதிகாலங்கள் முதல் தமக்குள்ளே மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கான கிருபையை தேவன் தமது அப்போஸ்தலருக்கு அளித்தார். (எபே.3:11)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறதை (எபே.1:3), தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டதை (எபே.1:4), பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக,
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறதை (எபே.1:5,6), அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறதை (எபே.1:7), காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை தமது அப்போஸ்தலருக்கு அறிவித்தார். (எபே.1:9,10)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களின் மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த, இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியாதிருந்த, கண் காணாத, காது கேளாத, மனுஷருடைய இருதயத்தில் தோன்றாத இரகசியமான மகிமையின் கர்த்தரை பற்றிய தேவஞானத்தை: எல்லாவற்றையும், தம்முடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிற தமது ஆவியினாலே தேவன் தமது அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தினார். (1கொரி.2:7-10)
புறஜாதிகள் சுவிசேஷத்தினால் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இரகசியத்தையும் தேவன் தமது அப்போஸ்தலருக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
(எபே.3:3)
ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைத்திருந்து, இப்பொழுது தம்முடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கிய இரகசியமாகிய தமது வசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, தமது ஜனங்களின் பொருட்டு உத்தியோகம் அளித்து, சபைக்கு ஊழியக்காரரை ஏற்படுத்தியிருக்கிறார். (கொலோ.1:25,26)
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதே அந்த இரகசியம். (கொலோ.1:27)
இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. (எபே.3:6)
இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள். (1கொரி.2:12)
தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை அவர்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறார்கள். (1கொரி.2:13)
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் சுவிசேஷம்:
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. (ரோமர் 16:25)
உண்மையான அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவின் ஊழியக்காரரும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரருமாயிருக்கிறார்கள். (1கொரி.4:1,2; ரோமர் 11:25-32; எபே.5:32; 1கொரி.15:1-57)
இயேசுகிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்ட
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் (உபதேசத்தின்)
மேலேயே தேவஜனங்களாகிய மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாகவும், ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகவும் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறார்கள். (எபே.2:20-22)
கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு உண்டாகும் கிருபையாகிய இரட்சிப்பு, அதற்காய் கிறிஸ்துவுக்கு உண்டானப் பாடுகள், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகள்
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே நமக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்களைக்கொண்டு இப்பொழுது நமக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப்பார்க்க (இவைகளை அறியாதிருந்த) தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். (1பேதுரு 1:12)
தன்னை குறித்த தேவனுடைய அநந்த ஞானமாகிய இரகசியத்தை தேவனுடைய சபையே உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தெரியபடுத்துகிறது. (எபே.3:10)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களின் ஆத்துமரட்சிப்புக்காய்
கிறிஸ்து படப்போகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தார்.
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியினாலே நமக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிறவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது நமக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப்பார்க்க (அறிந்துகொள்ள) தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். (1பேதுரு 1:9-12)
*மனுஷருக்கும் மறைவாயிருந்த தேவனுடைய அநாதி தீர்மானம்!*
கிறிஸ்துவின் இரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. (எபே.3:5,6)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. ஏசாயா 64:4ல் எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. (1கொரி.2:7-9)
சபையின்மூலம் தேவரகசியம் எப்படி தெரியவந்ததென்று பிறகுக் காண்போம்!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=========================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 35)
தேவனுடைய அநந்த ஞானத்தை தெரியப்படுத்தும் சபை!
=========================
*சபையின் மூலமாய் தெரியவரும் தேவனுடைய அநந்த (பண்மடங்கு) ஞானம்!*இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன், அவருக்குள் அநாதி தீர்மானம் ஒன்றை கொண்டிருந்தார். (எபே.3:9,11)
ஆதிகாலங்கள்முதல் தமது அநந்த ஞானமாகிய அந்த இரகசிரத்தை தேவன் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும்
மறைத்து வைத்திருந்தார். (எபே.3:10,11)
ஆதிகாலங்கள் முதல் தமக்குள்ளே மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கான கிருபையை தேவன் தமது அப்போஸ்தலருக்கு அளித்தார். (எபே.3:11)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறதை (எபே.1:3), தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டதை (எபே.1:4), பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக,
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறதை (எபே.1:5,6), அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறதை (எபே.1:7), காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை தமது அப்போஸ்தலருக்கு அறிவித்தார். (எபே.1:9,10)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களின் மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த, இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியாதிருந்த, கண் காணாத, காது கேளாத, மனுஷருடைய இருதயத்தில் தோன்றாத இரகசியமான மகிமையின் கர்த்தரை பற்றிய தேவஞானத்தை: எல்லாவற்றையும், தம்முடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிற தமது ஆவியினாலே தேவன் தமது அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தினார். (1கொரி.2:7-10)
புறஜாதிகள் சுவிசேஷத்தினால் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இரகசியத்தையும் தேவன் தமது அப்போஸ்தலருக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
(எபே.3:3)
ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைத்திருந்து, இப்பொழுது தம்முடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கிய இரகசியமாகிய தமது வசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, தமது ஜனங்களின் பொருட்டு உத்தியோகம் அளித்து, சபைக்கு ஊழியக்காரரை ஏற்படுத்தியிருக்கிறார். (கொலோ.1:25,26)
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதே அந்த இரகசியம். (கொலோ.1:27)
இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. (எபே.3:6)
இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள். (1கொரி.2:12)
தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை அவர்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறார்கள். (1கொரி.2:13)
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் சுவிசேஷம்:
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. (ரோமர் 16:25)
உண்மையான அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவின் ஊழியக்காரரும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரருமாயிருக்கிறார்கள். (1கொரி.4:1,2; ரோமர் 11:25-32; எபே.5:32; 1கொரி.15:1-57)
இயேசுகிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்ட
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் (உபதேசத்தின்)
மேலேயே தேவஜனங்களாகிய மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாகவும், ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகவும் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறார்கள். (எபே.2:20-22)
கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு உண்டாகும் கிருபையாகிய இரட்சிப்பு, அதற்காய் கிறிஸ்துவுக்கு உண்டானப் பாடுகள், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகள்
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே நமக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்களைக்கொண்டு இப்பொழுது நமக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப்பார்க்க (இவைகளை அறியாதிருந்த) தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். (1பேதுரு 1:12)
தன்னை குறித்த தேவனுடைய அநந்த ஞானமாகிய இரகசியத்தை தேவனுடைய சபையே உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தெரியபடுத்துகிறது. (எபே.3:10)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this