Type Here to Get Search Results !

Job 1-3 Bible Study | FIVE CONCLUSIONS FROM THE BOOK OF JOB | யோபு 1-3 விளக்கவுரை | Jesus Sam

[11/09, 07:48] (W) Arun Selva Kumar: 🌈 *Trust goes beyond answers. In the end, we must trust God more than our capacity to understand God's ways.*


💡Job: Why doesn't God answer all of Job's (and our) questions? This question assumes that if God answered all our questions, it would be easier to believe. This is not true. *Trust goes beyond answers.* Sometimes, questions become a way to avoid trust. *In the end, we must trust God more than our capacity to understand God's ways.* The lesson from Job's experience does not forbid us from asking questions. Often these questions will lead us to the reasons for our suffering. But Job's experience also warns us that we may not be able to understand all our suffering all the time, or even any of it some of the time. *God doesn't answer all of our questions because we are simply unable stand many of His answers.*


💡Job: *FIVE CONCLUSIONS FROM THE BOOK OF JOB:*
*1️⃣God reserves the right to use us for His glory as He so chooses.* (Ex.9:16.)
2️⃣Job demonstrates the fact that *it is possible, amidst extreme suffering to maintain one's faith* :" (Job 1:20-22.)
*3️⃣Job's counselors wrongly assumed that his tribulations were related to sin; that righteous people always prosper, while suffering is always our punishment for engaging in evil* (Job 36:11.)
*4️⃣Suffering deeply enhanced Job's relationship with God* (Job 42:5.)
*5️⃣God owes us no explanation for His actions. He gave Job none.* (I Cor.13:12.)


🏋️‍♀️Job 1:20-22- *Here is a viewpoint of life and a philosophy of life that Christians need today toward material things.* You and I came into this world with nothing. We were naked as jaybirds when we came into this world. And we are going to leave the world the same way. Remember the old bromide, “There are no pockets in a shroud”? We can’t take anything with us.


⚠️Job 2:11- *These friends did not know God nor did they know why God does certain things. This is a good reason why even today many of us should be very careful about trying to explain why certain things happen to other people.* We have no right to say that God has let something happen to So-and-so for such-and-such a reason. We may think it is a good reason, but the problem is that we really don’t know the reason.
Jaya Pradeep-Kodaikanal.


*யோபு: 1-3*
💐💐💐💐💐💐💐
*உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை* என்று கர்த்தரால் சாட்சி பெற்ற மனிதர் *யோபு*.
★ பொறுமையில் சிறந்தவர்.
★மிகவும் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
★தேவனைத் தொழுது கொள்வதிலும் பாவமன்னிப்பை நாடுவதிலும் தவறாதவர்.
★எல்லாப் பிள்ளைகளையும் எல்லாச் செல்வத்தையும் இழந்த போதிலும் கர்த்தரைத் துதித்தார்.
★பொறுமையுடன் பாடுகளைச் சகித்தார்.
★மனைவியின் துராலோசனையையும் நண்பர்களின் குற்றச்சாட்டுகளையும் கேட்டு நிதானமாக பதிலளித்தார்.
★அவர் *என்னைக் கொன்று போட்டாலும் அவரில் நம்பிக்கையாயிருப்பேன்* என்ற மாபெரும் உறுதியுடன் வாழ்ந்தார்.
★தேவனுக்கு முன்பாகத் தம்மை மிகவும் தாழ்த்தினார்.
பிரியமானவர்களே,
யோபின் பொறுமை மற்றும் தாழ்மை குணம் அவரது வாழ்க்கையின் முன்னிலமையைவிட பின்னிலமையை அதிகமாக ஆசீர்வதித்ததை நாம் அறிவோம் அல்லவா?
★நம் வாழ்வில் நாம் ஒருபோதும் யோபு அடைந்த அளவுக்கு துயரம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா?
இதை நினைத்து உத்தமமாகக் கர்த்தரை பின்பற்றுவோமாக.
*அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்*.
(ரோமர்: 8:28)
💐💐💐💐💐💐💐💐💐
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.


Job 1-3

*Job’s response during calamity* ❓️❓️


💥 Job arose, tore his robe, and shaved his head (1:20) - *Humbled himself*


💥 Job fell to the ground and worshiped (1:20) - *Worshiped God*


💥 Job said, “Naked I came from my mother’s womb, And naked shall I return there" (1:21) - *Nothing is mine to cling on*


💥 Job said, "The Lord gave, and the Lord has taken away" (1:21) - *All I have is a gift from God*


💥 Job said, "Blessed be the name of the Lord.” (1:21) - *Glorified God irrespective of the situation*


💥 Job said, "Shall we indeed accept good from God, and shall we not accept adversity?” (2:10) - *Without God's permission nothing can happen*


💥 In all this Job did not sin with his lips (2:10) - *My God will not do a mistake in my life*


💥 Job did not charge God with wrong (1:22) - *God is good all the time*


" *Blessed be the name of the Lord.”‼️ May the Lord enable us to proclaim this from the heart through all our situation* 🙏🙏
Usha


❇️ *யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை* ❇️


☄️ *நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.* (யோபு 1:21-22).


💥 யோபு செல்வந்தனாகவும், அதே நேரத்தில் பக்தி உள்ளவனாகவும் இருந்தான். *உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை* என்று தேவன் தாமே அவனைக் குறித்து சாட்சி கொடுத்தார். வேதம் சாத்தானை *இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்* என்று விவரிக்கிறது (வெளிப்படுத்துதல் 12:10).


💥 சாத்தான் தேவனுக்கு முன்பாக யோபுவின்மேல் குற்றம் சுமத்தினான். யோபு *தேவனிடமிருந்து நன்மை பெற்றபடியினாலேதான் தேவனுக்கு சேவை செய்தான்* என்றும் அவனுடைய தேவபக்தி அடிப்படையில் *சரியானதல்ல* என்றும் குறை கூறினான். *யோபுவின் பாடுகள் சாத்தானின் தந்திரத்தினால், கர்த்தருடைய அங்கீகாரத்துடன்* ஞானமானதும் நியாயமானதுமான நோக்கங்களுக்காக ஆரம்பித்தன.


💥 யோபுவுக்கு சாத்தான் பல பெருந்துன்பங்களை உண்டாக்கினான். யோபு *தன் எருதுகளையும், வேலையாட்களையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், தன் மகன்களையும் மகள்களையும்* சில மணிநேரங்களில் இழந்தான். யோபு பெருந்துக்கத்தை அனுபவித்தாலும் *தேவனைப் பணிந்து கொள்ள மறக்கவில்லை.* இது தேவனுக்கு மகத்தான மகிமையைக் கொடுக்கும் உண்மையான ஆராதனை. நாம் எப்போதும் *கொடைகளை விட கொடுப்பவரைத்தான் ஆராதிக்க வேண்டும்.*


💥 யோபு தேவனுடைய கரங்களில் தன்னை ஒப்படைத்தான். *கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்* என்று அறிவித்தான். அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள்: *"உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்."* (1 தீமோத்தேயு 6:7). இயேசுவின் வார்த்தைகள்: *"ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல."* (லூக்கா 12:15). இன்றைய சமுதாயத்தில், இத்தகைய பெரிய இழப்பை, பக்தியுடனும் மிகுந்த பொறுமையுடனும் தாங்கிக்கொள்ள எத்தனை பேரால் முடியும்?


💥 இவையெல்லாவற்றிலும் யோபு *பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.* தேவனுடைய அங்கீகாரத்துடன் சாத்தான் யோபின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் *கொடிய பருக்களால்* அவனை வாதித்தான். அவனுடைய நிலை *மிகவும் பரிதாபமாகவும் கொடுமையாகவும்* இருந்தது. அப்போதும் யோபு தன் *உதடுகளால் பாவம் செய்யவில்லை.*


💥 பவுல் கூறுகிறான்: *"உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?"* (ரோமர் 9:20). உருவாக்கினவர் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், எந்த ஒரு படைப்பும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடியாது.


💥 *"தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."* (ரோமர் 8:28). தேவனுடைய பிள்ளைகளுக்கான அவரது திட்டம் எப்போதும் அவர்களின் நன்மைக்காகவே இருக்கும். *யோசேப்பு* தன் சகோதரர்களிடம் இவ்வாறு அறிவித்தான்: *“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.”* (ஆதியாகமம் 50:20).


💥 *"தேவன் ஒருவனையும் சோதிக்கிறவரல்ல."* (யாக்கோபு 1:13) என்ற சத்தியத்தை உணர்ந்திருந்தால், தங்கள் பாடுகளுக்காக யாரும் *தேவனைக் குறை கூற முடியாது.*


💥 *நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய பிரச்சினைகளுக்கான பழியை ஒருபோதும் தேவன் மீது சுமத்தக்கூடாது.* மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தேவனை சார்ந்திருந்தது போராடினால், தேவனுடைய கிருபையால் வெற்றி பெறுவோம், அவரிடமிருந்து சிறந்த வெகுமதிகளைப் பெறுவோம். ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: *“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”* (யாக்கோபு 1:12).


🔹 *வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் போது தேவனைக் குறை கூறுகிறோமா அல்லது அவற்றைச் சகித்துக்கொண்டு தேவன் நம்மை விடுவிப்பதற்காக ஜெபத்துடன் காத்திருக்கிறோமா?*


✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:


1️⃣ *நாம் எப்போதும் கொடைகளை விட கொடுப்பவரைத்தான் கனப்படுத்த வேண்டும்.*
2️⃣ *உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.*
3️⃣ *தேவனுடைய பிள்ளைகளுக்கான அவரது திட்டம் எப்போதும் அவர்களின் நன்மைக்காகவே இருக்கும்.*
4️⃣ *நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய பிரச்சினைகளுக்கான பழியை ஒருபோதும் தேவன் மீது சுமத்தக்கூடாது.*


Dr. எஸ். செல்வன்
சென்னை



யோபுவையும், அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றியிருந்த வேலி.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யோபு 1: 10.


1. ஆம், யோபுவை சுற்றிய ஒரு வேலியை இங்கு பார்க்கிறோம். ஆம், *கர்த்தர் நம்மை சுற்றி, நம் வீட்டை சுற்றி, நமக்குண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கிறார்.* இந்த வேலி நமக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.


ஆம், *நம்மை ஒரு தோட்ட மாக உண்டாக்கி, நம்மை சுற்றி வேலியடைக்கிறார்*. ஏசாயா 5: 2. இந்த வேலியிருக்கும் போது, தோட்டத்தை கெடுக்கிற மிருகங்கள் உள்ளே வர முடியாது. திருடர்கள் உள்ளே வந்து, கனிகளை திருட முடியாது. அதை போலவே *நம்மை சுற்றி கர்த்தர் வேலியடைக்கும் போது, சத்துருவாகிய பிசாசு உள்ளே வர முடியாது. நம்மை, நம் வீட்டை, பிள்ளைகளை, தமக்குரிய யாதொன்றையும் அளிக்க முடியாது.*


2. இங்கு உத்தமனாகிய, சன்மார்க்கனாகிய, தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனாகிய யோபுவை சுற்றி கர்த்தருடைய வேலி இருந்தது. ஆகவே தான் சாத்தான் *நீர் யோபுவை சுற்றி வேலியடைக்கவில்லையோ?* நீர் வேலியை விலக்கினால் அவன் உம்மை தூஷிக்கானோ பாரும் என யோபுவை குறித்து கர்த்தரிடத்தில் சவால் விடுகிறான்.


3. இந்த *வேலி நம்மை சுற்றி இருக்கிற அடைப்பு, கோட்டை, அரண் போன்றது.* இன்று நம் வாழ்க்கையில் வேலி பாதுகாப்பாய் இருக்கிறதா? நம்மை நாமே ஆராய்வோம்.


4. *கர்த்தருக்கு பிரியமாய், அவருக்கு, அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது கர்த்தரே நம்மை சுற்றி வேலியடைக்கிறார். ஆனால் நாம் கர்த்தருக்கு கீழ்ப்படியாத படி பாவம் செய்யும் போது, நல்ல கனி கொடுக்காத போது கர்த்தர் அந்த வேலியை எடுத்து போடுகிறார்*. ஏசாயா 5: 5. அநேக வேளைகளில் கர்த்தர் கட்டின வேலியை நாம் பிடுங்கி போடுகிறோம். அப்போது மட்டுமே பிசாசு நம் வாழ்க்கையில் கிரியை செய்ய முடியும். ஆம், *அடைப்பை பிடுங்குகிறவனை பாம்பு கடிக்கும்*. பிரசங்கி 10: 8. ஆனால் இங்கு *யோபுவின் வாழ்க்கையில் அவனை சோதிக்க, கர்த்தரே சவாலாக வேலியை சிறிது பிடுங்கி கொடுக்கிறார்.ஆகவே தான் யோபுவுக்கு இத்தனை கஷ்டங்கள், இழப்புகள், வியாதிகள்! ஆனால் யோபுவோ கர்த்தர் மேல் உள்ள தன் நம்பிக்கையில் உறுதியாயிருந்து, சாத்தானை ஜெயித்தார்*.


5. இந்த வேலியை, அரணை கட்டுவது எப்படி? ஆம், *கர்த்தரே நம் அரண்*. சங்கீதம் 31: 4. *நம்முடைய இரட்சிப்பே நமக்கு அரண்*. ஏசாயா 26: 1. ஆம், கர்த்தர் *அவருடைய இர த்தத்தால், வசனத்தால், அவருடைய நாமத்தால், பரிசுத்த ஆவியினால்* நம்மை சுற்றி வேலியடைத்து, இரவும் பகலும் பாதுகாக்கிறார். அப்படியானால் சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், பாதுகாக்கிறார் என்பதை சிந்தித்து பாருங்கள்!


ஆம், நம்மை சுற்றியுள்ள கர்த்தருடைய வேலி பிடுங்கபடாத படி எச்சரிக்கையாக வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*




📗 *சிறிய குறிப்பு* 📗


🍂 * தேவனை பணிந்து கொள்* 🍂


📖 *“அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:” ‭‭(யோபு‬ ‭1‬:‭20‬)*


யோபு தனது பத்து பிள்ளைகளையும், 7000 ஆடுகளையும், 3000 ஒட்டகங்களையும், 500 மாடுகளையும், 500 பெண் கழுதைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இழந்தான். * அவனுடைய வேதனை ஆழமானது.* அவனுடைய துயரம் மிகப்பெரியது. தன்னுடைய சால்வாயைக் கிழித்தும், தலையை மொட்டையடித்தும் வலியை வெளிப்படுத்தினான். *அப்பொழுதும் அவன் தேவனை சபிக்கவில்லை. அவன் தரையில் விழுந்து தேவனை தொழுது கொண்டான்.*


அந்த பெரிய துயரத்திலும் யோபு கர்த்தரை பணிந்து கொண்டான். *அவன் கர்த்தருடைய பலத்த கரத்தில் தன்னை தாழ்த்தினான்.* அந்த சூழ்நிலையிலும் அவன் தேவனை நம்பினான். அதனால் தான் அவனால் தேவனை தொழுது கொள்ள முடிந்தது. இன்னல்கள் துன்பத்தை உண்டாக்கும். *ஆனால் அவை நம்மை கர்த்தரை விட்டு பிரிக்க முடியாது.* அவரை பணிந்து கொள்வதையும் தடுக்க முடியாது. *பிரச்சனைகள் வரும்போது தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்வோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


Job. Chapters 1-3


☄️ Job was a person God could have confidence in and even challenged Satan to try and shake his faith.


1️⃣ *JOB’S CHARACTER AND RIGHTEOUSNESS* (Job 1:1)


🔹Job was described by God as blameless, upright, and God-fearing.
🔹He was an exemplary individual who lived a life in accordance with God's commandments.
🔹Job's righteousness was not superficial; it was deeply ingrained in his character and actions.


2️⃣ *JOB’S FAITHFUL DEVOTION TO GOD* (Job 1:5)


🔸Job continually offered sacrifices on behalf of his children, demonstrating his commitment to God.
🔸He was not only concerned about his own relationship with God, but also the spiritual well-being of his family.
🔸Job's devotion and intercession for his loved ones exemplify his righteous nature.


3️⃣ *JOB’S RESPONSE TO TRAGEDY* (Job 1:13-22)


◾️Job faced immense loss, including the death of all his children, loss of wealth, and physical affliction.
◾️Despite these tragedies, Job did not sin or question God's righteousness; instead, he worshipped and acknowledged God's sovereignty.
◾️Job's response reveals his deep faith and unwavering trust in God, further highlighting his righteousness.


4️⃣ *JOB’S INTEGRITY TESTED* (Job 2:1-10)


🔺Satan challenged Job's integrity, asserting that Job's righteousness was solely based on his prosperous circumstances.
🔺God permitted Satan to afflict Job, yet he was not allowed to take his life.
🔺Job's response to his afflictions showcased his righteousness by refusing to curse God or abandon his faith.


5️⃣ *JOB’S LAMENT* (Job 3)


▫️In Job's lament, he expressed his anguish and yearning for death due to his overwhelming suffering.
▫️Despite his anguish, Job did not curse God or abandon his faith, further affirming his righteousness.
▫️Job's lament serves as a testament to the depth of his suffering while highlighting his continued trust in God.


♥️ *LIFE LESSONS*


💥May we learn from Job's example and strive to live righteous lives, seeking God's glory above all else.


*‼️LET US BE RIGHTEOUS IN THE SIGHT OF GOD‼️*

Princess Hudson


Job 1-3


📕 *Job - About the Book*


🌿 Job is a remarkable book. It addresses a profound subject that has troubled people since the fall: the problem of pain and suffering.


🌿 Though the book of Job appears after Esther, Bible scholars believe the events in this book happened much earlier - in the times of the patriarchs Abraham, Isaac and Jacob. It is part of the Wisdom Literature of the OT.


🌿 The major part of this book - chapters 3 to 31, contains the *discussion on suffering* between Job and his three friends. None of them, including Job, were aware of the "behind the scene" events that transpired in heaven between God and Satan recorded in Job 1 & 2. The three friends were like a person with impaired vision: one eye was blinded by their ignorance of the real circumstances under which God permitted Satan to afflict Job; the other eye was short-sighted by a flawed premise that suffering *always* comes as the result of sin. Though their vision was defective, they however thought they could clearly see the reason for Job's suffering. They *judged Job's character based on his circumstances*, and asserted that he is a sinner who must repent.


🌿 Job too had a similar impaired vision as his 3 friends, and due to the same reasons. However Job knew he was innocent, that he had done nothing wrong. So he is perplexed and struggled to understand why he was suffering so much though he had done nothing to deserve it. He longed for vindication. He is so overwhelmed by his desire to understand the reason for his suffering that he questioned God and accused God of oppressing him without cause (chapter 9). But he did not curse God or reject God.


🌿 Chapters 32-37 contains the monologue of a new character, Elihu who provides a different, yet flawed explanation for suffering.


🌿 Finally God speaks (chapters 38-41) . He does not answer any of Job's questions directly. Instead, he asks a series of questions to remind Job about the limitations of human understanding: if he is unable to even understand how the creation is governed, how could he presume to understand and judge the intent of the Creator? God then gets to the heart of Job's questions with 2 questions: *_Shall the one who contends with the Almighty correct Him? Would you condemn Me that you may be justified?_*


🌿 In the end, God *does not respond* to the question on why Job had to suffer though he had not done anything to deserve it. God does not reveal what really happened behind the scenes, nor did He explain suffering. God simply *redeems* Job from his suffering and *restores* to Job a double measure of all that he had lost.


🌿 The key message of the book is this: God is worthy of our trust and confidence, even when we have no answers for the suffering we go through. Trusting God is more important than finding answers.


🔆 *Job 1-3*


❗ Chapter 1 explains the backstory that is never revealed to Job and his friends. God asks Satan, _Have you considered My servant Job, that there is none like him on the earth, a blameless and upright man, one who fears God and shuns evil?_ (1:8). Satan discredited Job's uprightness by claiming that Job feared God only because God has blessed him. Satan challanged God that if God struck his blessings, Job would curse God. And so, God permitted Satan to afflict Job. All of Job's possessions including his children are struck in a single day! Yet Job did not curse God.


❗ In Ch 2, we see Job vindicated God's confidence in his character. God reminds Satan _And still he holds fast to his integrity, although you incited Me against him, to destroy him without cause_ (2:3). Satan then challanged God that if his flesh and bones are struck, he would curse God. God gives Satan permission to proceed. Satan afflicted Job with painful sores from head to foot. Yet Job did not curse God. Neither did he sin in what he said.


❗ In Ch 3, we see Job's lament. He expressed despair for the day of his birth; he laments his suffering; he laments and longs that it would be greatly desirable to die.


🎯 *Lessons*


🪶 What an amazing statement God made about Job to Satan in 1:8 and 2:3!! We must examine: What level of confidence would God have in our faithfulness and integrity? What sort of assertions can God make about us?


🪶 The despair and lament of Job in Ch 3 implies that Job saw no purpose whatsoever of his suffering. His suffering, and consequent sorrow, appeared meaningless to him, hence the despair that death is more desirable than life. Job will later realize that this lament was incorrect. So, when we navigate through suffering, may the LORD help us remember that our sense of purpose ought not to be connected to the presence of happiness or absence of suffering in our life. Our purpose remains anchored on God, and so, though we may not understand that purpose of suffering, let have confidence that God has a purpose for our life, and can work all things including suffering for our good and for His glory.


*David Chellappa* ✍🏽
[11/09, 07:48] (W) Arun Selva Kumar: Day 150


Job 1:22


*In all this, Job did not sin by blaming God*


Job lost his possessions and children in Satan's tests but he reacted rightly toward God. Amazingly through all his intense suffering, Job worshipped God. True worship does not depend on our feeling or on our physical condition, it is rooted in our faith in our living God.


The key is that Job continued to trust in the sovereign God. Although God may allow Satan to persecute and accuse us, He places limitations on the enemy's action. Satan has free access to our lives God gave instruction to Satan to spare Job's life.


We must trust God and resist the Satan even when we are weary. We should love God and trust Him for who He is and not what He gives.


Cynthia Sathiaraj
Chennai
















[11/09, 04:47] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*


*நாள்: 150* *11/09/2023*
*திங்கட்கிழமை*


*யோபு 1 - 3*


*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.
[11/09, 04:47] +91 99431 72360: நாள்: 150
11.09.2023
திங்கட்கிழமை
*யோபு: 1-3*
💐💐💐💐💐💐💐
*உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை* என்று கர்த்தரால் சாட்சி பெற்ற மனிதர் *யோபு*.
★ பொறுமையில் சிறந்தவர்.
★மிகவும் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
★தேவனைத் தொழுது கொள்வதிலும் பாவமன்னிப்பை நாடுவதிலும் தவறாதவர்.
★எல்லாப் பிள்ளைகளையும் எல்லாச் செல்வத்தையும் இழந்த போதிலும் கர்த்தரைத் துதித்தார்.
★பொறுமையுடன் பாடுகளைச் சகித்தார்.
★மனைவியின் துராலோசனையையும் நண்பர்களின் குற்றச்சாட்டுகளையும் கேட்டு நிதானமாக பதிலளித்தார்.
★அவர் *என்னைக் கொன்று போட்டாலும் அவரில் நம்பிக்கையாயிருப்பேன்* என்ற மாபெரும் உறுதியுடன் வாழ்ந்தார்.
★தேவனுக்கு முன்பாகத் தம்மை மிகவும் தாழ்த்தினார்.
பிரியமானவர்களே,
யோபின் பொறுமை மற்றும் தாழ்மை குணம் அவரது வாழ்க்கையின் முன்னிலமையைவிட பின்னிலமையை அதிகமாக ஆசீர்வதித்ததை நாம் அறிவோம் அல்லவா?
★நம் வாழ்வில் நாம் ஒருபோதும் யோபு அடைந்த அளவுக்கு துயரம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா?
இதை நினைத்து உத்தமமாகக் கர்த்தரை பின்பற்றுவோமாக.
*அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்*.
(ரோமர்: 8:28)
💐💐💐💐💐💐💐💐💐
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.
(குழு எண்: 2068)
[11/09, 04:47] +91 99431 72360: *11.09.2023*


❇️ *யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை* ❇️


☄️ *நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.* (யோபு 1:21-22).


💥 யோபு செல்வந்தனாகவும், அதே நேரத்தில் பக்தி உள்ளவனாகவும் இருந்தான். *உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை* என்று தேவன் தாமே அவனைக் குறித்து சாட்சி கொடுத்தார். வேதம் சாத்தானை *இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்* என்று விவரிக்கிறது (வெளிப்படுத்துதல் 12:10).


💥 சாத்தான் தேவனுக்கு முன்பாக யோபுவின்மேல் குற்றம் சுமத்தினான். யோபு *தேவனிடமிருந்து நன்மை பெற்றபடியினாலேதான் தேவனுக்கு சேவை செய்தான்* என்றும் அவனுடைய தேவபக்தி அடிப்படையில் *சரியானதல்ல* என்றும் குறை கூறினான். *யோபுவின் பாடுகள் சாத்தானின் தந்திரத்தினால், கர்த்தருடைய அங்கீகாரத்துடன்* ஞானமானதும் நியாயமானதுமான நோக்கங்களுக்காக ஆரம்பித்தன.


💥 யோபுவுக்கு சாத்தான் பல பெருந்துன்பங்களை உண்டாக்கினான். யோபு *தன் எருதுகளையும், வேலையாட்களையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், தன் மகன்களையும் மகள்களையும்* சில மணிநேரங்களில் இழந்தான். யோபு பெருந்துக்கத்தை அனுபவித்தாலும் *தேவனைப் பணிந்து கொள்ள மறக்கவில்லை.* இது தேவனுக்கு மகத்தான மகிமையைக் கொடுக்கும் உண்மையான ஆராதனை. நாம் எப்போதும் *கொடைகளை விட கொடுப்பவரைத்தான் ஆராதிக்க வேண்டும்.*


💥 யோபு தேவனுடைய கரங்களில் தன்னை ஒப்படைத்தான். *கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்* என்று அறிவித்தான். அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள்: *"உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்."* (1 தீமோத்தேயு 6:7). இயேசுவின் வார்த்தைகள்: *"ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல."* (லூக்கா 12:15). இன்றைய சமுதாயத்தில், இத்தகைய பெரிய இழப்பை, பக்தியுடனும் மிகுந்த பொறுமையுடனும் தாங்கிக்கொள்ள எத்தனை பேரால் முடியும்?


💥 இவையெல்லாவற்றிலும் யோபு *பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.* தேவனுடைய அங்கீகாரத்துடன் சாத்தான் யோபின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் *கொடிய பருக்களால்* அவனை வாதித்தான். அவனுடைய நிலை *மிகவும் பரிதாபமாகவும் கொடுமையாகவும்* இருந்தது. அப்போதும் யோபு தன் *உதடுகளால் பாவம் செய்யவில்லை.*


💥 பவுல் கூறுகிறான்: *"உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?"* (ரோமர் 9:20). உருவாக்கினவர் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், எந்த ஒரு படைப்பும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடியாது.


💥 *"தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."* (ரோமர் 8:28). தேவனுடைய பிள்ளைகளுக்கான அவரது திட்டம் எப்போதும் அவர்களின் நன்மைக்காகவே இருக்கும். *யோசேப்பு* தன் சகோதரர்களிடம் இவ்வாறு அறிவித்தான்: *“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.”* (ஆதியாகமம் 50:20).


💥 *"தேவன் ஒருவனையும் சோதிக்கிறவரல்ல."* (யாக்கோபு 1:13) என்ற சத்தியத்தை உணர்ந்திருந்தால், தங்கள் பாடுகளுக்காக யாரும் *தேவனைக் குறை கூற முடியாது.*


💥 *நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய பிரச்சினைகளுக்கான பழியை ஒருபோதும் தேவன் மீது சுமத்தக்கூடாது.* மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தேவனை சார்ந்திருந்தது போராடினால், தேவனுடைய கிருபையால் வெற்றி பெறுவோம், அவரிடமிருந்து சிறந்த வெகுமதிகளைப் பெறுவோம். ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: *“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”* (யாக்கோபு 1:12).


🔹 *வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் போது தேவனைக் குறை கூறுகிறோமா அல்லது அவற்றைச் சகித்துக்கொண்டு தேவன் நம்மை விடுவிப்பதற்காக ஜெபத்துடன் காத்திருக்கிறோமா?*


✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:


1️⃣ *நாம் எப்போதும் கொடைகளை விட கொடுப்பவரைத்தான் கனப்படுத்த வேண்டும்.*
2️⃣ *உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.*
3️⃣ *தேவனுடைய பிள்ளைகளுக்கான அவரது திட்டம் எப்போதும் அவர்களின் நன்மைக்காகவே இருக்கும்.*
4️⃣ *நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய பிரச்சினைகளுக்கான பழியை ஒருபோதும் தேவன் மீது சுமத்தக்கூடாது.*


Dr. எஸ். செல்வன்
சென்னை
[11/09, 04:47] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 150*
*11.09.2023*
*திங்கட் கிழமை*
*யோபு 1 - 3*


*யோபுவின் சரித்திரம் பற்றிய ஒரு சிறிய விளக்கம்*
*நோக்கம் :-*
⚡ நீதிமான்கள் ஏன் பாடுபட வேண்டும் என்பதை விளக்குவதற்காக ;
⚡ மெய் விசுவாசத்தை விளக்குவதற்காக ;
⚡ இறுதியாக *தேவன் சர்வவல்லவர்* , அவர் யாவற்றையும் ஆண்டு நடத்துகிறார் என்பதை விளக்கவும் எழுதப்பட்டது.
*எழுதியவர் :-* யோபு , மோசே , சாலொமோன் , எலிகூ இவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
*பின்னணி :-* குடும்பத் தலைவர்கள் , குடும்பத்தின் ஆசாரியர்களாக இருந்து வந்தனர் ; ஊத்ஸ் நாடு யூதா , ஏதோம் நாடுகளுக்கு அருகில் இருந்த , ஒரு நாடு என்று கருதப்படுகிறது.
*திறவு கோல் வசனம் :-*
*கர்த்தர் சாத்தானை நோக்கி : என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ ? உத்தமனும் சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து , பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல , பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 1 : 8*
*இந்நூலின் சிறப்பம்சங்கள்*
🌷 யோபு நூலானது ஒரு கதையன்று ; *இது உண்மையாக நடந்த சம்பவம்.* யாக் 5 : 11
🌷 வேதத்தின் பாடல் நூல்களில் முதலாவது நூலாகத் திகழ்வது இந்த யோபுவின் நூல்.
🌷 சாத்தானைப் பற்றிய பல தகவல்களை , இந்நூலில் காண்கிறோம். யோபு 1 : 6.
🌷 பாவத்தின் விளைவாக பாடுகள் வருவதுண்டு ; ஆனால் பாடுகள் யாவும் பாவத்தினால் வருவதில்லை.
🌷 செல்வ செழிப்புடன் வாழ்வது , நன்மை செய்ததின் விளைவு என்று கருதி விட முடியாது.
🌷 தேவன் கைவிட்டது போன்று தோன்றினாலும் , அவருடைய அன்புக் குறைவதே இல்லை ; அவர் கைவிடுவதுமில்லை. நமது நன்மைக்காகவே சகலவற்றையும் செய்கிறார். ரோமர் 8 : 28
🌷 தேவன் நம்மைத் திருத்துவதற்காகவே , பாடுகளை அனுமதிக்கிறார் என்றால் அது மிகையாகாது ;*தேவன் நம்மை நேசிக்கிறார்* என்பதற்கு அதுவே சான்று ஆகும். யோபு 5 : 17.
🌷 இவ்வுலக வாழ்க்கையுடன் நம்முடைய வாழ்க்கை முடிந்துப் போவதில்லை ; நாம் மரணமடைய நேரிடினும் , நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு . மரணத்திற்கு பின்பு , நாம் தேவனோடிருப்போம் என்பதே அந்த நம்பிக்கை. யோபு 13 : 15 ; 19 : 27.
🌷 இரண்டாம் வருகையைக் குறித்து , யோபு முன்னறிவித்துள்ளார். யோபு 19 : 25 , 26.
🌷 நாம் பெருமை யடையாமலிருக்க , தேவன் நமக்குப் பாடுகளை அனுமதித்து , அவைகளை நீக்காமலிருக்கலாம் ; அப்பொழுதெல்லாம் தேவ கிருபையை சார்ந்து கொள்ள வேண்டும். 2 கொரி 12 : 7 - 9.
🌷 *கர்த்தர் நீதியுள்ளவர் ;* பாடுகளுக்கேற்ற பிரதிபலன் தருகிறவர். *கர்த்தர் அவன் (யோபின்) சிறையிருப்பை மாற்றினார் ; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் , இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.யோபு 42 : 10.*
*ஆமென் ! அல்லேலூயா ! !*


Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[11/09, 04:47] +91 99431 72360: *நாள் 150 / 365*
*யோபு 1-3*


*நன்மையிலும்*..*தீமையிலும்*
*தேவனுக்கு* *நன்றி செலுத்துவோம்*..


இந்த உலகத்திலே நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும்.. காரண காரியங்களைத்
தேடுவது மனிதர்களின் இயல்பு.. “குருவி உட்கார பனம்பழம் விழுந்தது போல”.. என்ற பழமொழியை நாம் அறிவோம். தான் அமர்ந்ததால்தான், பனம்பழம் விழுந்தது என்று குருவி எண்ணிப் பார்ப்பதில்லை..
ஆனால் மனிதராகிய நாம்,
குருவி அமர்ந்ததையும் ..
பனம்பழம் விழுந்ததையும் இணைத்துப் பார்க்கிறோம்..


இவ்விதம்தான், வாழ்விலே நிகழும் துன்பங்களுக்கும் அர்த்தத்தைக் காண முயலுகிறோம்..
தேவனின் அநந்த ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல்.. சிலவேளைகளில் பயனற்ற.. தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறோம்..
தேவன்தான் தண்டனை கொடுத்தார் என்று தீர்ப்பளித்துவிடுகிறோம்..


இந்தியாவில், ஒரிசா மாநிலத்தில்..
தொழுநோயாளிகள் மத்தியில் பணிசெய்த.. கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களும்.. 1999 ஆம் ஆண்டு, ஜனவரி 23ஆம் தேதி, இந்துத் தீவிரவாதிகளால் உயிரோடு எரிக்கப்பட்டனர்..


அதே ஆண்டு, ஒரிசாவில் வீசிய ஒரு பெரும்புயல் மற்றும் வெள்ளத்தில்.. பத்தாயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.. இந்தப் புயல், கிரகாம் ஸ்டெயின்ஸ் குடும்பத்தாருக்குச் செய்த பாவத்திற்குத் தேவன் கொடுத்த தண்டனை என்று.. அங்குள்ள ஊழியர்கள், கர்த்தர் மீது பழியைச் சுமத்தினர்..
இது மக்கள் மத்தியில், கர்த்தரைக் குறித்த அச்சத்தை உண்டாக்குமே தவிர ..அவரை அன்புடன் ஆராதிக்க வழி நடத்தியிருக்குமா..?
இது சரியா..?


ஓர் ஊரில், ஓர் அரசன் இருந்தான் என்று.. நாம் கதை கூறுவது போல.. ஊத்ஸ் தேசத்திலே ,யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்.. அவன்….. தேவனுக்குப் பயந்து , பொல்லாப்புக்கு விலகி நடந்தான் என்று யோபு சரித்திரம் ஆரம்பமாகிறது.
( யோபு 1 : 1 )


யோபு, தேவனுடைய தண்டனைகளுக்கு அஞ்சி, அவருக்குப் பயந்து நடந்தான் என்று நினைத்தால், அது அடிமைத்தன வாழ்வுதான். யோபு, தேவன் மீது கொண்ட அன்பினால்.. எக்காரணத்தைக் கொண்டும் அவரைத் துக்கப்படுத்திவிடக்கூடாது என்பதில்.. கவனமாக இருந்தான்..
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்..
அந்த ஞானம் ..யோபுவை உத்தமனாக.. நீதிமானாக வாழவும்.. அவன் தேவனிடத்தில் நிறைவான ஆசீர்வாதத்தைப் பெறவும் வழிசெய்தது..


யோபுவிற்குப் பாடுகளைக் கொடுத்தால்.. தேவன் மேலுள்ள யோபுவின் விசுவாசத்தை அழித்துவிடலாம் என்பது சாத்தானின் எண்ணம்.. அதனால் தேவன், யோபுவைச் சோதிக்க...சாத்தானை அனுமதித்தார்..
( யோபு 1 : 6-12 )


யோபு ,தன் மனைவி தவிர.. தனக்குரிய யாவற்றையும் இழந்தான். தொடர்ந்து உள்ளங்கால் தொடங்கி,
உச்சந்தலை வரை..
கொடிய துன்பத்தை அனுபவித்தான்..


யோபு தனக்குரிய எல்லாவற்றையும் இழந்தாலும்.. தேவனை இழக்க அவன் விரும்பவில்லை.
தேவனோடுள்ள அவனது உறவு, உண்மையானது. இந்த உலக ஆஸ்தி, ஐசுவரியம், ஆரோக்கியம் யாவையும் கர்த்தர் அவனுக்குக் கொடுத்ததற்காக, அவன் கர்த்தரை ஆராதிக்கவில்லை..
கர்த்தர் உன்னதமான தேவன்..அவர் ஆராதனைக்குரியவர் என்பதை யோபு அறிந்திருந்தான்..
அவரை ஆராதித்தான்.
அங்கே சாத்தான் தோற்றுப்
போனான்..
யோபு, இயேசு கிறிஸ்துவுக்கு
நிழலானான்..


*பாடுகளின் வேளைகளில்*.. *தேவன் தூரத்தில் இருப்பது* *போல காணப்பட்டாலும்*.. *விசுவாசத்தில்*, *விடாமுயற்சியுடன் இருப்பதும்*.. *அவரை இன்னும் கிட்டிச்* *சேர்வதுமே*..
*உன்னத பண்பாகும்*..


*பரிசுத்தவான்களின்* *பாடுகளுக்குப் பின்* *மறைந்துள்ள அடிப்படை* *காரணத்தை..பரிசுத்தவான்கள்* *அறியமுடியாததற்குக் காரணம்*.. *அது பரலோகத்தின்* *திட்டமாகும்*.. *அதனை* *பூலோகத்தில் இருப்பவர்களால்,* *பகுத்தறிய முடியாது*..
( யாத்.4 : 11 ,யோவான் 9: 1-3)


*நல்நோக்கமில்லாமல் தேவன்*
*எதையும் அனுமதிக்கமாட்டார்*
*என்று நம்புவோம்*..
*நன்மையிலும்.. தீமையிலும்*..
*உயர்விலும்.. தாழ்விலும்* *தேவனுக்கு* *நன்றி செலுத்துவோம்*..
ஆமென்.🙏


மாலா டேவிட்
[11/09, 09:51] +91 99431 72360: *யோபுவையும், அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றியிருந்த வேலி.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யோபு 1: 10.


1. ஆம், யோபுவை சுற்றிய ஒரு வேலியை இங்கு பார்க்கிறோம். ஆம், *கர்த்தர் நம்மை சுற்றி, நம் வீட்டை சுற்றி, நமக்குண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கிறார்.* இந்த வேலி நமக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.


ஆம், *நம்மை ஒரு தோட்ட மாக உண்டாக்கி, நம்மை சுற்றி வேலியடைக்கிறார்*. ஏசாயா 5: 2. இந்த வேலியிருக்கும் போது, தோட்டத்தை கெடுக்கிற மிருகங்கள் உள்ளே வர முடியாது. திருடர்கள் உள்ளே வந்து, கனிகளை திருட முடியாது. அதை போலவே *நம்மை சுற்றி கர்த்தர் வேலியடைக்கும் போது, சத்துருவாகிய பிசாசு உள்ளே வர முடியாது. நம்மை, நம் வீட்டை, பிள்ளைகளை, தமக்குரிய யாதொன்றையும் அளிக்க முடியாது.*


2. இங்கு உத்தமனாகிய, சன்மார்க்கனாகிய, தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனாகிய யோபுவை சுற்றி கர்த்தருடைய வேலி இருந்தது. ஆகவே தான் சாத்தான் *நீர் யோபுவை சுற்றி வேலியடைக்கவில்லையோ?* நீர் வேலியை விலக்கினால் அவன் உம்மை தூஷிக்கானோ பாரும் என யோபுவை குறித்து கர்த்தரிடத்தில் சவால் விடுகிறான்.


3. இந்த *வேலி நம்மை சுற்றி இருக்கிற அடைப்பு, கோட்டை, அரண் போன்றது.* இன்று நம் வாழ்க்கையில் வேலி பாதுகாப்பாய் இருக்கிறதா? நம்மை நாமே ஆராய்வோம்.


4. *கர்த்தருக்கு பிரியமாய், அவருக்கு, அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது கர்த்தரே நம்மை சுற்றி வேலியடைக்கிறார். ஆனால் நாம் கர்த்தருக்கு கீழ்ப்படியாத படி பாவம் செய்யும் போது, நல்ல கனி கொடுக்காத போது கர்த்தர் அந்த வேலியை எடுத்து போடுகிறார்*. ஏசாயா 5: 5. அநேக வேளைகளில் கர்த்தர் கட்டின வேலியை நாம் பிடுங்கி போடுகிறோம். அப்போது மட்டுமே பிசாசு நம் வாழ்க்கையில் கிரியை செய்ய முடியும். ஆம், *அடைப்பை பிடுங்குகிறவனை பாம்பு கடிக்கும்*. பிரசங்கி 10: 8. ஆனால் இங்கு *யோபுவின் வாழ்க்கையில் அவனை சோதிக்க, கர்த்தரே சவாலாக வேலியை சிறிது பிடுங்கி கொடுக்கிறார்.ஆகவே தான் யோபுவுக்கு இத்தனை கஷ்டங்கள், இழப்புகள், வியாதிகள்! ஆனால் யோபுவோ கர்த்தர் மேல் உள்ள தன் நம்பிக்கையில் உறுதியாயிருந்து, சாத்தானை ஜெயித்தார்*.


5. இந்த வேலியை, அரணை கட்டுவது எப்படி? ஆம், *கர்த்தரே நம் அரண்*. சங்கீதம் 31: 4. *நம்முடைய இரட்சிப்பே நமக்கு அரண்*. ஏசாயா 26: 1. ஆம், கர்த்தர் *அவருடைய இர த்தத்தால், வசனத்தால், அவருடைய நாமத்தால், பரிசுத்த ஆவியினால்* நம்மை சுற்றி வேலியடைத்து, இரவும் பகலும் பாதுகாக்கிறார். அப்படியானால் சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், பாதுகாக்கிறார் என்பதை சிந்தித்து பாருங்கள்!


ஆம், நம்மை சுற்றியுள்ள கர்த்தருடைய வேலி பிடுங்கபடாத படி எச்சரிக்கையாக வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.


*Dr.Padmini Seĺvyn*
[11/09, 09:51] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖


📗 *சிறிய குறிப்பு* 📗


🍂 * தேவனை பணிந்து கொள்* 🍂


📖 *“அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:” ‭‭(யோபு‬ ‭1‬:‭20‬)*


யோபு தனது பத்து பிள்ளைகளையும், 7000 ஆடுகளையும், 3000 ஒட்டகங்களையும், 500 மாடுகளையும், 500 பெண் கழுதைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இழந்தான். * அவனுடைய வேதனை ஆழமானது.* அவனுடைய துயரம் மிகப்பெரியது. தன்னுடைய சால்வாயைக் கிழித்தும், தலையை மொட்டையடித்தும் வலியை வெளிப்படுத்தினான். *அப்பொழுதும் அவன் தேவனை சபிக்கவில்லை. அவன் தரையில் விழுந்து தேவனை தொழுது கொண்டான்.*


அந்த பெரிய துயரத்திலும் யோபு கர்த்தரை பணிந்து கொண்டான். *அவன் கர்த்தருடைய பலத்த கரத்தில் தன்னை தாழ்த்தினான்.* அந்த சூழ்நிலையிலும் அவன் தேவனை நம்பினான். அதனால் தான் அவனால் தேவனை தொழுது கொள்ள முடிந்தது. இன்னல்கள் துன்பத்தை உண்டாக்கும். *ஆனால் அவை நம்மை கர்த்தரை விட்டு பிரிக்க முடியாது.* அவரை பணிந்து கொள்வதையும் தடுக்க முடியாது. *பிரச்சனைகள் வரும்போது தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்வோமா?*


_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 11, 2023_
[11/09, 09:51] +91 99431 72360: ✍🏽📖📖 365 ✝ 365 📖📖 ✍🏽
*ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👨‍👧‍👦


🙋‍♂️🙋‍♀️ படித்து தியானம் செய்யலாம்
*யோபு 1:1-3*


*யோபுவின் செழுமையும் பக்தியும்*
📝 உபாகமம் 28: 3-14 ல், கர்த்தர் *அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததற்காக* வெகுமதியாக இஸ்ரவேல் தேசத்தை செழிக்க வைப்பதாக வாக்களித்தார்.
📍 இந்த புத்தகம் யோபின் நேர்மையுடன் தொடங்குகிறது: யோபு *உத்தமன்; சன்மார்க்கன்* ; அவன் *தேவனுக்குப் பயந்து* *பொல்லாப்புக்கு* விலக்குகிறவனுமாயிருந்தான்.
📍யோபுவின் நீதி வேதாகமத்தில் வேறொரு இடத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது: *எசேக்கியேல்* யோபுவையும் நோவாவையும் தங்கள் நீதிக்காக அறியப்பட்ட மனிதர்களாகக் குறிப்பிடுகிறார் ( *14:14,20* )
📍 மகன்கள் மற்றும் மகள்களின் எண்ணிக்கை, விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வேலைக்காரர்களின் எண்ணிக்கை ஆகியவை *யோபின் முழு வாழ்க்கையையும்*, அவருடைய ஆசீர்வாதங்களின் பரிபூரணத்தையும், அவருடைய பெரும் செழிப்பையும் காட்டுகின்றன.
🙋‍♂️🙋‍♀️ *யோபுவின் பக்தியும் செல்வமும் அவரை இப்பகுதியில் உள்ள தலைசிறந்த மனிதராக மாற்றியது* (1:3b )


1️⃣ *யோபுவின் பக்தி* அவருடைய செல்வத்திற்கு முன் குறிப்பிடப்பட்டிருப்பது, *அவரது குணத்திற்கும்* *அவரது செல்வத்துக்கும்* இடையே உள்ள தொடர்பை ஆமோதிப்பதற்கான ஒரு வழிகாட்டும் குறிப்பை தரும் *அவருடைய நீதிக்கும்* *அவரது ஆசீர்வாதங்களுக்கும்* இடையே உள்ளது.


2️⃣ *அவருடைய குமாரர்கள் தங்கள் வீடுகளில் விருந்து வைப்பது யோபுவின் செழுமை மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகவும், அவர்களது சகோதரிகள் அவர்களுடன் இணைந்தது ஒற்றுமையின் அடையாளமாகவும் இருந்தது*.


3️⃣ *யோபுவின் பக்தி மற்றும் அவரது குடும்பத்தின் மீதான அன்பின் அடையாளமாக இருந்தது, அவர் தனது ஒவ்வொரு குமாரனும் பாவம் செய்திருக்கலாம் என்று எண்ணி அவர்களுக்காக பலி செலுத்தினார்* .


4️⃣ *யோபு அவருடைய குடும்பத்திற்கு ஆவிக்குரிய தலைவராகவும் ஆசாரியராகவும் இருந்தார்*.
உங்களைப் பற்றி என்ன❓
🙋‍♂️🙋‍♀️ பணக்காரராக இருப்பதன் / பணக்காரனாக விரும்புவதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி வேதாகமம் அடிக்கடி பேசுகிறது:
📝 *மாற்கு 10:25* "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.
📝 *1தீமோத்தேயு 6:9-10* - "ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்து .... விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளால் தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்."
📝 *யாக்கோபு 5:1-6* "ஐசுவரியவான்களாகிய அடக்குமுறையாளர்களுக்கு எச்சரிக்கை" பற்றி எழுதுகிறது.


*அதிக செல்வம் இருந்தபோதிலும், யோபு தனது நேர்மையை எவ்வாறு பராமரித்தார்*❓
🙋‍♂️ இந்தக் கேள்விக்கு *அத்தியாயம் 29:12 -16* ல் யோபுவே பதிலளிக்கிறார்.
அவர் தனது பணத்தை / செல்வத்தை : *ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்* (ஏழைகள், அனாதைகள், விதவைகள், குருடர்கள் மற்றும் முடமானவர்கள்) *குழுக்களை மீட்பதற்காக* பயன்படுத்தினார்.
🙋‍♂️ *அவர் ஒரு நல்ல நிர்வாகி* (29:7-11, 27 ,21-22 )


💞 அன்பான திருச்சபையே, யோபுவின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக்கொள்வோம்: கர்த்தருடைய பராமரிப்பின் *நல்ல காரியதரிசி*, *ஆவிக்குரிய தலைவர்* மற்றும் *ஆசாரியராக* குடும்பத்திற்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் *ஆசீர்வாதமானவர்*.
*நமக்கு ஒரு சமநிலை கிறிஸ்தவர் தேவை*.


தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳


தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[11/09, 17:30] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight*


*THERE’S NO ONE ON EARTH LIKE HIM* (Job 1:8,2:3)


*"அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை."* (யோபு.1:8; 2:3)


கர்த்தர் யோபுவைப் பற்றி சாத்தானுக்கு கூறினார்.


அ. யோபு *உத்தமன்*.


ஆ. யோபு *சன்மார்க்கன்*.


இ. யோபு * தேவனுக்குப் பயந்தவன்*.


ஈ. யோபு *பொல்லாப்புக்கு விலகுகிறவன்*.


கர்த்தர் யோபைக் குறித்து, *"அவனைப்போல் பூமியில் ஒருவரும் இல்லை" என்று கூறினார்.*(யோபு.1:8)


யோபு துன்பங்களைச் சந்தித்தால் தேவனை சபிப்பான் என்று சாத்தான் தேவனுக்கு சவால் விட்டான்.(யோபு 1:11). அப்போது, ​​யோபுவைச் சோதிக்க கர்த்தர் சாத்தானுக்கு அனுமதி அளித்தார் (யோபு. 1:12). எந்த ஒரு சூழ்நிலையிலும், யோபு தமக்கு உண்மையாக இருப்பான் என்று கர்த்தர் யோபைப் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார்.


கிழக்கத்திய மக்கள் அனைவரிலும் யோபு மிகப் பெரிய மனிதன். (யோபு 1:3 ஆ) யோபு தனது ஆடுகளை (7000), ஒட்டகங்களை (3000), காளைகளை (1000), கழுதைகளை (500) மற்றும் அவரது 10 பிள்ளைகளை ஒரே நாளில் எப்படி இழந்தார் என்பதைப் பார்க்கிறோம்..(யோபு.1:13-19- ஒரு நாளில் செல்வம் யாவும் அழிந்து ஏழையானான்).


யோபு எல்லாவற்றையும் இழந்த பிறகும், இன்னும் தேவனை தொழுது கொண்டிருந்தான், அவன் ஒருபோதும் சபிக்கவில்லை.(1:20). அவனுடைய அனைத்து இழப்புகளுக்கும் அவன் கீழ்கண்டவாறு பதிலளித்தான்- *"... கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்."* (யோபு 1:21)


யோபு புத்தகம், பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகங்களில் ஒன்றாக சிலரால் கருதப்படுகிறது. தெய்வீக குடும்பத்தின் படத்தை நாம் பார்க்கலாம்: தேவனுக்கு மகிமை செலுத்தும் பெற்றோர் மற்றும் தேவ பயமுள்ள பிள்ளைகள். அவர் தனது பிள்ளைகளின் ஆன்மீக நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.


*இன்று, உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தேவனுடைய கருத்து அல்லது சான்றிதழ் என்னவாக இருக்க முடியும்? மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?*


*தோல்விகள், பிரச்சனைகள், சிரமங்கள், எதிர்ப்புகள், துக்கங்கள் என அனைத்தையும் கடந்து சென்றால் நமது பதில் என்னவாக இருக்கும்..?*


*கர்த்தாவே, ஒரு யோபுவாக இருக்க எனக்கு உதவி செய்வீராக!*


Rev.C.V.Abraham.


தமிழாக்கம்
Princess Hudson
[11/09, 17:30] +91 99431 72360: *என் சாட்சியம்*
✨✨✨✨✨✨


மே மாதம் 2023 இல் முதன்முறையாக 365 பைபிள் வாசிப்புத் திட்டம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
குரூப் அட்மின் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டதால், இது எனக்கு இரட்டிப்பு ஆசீர்வாதம்.
🙇🙇🙇🙇🙇
மேடையில் பகிரப்பட்ட நுண்ணறிவுகள் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிய எனது அறிவை மேலும் விரிவுபடுத்தியது மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனான எனது நடைப்பயணத்திற்கு பெரிதும் உதவியது.
தினமும் கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பதில் மும்முரமாக இருக்கும் எனது நண்பர்களை பார்க்கும் பாக்கியத்தை இந்தத் திட்டம் எனக்கு வழங்குகிறது.


_அதிசயங்களில் ஒன்று:_ பிளாட்ஃபார்ம் அப்டேட் செய்வதற்காக தேவன் எப்படி அற்புதமாக டேட்டாவை வழங்குகிறார் என்பது ஒரு அற்புதம். நான் குழுவில் சேர்வதற்கு முன்பு, நான் முழு நேர மிஷனரியாக இருப்பதால், யெகோவா யீரே என் ஆதாரமாக இருப்பதால், டேட்டாவின் சவாலை நான் அடிக்கடி எதிர்கொள்கிறேன்.
💪💪💪
தினசரி சில நுண்ணறிவுகளின் ஊக்கமளிக்கிறது, பெரும்பாலான நேரங்களில் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியிலும் எனது தேவைகளுக்கு இந்த நுண்ணறிவுகள் பயன்படுகிறது.
365 நாட்கள் பைபிள் வாசிப்புத் திட்டம், பலரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவதற்கும், கிறிஸ்துவின் சரீரத்தைப் போஷித்து, பலப்படுத்துவதற்கும் கர்த்தர் ஏற்படுத்திய ஒரு வழி.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய தாக்கத்திற்கு நான் ஒரு வாழும் சாட்சியாக இருக்கிறேன்.
____________
கர்த்தரைப் போற்றுவோம்!!!
🙌🙌🙌🙌


_*சகோ. நியி அஜய்*_
ஓகுன் மாநிலம்
நைஜீரியா 🇳🇬
[11/09, 17:30] +91 99431 72360: *🏔️ Unshakeable Faith 🏔️*
*🏔️ அசைக்க முடியாத நம்பிக்கை 🏔️*


[DAY - 150] யோபு 1-3


☄️ யோபு தேவன் நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய ஒரு நபராக இருந்தார், மேலும் அவர் நம்பிக்கையை அசைக்க முயற்சி செய்ய சாத்தானிடம் சவால் விடுத்தார்.


1️⃣ *யோபுவின் குணமும் நீதியும்* (யோபு 1:1)


🔹யோபு உத்தமனும், சன்மார்க்கனும், தெய்வ பயமுள்ளவரும் என்று கடவுளால் விவரிக்கப்பட்டார்.
🔹தேவனுடைய கட்டளைகளின்படி வாழ்ந்த ஒரு முன்மாதிரியான தனிமனிதன்.
🔹யோபுவின் நீதி மேலோட்டமானதல்ல; அது அவருடைய குணத்திலும் செயல்களிலும் ஆழமாகப் பதிந்திருந்தது.


2️⃣ *தேவன் மீது யோபுவின் உண்மையான பக்தி* (யோபு 1:5)


🔸யோபு தனது பிள்ளைகளுக்காகத் தொடர்ந்து பலிகளைச் செலுத்தி, கடவுளுக்குத் தன் அர்ப்பணிப்பைக் காட்டினார்.
🔸அவர் கடவுளுடனான தனது சொந்த உறவைப் பற்றி மட்டுமல்ல, தனது குடும்பத்தின் ஆன்மீக நலனைப் பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.
🔸யோபுவின் பக்தியும் அவருக்குப் பிரியமானவர்களுக்காகப் பரிந்து பேசுவதும் அவருடைய நீதியான இயல்பை எடுத்துக்காட்டுகிறது.


3️⃣ *சோகத்தில் யோபுவின் பதில்* (யோபு 1:13-22)


◾️அவரது பிள்ளைகள் அனைவரின் மரணம், செல்வ இழப்பு மற்றும் உடல் உபாதைகள் உட்பட பெரும் இழப்பை யோபு எதிர்கொண்டார்.
◾️இந்த துயரங்கள் இருந்தபோதிலும், யோபு பாவம் செய்யவோ அல்லது தேவனுடைய நீதியைக் கேள்வி கேட்கவோ இல்லை; மாறாக, அவர் கடவுளின் இறையாண்மையை வணங்கி ஒப்புக்கொண்டார்.
◾️யோபுவின் பதில், அவனது ஆழ்ந்த விசுவாசத்தையும், கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது, மேலும் அவனது நீதியை உயர்த்திக் காட்டுகிறது.


4️⃣ *யோபுவின் நேர்மை சோதிக்கப்பட்டது* (யோபு 2:1-10)


🔺சாத்தான் யோபுவின் நேர்மைக்கு சவால் விடுத்தான், யோபின் நீதியானது அவனது செழுமையான சூழ்நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தினான்.
🔺யோபுவை துன்புறுத்த கடவுள் சாத்தானை அனுமதித்தார், ஆனாலும் அவன் உயிரை எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
🔺யோபு தன் துன்பங்களுக்கு பதிலாக, தேவனை சபிக்கவோ அல்லது அவருடைய விசுவாசத்தை கைவிடவோ மறுத்தது அவருடைய நீதியை வெளிப்படுத்தியது.


5️⃣ *யோபுவின் புலம்பல்* (யோபு 3)


▫️யோபுவின் புலம்பலில், அவர் தனது பெரும் துன்பத்தின் நிமித்தம் தனது வேதனையையும் மரணத்திற்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
▫️அவருக்கு வேதனை இருந்தபோதிலும், யோபு கடவுளை சபிக்காமல் மற்றும் அவருடைய விசுவாசத்தை கைவிடாமல் இருந்தது, மேலும் அவருடைய நீதியை உறுதிப்படுத்தியது.
▫️ யோபுவின் புலம்பல், கடவுள்மீது அவருக்குள்ள நம்பிக்கையை உயர்த்திக் காட்டும் அதே வேளையில், அவருடைய துன்பத்தின் ஆழத்திற்குச் சான்றாக விளங்குகிறது.


♥️ *வாழ்க்கை பாடங்கள்*


💥யோபுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுடைய மகிமையைத் தேடி, நீதியுள்ள வாழ்க்கையை வாழ முயற்சிப்போமாக.


*‼️தேவனுடைய பார்வையில் நாம் நீதியுள்ளவர்களாக இருப்போம்‼️*


பிரின்சஸ் ஹட்சன்


தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[11/09, 21:10] +91 99431 72360: 11.09.2023


*🌻சிப்பிக்குள் முத்து🌻*


இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*யோபு : 1 - 3*


*🫛முத்துச்சிதறல் : 150*


🍒🍒🌿🍒🍒
ஒரு நாள்
*தேவ புத்திரர்* கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றப்போது *சாத்தானும்* அவர்கள் நடுவில் வந்து நின்றான்.
(யோபு - 1 : 6)
🌿🌿🍒🌿🌿


*யோபு என்கிற ஓர் தேவ பயமும் பக்தியுமுள்ள மனுஷன் ஓர் காலத்தில் ஊத்ஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.*
இவருக்கு இருந்த ஆஸ்திகளை குறித்த விவரணங்களை நாம் காண்கையில் இவர் ஒரு வேளை ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்தவர் போல தோன்றுகிறது.
*வேதத்தில் எழுத பட்டுள்ளவற்றை நம்பாத நபர்கள் பலர்*...
யோபு என்ற ஓர் மனிதன் பூமியில் வாழவில்லை / வாழ்ந்ததாக ஆதாரம் இல்லை என்பதாக வேதம் அறியாத மக்களிடம் அடித்து கூறுவதாக கேள்வி பட முடிகிறது.
ஆனால் எமது பரிசுத்த வேதாகமத்தில் யோபு என்பவர் இப்பூமியில் வாழ்ந்ததாக சான்று இருக்கிறது.
*(எசே-14:14 :, யாக்-5:11)*


*💠யோபு கடவுள் மீது வைத்திருக்கும் பக்தி, அவரது ஆசிகளையும், ஐஸ்வரியங்களையும் மட்டுமே பொறுத்தது, அவை அவரை விட்டு எடுபட்டு விட்டால்...* அவர் ஆண்டவரை தூஷிப்பார், சபிப்பார், அவரை விட்டு தூரம் போய் விடுவார், என...
*ஓர் தவறான கணிப்பு* கர்த்தருக்கு விரோதமான சிந்தை கொண்ட எண்ணத்தில், எமது எதிர் காலம் குறித்து அறியாத *சாத்தான்* ஆண்டவர் சந்நிதியில் போய் வாதிட்டு நிற்கிறான்.


*🍉தேவ சந்நிதியில்....
தேவ புத்திரர் கூட்டத்தில் இந்த
*சாத்தான்* என்னும் ஒரு நபர் வந்து நின்றவுடன், *ஆண்டவர் அவன் சிந்தையை முழுவதும் அறிந்தவர் ஆகையால்....*
அவன் பேசும் முன்னமே,
அவனை பார்த்து....
*என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ❓* என்று கேட்டு விட்டு, *யோபை குறித்த நற்சான்றிதழை சாத்தானிடம் ஆண்டவர் கொடுக்கிறார்.*
(1 : 6 - 8)


🍀🍀🍇🍀🍀


*இந்த சாத்தான் என்பவன் யார்❓*


*✍️பொதுவாக சாத்தான் என்ற சொல்லுக்கு,*


*🧐எதிராளி,*


*🧐வெறுப்பாளி,*


*🧐குற்றஞ்சாட்டுகிறவன்,*


*🧐விரோதி,*


*🧐பகைவன்,*


*🧐எதிர்த்து நிற்பவன்,*


*🧐நன்மையானதை தடை செய்பவன்,* அல்லது,
*🧐நன்மை வராதபடி இடை மறிப்பவன்,*


*போன்ற.....பல அர்த்தங்கள் உண்டு.*


*🥏சாத்தான்* என்னும் சொல்...
*போட்டியாளன்,* அல்லது,
*தடுப்பது,*
என்ற வினைச்சொல்லில் இருந்து வந்த வார்த்தையாக கருதப்படுகிறது.


ஆனால் *எதிர்க்கிறவன்* என்னும் பெயர் சொல்லாக இது கருதப்படுகிறது.


*🦀உலகை ஆண்டவர் படைத்த பொழுது, பல வான லோக சிருஷ்டிகளையும் அவர் படைத்தவர்.* இதனை குறித்து மனிதன் முழுமையாக அறிந்து கொள்ள இயலாது, ஏன் என்றால்....
*மனிதன் படைக்க படுவதற்கு முன்னமே இவர்கள் உண்டாக்க பட்டவர்கள்.*
கூட்டாக சேர்ந்து ஆண்டவருக்கே விரோதமான புரட்சியில் ஈடுபட்டதினால், வான லோகில் இருந்து, *கர்த்தரின் சந்நிதானத்தில் நிரந்திரமாக இருக்க இயலா வண்ணம் அவர்களை ஆண்டவர் கீழே* (பூவுலகத்திற்கு) *அனுப்பி விட்டார்.*
இந்த புரட்சி கூட்டத்தினை வழிநடத்திய, முன்னணியில் நின்று செயல்பட்ட, *விழுந்து போன தூதனை தான் சாத்தான்* என எமது பரிசுத்த வேதாகமம், ஆங்காங்கு அடையாங் காட்டி கொடுக்கிறது.
அவன் ஒரு காலத்தில் ஏதேனில் இருந்தவன்.
*(எசே - 28 : 13)*


🍏🍏🫧🍏🍏


*🪶பக்தன் யோபின் வாழ்வில் அடுத்தடுத்து துன்பங்களை கொண்டு வந்து,* யோபு எவ்வாராகிலும் ஆண்டவரை தூஷித்து விட வைக்க வேண்டும் என்று *சாத்தான், ஆண்டவரிடம் அனுமதி வாங்கி முயலும் சம்பவத்தை* தான், யோபு 1 மற்றும் 2 ம் அதிகாரங்கள் விவரிக்கிறது.


*💐வெகு குறுகிய காலகட்டத்தில் இவ்விதம் துன்பத்தின்னூடே சென்றோர் எவரும் இரார்.*
நான் ஒருவன் மாத்திரம் தப்பி அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்ற மனிதர்களின் செய்தியினால் யோபு இடிந்து போய் விட்டார்.
தன் ஜெனன நாளை சபித்தார்,
*ஆகிலும் "கர்த்தருக்கு விரோதமாக, துளியளவும் எண்ணவுமில்லை, கருத்து பேசவுமில்லை".*
(1 : 22 )
ஆனால் இதற்கு மாறாக...
யோபுவின் மனைவி... *சாத்தானின் தூண்டுதலால், நிறைய பெற்று, யோபு கர்த்தரை ஆசீர்வதித்தோ, இல்லை சபித்து விட்டோக்கூட செத்து போய் விடும்படி பேசி நின்றாள்.* ஆறுதலாக இருப்பதற்க்கு பதில், ஆக்ரோஷமாக அவரது இறை பக்தியை பழித்து நின்றாள்.
*துர் செய்தியினால் இடிந்து போனவரை, தனது துர் பேச்சினால் துளைத்து நின்றிடினும்..... யோபு என்னும் தெய்வ பக்தன் பாவம் செய்யத்தக்க தன் இதயத்தையோ, நாவையோ அதன் போக்கில் விடாமல், இழுத்து பிடித்து, நின்றார்.*


🛍️🛍️🔥🛍️🛍️


*கெட்ட செய்தியினால் சோர்ந்து போய், தவியாய் தவித்த, உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்து, பொல்லாபுக்கு விலகி நின்றவர் யோபு என்னும் பக்தன்.*


*👑கர்த்தர் தன் மக்களுக்கு வழங்கும் செய்தியில் எந்நாளும், சமாதானம்,களிப்பு, கனம், ஆசி, வெளிச்சம்,நித்திய ஜீவன், நல் வழிக்கான எச்சரிக்கை செய்தி போன்றவை மாத்திரமே அடங்கி இருக்கும்.*


📌📌💠📌📌


பரிசுத்த வேதாகமத்தில் உள்ள முதல் புத்தகமான ஆதியாகமம் புத்தகம் *சாத்தானை குறித்து* எந்த குறிப்பும் எமக்கும் தராதது போல தோன்றினாலும்..... *கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஏதேன் தோட்டத்தில் உள்ள பாம்பை.... சாத்தான் என்று அடையாளப்படுத்துகிறார்கள். சாத்தான் பாம்பினுள் / சர்ப்பத்தினுள் புகுந்து தன் வேலையை பார்த்தவன்.*
ஏன் என்றால்...
*அவன் ஆதியில் இருந்தே பொய் சொல்பவனும், பொய்க்கு பிதாவுமாக இருப்பதாக இயேசு இரட்சகர் யோவான் - 8 : 44 ல்* அவனை குறித்த விவரணத்தை எமக்கு தந்துள்ளார்.


நற்செய்தி நூல்களில் சாத்தான் இயேசுவைச் சோதிக்கிறதாக காண்கிறோம். மனிதர்களுக்கு வரும் நோய் மற்றும் சோதனைக்கான காரணமாக சாத்தானே அடையாளப்படுத்த படுகிறான்.
*மனிதன் இறைவனுக்கு விரோதியாக எழுந்து நிற்பதற்கு பின்னே இவனது செயல்பாடுகள் இருக்கின்றது மட்டுமல்லாமல், இவனது தூண்டுதலால் மனித மனம், / சிந்தையில் பாவம் உதிக்கிறதாக உள்ளது.*


🌳வெளிப்படுத்துதல் நூலில்
*சாத்தான் ஒரு பெரிய வலுசர்ப்பமாக தோன்றுகிறான்.*
மிகாவேல் எனும் தூதரால் தோற்கடிக்கப்பட்டு பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்படுகிறான். *பின்னர் அவன் ஆயிரம் ஆண்டுகள் கட்டப்பட்டவனாக*
ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு... *தீ ஏரியில்* (நரகத்தில்) தள்ளப்படுவதற்கு முன்பு சுருக்கமாக விடுவிக்கப்பட்டதாக யோவானுக்கு வெளிப்பட்ட விஷயமாக இருக்கிறது.


☔☔💊☔☔


*ஹ-சாத்தான்* ("சாத்தான்") என்று அழைக்கப்படும் உருவம் முதலில் எபிரேய பைபிளில் பரலோக வழக்கறிஞராக தோன்றுகிறது.
அவன் யெகோவாவுக்கு (கடவுள்) ஆரம்பத்தில் கீழ்ப்படிந்தவன்.
*ஆனால், யூதா தேசத்தை குறித்து பரலோக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, யெகோவாவைப் பின்பற்றுபவர்களின் விசுவாசத்தை சோதிக்கிறான்.*
தாவீதின் விசுவாசத்தில் ஓர் தோய்வு நிலை இவனால், *(சாத்தானால்)* அவரது சிந்தையில் உண்டாயிற்றதாக எழுத பட்டு இருக்கிறது.
*(1 நாளா - 21 : 1)* சாத்தான் கடவுளுக்கு எதிரான.... அருவருப்பான குணங்களைக் கொண்ட ஒரு தீய நபராக, சதா கடவுளின் மக்களை குற்றம் சுமத்தும் பொருட்டு குற்றம் சாட்டி நிற்கிறவன்.
*(வெளி - 12 : 10 :, சக - 3 : 1 - 3)*
மனிதர்களை பாவம் செய்ய தூண்டி அவர்கள் தண்டிக்க படவும், கடவுளை தூஷிக்கவும்,
*இவன் மனித மனதில் புகுந்து கிரியை நடப்பிக்கிற ஓர் துரோகியாக இன்னமும் செயல் பட்டு கொண்டு இருப்பவன்.*


*🍎கடவுளின் சித்தத்திற்கு எதிரிடையான சிந்தையால் பேதுருவை ஆட்கொண்டவன்.*
பேதுருவின் அறியாமையை / தெளிவின்மையை இவன் தனக்கு சாதகமாக்கிகொள்ள பார்த்தவன்.
கர்த்தரால் *(சாத்தான்)* கடிந்து கொள்ள பட்டான்.
*(மத் - 16 : 21 - 23)*


*📌இன்றும் கடவுள் சித்தத்திற்கு எதிரிடையாக வரும் எந்த மனித சித்தமோ, இல்லை சுய சித்தமும் கூட சாத்தானின் தூண்டுதலால் தான் உண்டாகிறது.*
ஏன் என்றால் தேவன் ஒரு போதும் பொல்லாங்கவனால் எம்மை சோதிக்காமல், எம் இதயத்தின் நினைவுகள் எவ்வாறு சீர்க்குலைக்க பட்டுள்ளதை நாமே புரிந்து கொள்ளும் வண்ணம், எம்மை நடத்த கூடியவராக இருக்கிறார்.
ஆனால்...
*யூதாஸ் போன்றோர் சுய மகிமை தேடி, சுய சித்தம் செய்ய தன்னை விற்று போட்ட மனிதனாக இருந்தார்.*
பேதுருவோ அப்படியல்ல.
யூதாசுக்குள் *சாத்தான் புகுந்தான* என்பது... (யோ - 13 : 2 :, 13 : 27)
மனிதனின் பாவ சுபாவத்தை இவன் அறிந்து அதன் மூலமாக மனுதனை பாவம் செய்ய வைக்க ஏவுகிற ஏவுகணை போல இவன் செயலாற்றுபவன் என்கிறார் R. N. ஆசீர்வாதம் என்கிற வேத அறிஞர்.


*✍️அப்படியே இங்கு யோபுவை எப்படியாகிலும் பாவம் செய்ய வைக்க அவர் மேல் கண் போட்டு செயல்பட்டும்.....*
*தோல்வியை தழுவி நின்றவனாக யோபு புத்தகம் இவனை குறித்த ஓர் தெளிவை எமக்கு தருகிறதாக இருக்கிறது.*


ஆனால்....
யோபுவின் மனைவியோ....
*சாத்தானின் சதியில் வீழ்ந்து போன பெண்ணாக இவளை வேதாகமம் எமக்கு அறிமுக படுத்துகிறது.*
அந்த அம்மாவின் பெலவீன பகுதியை அவன் தட்டி விட்டு...
அவள் மூலமாகிலும் யோபுவை பாவம் செய்ய வைக்க, *யோபுவை இறைவனுக்கு விரோதியாக மாற்றி விட அவன் முயற்சித்தும்... யோபுவிடம் தோல்வி அடைந்தவன் சாத்தான்.*


*👍அதற்கு ஒரே காரணம் யோபுவின் பொறுமை, மற்றும் எதிர்கால நம்பிக்கை மட்டுமே !*
(யாக் - 5 : 11)


*👍பொறுமை உள்ளோர் யாவரும் பாக்கியர்கள். அவர்கள் சாத்தானை தோற்கடிக்கும் வலிமையை இறைவன் மீதுள்ள அன்பினால் பெற்று இருப்பார்கள்.*
ஆண்டவர் நம்மை குறித்து சாட்சி கொடுக்குமளவு நம்மிடம் உத்தமம், தெய்வ பயம், பொல்லாப்புக்கு விலகி இருத்தல் போன்ற அருங்குணங்களை இறைவனிடம் கேட்டாகிலும் பெற்று கொண்டு....
*பொல்லாங்கனின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து கொள்ள முயன்றிடுவோம்.*
*✒️Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.