Type Here to Get Search Results !

Nehemiah 7-9 Bible Study | Tamil Christian Message | நெகேமியா 7-9 வேத ஆராய்ச்சி கட்டுரை | Gospel Sermon | Jesus Sam

*NEHEMIAH : 07 - 09*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: 🌈 *Revival begins as an individual affair. We can draw a circle, get inside that circle, and say, “Lord, begin a revival in this circle,”……* 

 💡Neh. 9:3- *Revival begins as an individual affair. We can draw a circle, get inside that circle, and say, “Lord, begin a revival in this circle,” and that is where it will have to be.* 

💡Neh. 7:2- *Did Hanani receive this position because he was an educated man and had been to seminary? He was one of the men placed in charge over Jerusalem because he “was a faithful man, and feared God above many.”* He was “faithful,” not “educated.” The thing that God wants is faithfulness. In 1 Corinthians 4:2 Paul says, “Moreover it is required in stewards, that a man be found faithful. Are we faithful? *Education is profitable if we are faithful. It is not worth anything if we are not faithful.* 

💡Neh. 7:65- *The discerning of the priesthood in that day was by the Urim and the Thummim in the breastplate of the priest.* It was the way in which the high priest ascertained God’s will. *It was God’s provision in that day, but today we determine God’s will through His Word. And it tells us how we can have eternal life.* 

🏋️‍♀️Neh.8:3-5- To most people forty-five-minute sermons seem like a long time. These Israelites who gathered to hear God’s Word read were really interested, however. When Ezra opened God’s Word, everyone stood up, and they remained standing throughout the reading. *While they listened from morning to midday, they did not have soft-cushioned pews upon which to sit.* 

 ⛹️‍♂️ *Application* : Neh.8:14-16- Here in Nehemiah’s day they are obeying the Law that had been read to them. They had heard the Word of God and are doing what it commanded. *It is one thing to read and study the Bible and have it bring joy to you, but that joy will end unless you obey what you have read and let it have its way with you.* 

📖Neh. Ch. 9: *Several books contain a great ninth chapter. Ezra chapter 9, Nehemiah chapter 9, and Daniel chapter 9—all have to do with the subject of revival.* Let us be clear about what is meant by the word revival. It means “to recover life and vigor.” It also means “to return to consciousness.” It refers to that which has life which ebbs away, sometimes even to death, where there is no vitality, and then it revives.

Jaya Pradeep-Kodaikanal.


நெகேமியா: 7-9
      *அலங்கம் கட்டி முடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்திவிட்டு*,
    *நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ள வனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்*.
(நெகேமியா: 7:1-2)
   ▪️அலங்கத்தை கட்டிவிட்டால் மட்டும் போதாது; எருசலேமை பாதுகாக்க நல்ல ஜீவனுள்ள காவலர்களை அதில் நியமிக்க வேண்டும்.
  ▪️ கர்த்தருடைய பணியிலும் மற்ற பொறுப்புகளிலும் உண்மையுள்ளவர்களையும் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களையுமே நியமிக்க வேண்டும்.
    ▪️உலகப்பிரகாரமான திறமையை மட்டும் பார்த்து பொறுப்பானவர்களை, மூப்பர் களைத் தெரிந்தெடுக்காமல் கவனமாயிருக்க வேண்டும். 
     அன்பானவர்களே,
 ▪️நம் தேசத்தின் நன்மைக்காக, பாதுகாப்புக்காக செயல்படும் நல்ல தலைவர்கள் நியமிக்கப்பட நாம் ஜெபிக்க வேண்டும். தலைவர்களை தெரிவுசெய்யும் போதும் உண்மையும் உத்தமமாகவும் செயல்படும் நபர்களையே தெரிவு செய்ய வேண்டும்.
     1 தீமோத்தேயு: 2:1-4 ல் குறிப்பிடப்பட்டபடி
தேசத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவும் எல்லா மனிதர்களுக்காகவும் நாம் ஜெபிப்போமாக.
       *ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj,
Chennai.
Group No. 2068
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣5️⃣
Nehemiah 7-9
 *WHAT A GOD WE SERVE* ❗️ 

You gave Your good Spirit to *instruct* them‼️(9:20)

By your Spirit you *warned* them through your prophets‼️ (9:30)

HOLY SPIRIT 

💥 Counselor to help you and be with you forever—the Spirit of truth (John 14:16,17) - *Counselor* 

💥 The Advocate, the Holy Spirit (John 14:26) - *Advocate* 

💥 The Holy Spirit, will teach you all things (John 14:26) - *Teacher* 

💥 The Holy Spirit will guide you into all truth (John 16:13) - *Guide* 

💥 The Spirit helps in our weaknesses (Rom 8:26) - *Helper* 

💥 The Holy Spirit will remind you of everything I have said to you (John 14:26) - *Reminds us* 

💥 The Holy Spirit will convict the world of sin, and of righteousness, and of judgment (John 16:8) - *Convicts us* 

💥 The Spirit Himself makes intercession for us with groanings which cannot be uttered (Rom 8:26) - *Intercede for us* 

🙏🙏 *Let your gentle Spirit lead me in the right path* (Ps 143:10)

Usha
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: *ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நெகேமியா 9: 17. 

1. இங்கு இஸ்ரவேல் ஜனங்கள் உபவாசம் பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள் மேல் புழுதியை போட்டு கொண்டு அதாவது, தங்களை தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். அவர்கள் *எழுந்து நின்று* ஒரு ஜாமம் வசனம் வாசிக்க கேட்கிறார்கள். பின்பு ஒரு ஜாமம் பாவ அறிக்கை செய்து, கர்த்தரை பணிந்து கொண்டார்கள். 9: 3.

இன்று வசதியாக உட்கார்ந்து கூட வசனம் கேட்க விருப்பமில்லாத கிறிஸ்தவர்கள் மனந்திரும்புவார்களாக.

2.அடுத்ததாக *கர்த்தருடைய மகிமையுள்ள நாமத்தை ஸ்தோத்தரித்தார்கள். மகிமை படுத்தினார்கள்*.

3. *கர்த்தர் செய்த நன்மைகளை, அதிசயமாய் நடத்தின பாதைகளை நினைவுகூர்ந்தார்கள்*. 

      1.*சமுத்திரத்தை கால் நனையாமல் நடக்க செய் தாரே! சத்துருக்களை கல்லை போடுவது போல ஆழங்களிலே போட்டு விட்டாரே!*

       2. *வானத்திலிருந்து அவர்களோடு பேசி, கற்பனைகள், கட்டளைகளை கொடுத்தாரே!*

       3. *பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினாரே!*

       4. *பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்தாரே! ஆம், இன்று பரலோகத்திலிருந்து வசனமாகிய அப்பத்தை கொடுக்கிறாரே! புசிக்கிறோமா?*

       5. *தாகத்திற்கு கன்மலையிலிருந்து தண்ணீர் கொடுத்தாரே! இன்று கன்மலையாகிய கிறிஸ்து நமக்கு ஜீவதண்ணீராகிய வசனத்தை, பரிசுத்த ஆவியை தருகிறாரே! இதை தாகத்தோடு பருகுகிறோமா?*

       6. *கானான் தேசத்தை சுதந்தரிக்க அவர்களை தெரிந்து கொண்டார். ஆம், இன்று நாமும் பரமகானானாகிய பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டுமல்லவா?* நாமும் கர்த்தர் நடத்தின பாதைகளை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டும் அல்லவா?

4. ஆனாலும் *எங்கள் பிதாக்கள் கடின கழுத்துள்ளவர்களாய் கீழ்ப்படியாமல் போனார்களே, கர்த்தர் செய்த நன்மைகளை நினையாமல் போனார்களே என பாவங்களை அறிக்கையிட்டார்கள்*.

5. ஆனாலும், *வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் , மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையும் உள்ள தேவன் அவர்களை கைவிடவில்லை.*
 
  அப்படியானால் நம் தேவனின் அன்பு எத்தகையது? ஆம், *அவர் வெகுவாய் மன்னிக்கிறவர். அவருடைய நீடிய சாந்தம், மனதுருக்கம், பொறுமை ஆகிய தேவசாயல் நம்மிடத்தில் காணப்படுகிறதா?* நாம் அவருடைய பிள்ளைகளானால் அவரை போல மாற வேண்டும் அல்லவா? கிறிஸ்தவர்கள், அதாவது கிறிஸ்துவை உடையவர்கள் அவரை போல மாற நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம். என்னையும் உம்மைப் போல மாற்றும் என ஜெபிப்போம். *இந்த சாட்சியின் வாழ்க்கை, தேவ சாயல் நம்மில் உருவாகாவிடில் பரலோக இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்க முடியாது*.

ஆம், *வெகுவாய் நம்மை மன்னிக்கிற, மனதுருக்கமுள்ள, தேவசாயலை நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: *06.09.2023*

❎ *நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்* ❎

🔺 *“எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.”* (நெகேமியா 9:33).

🔸 இஸ்ரவேல் புத்திரர் *உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு* கூடிவந்தார்கள். இஸ்ரவேல் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எல்லா அந்நியர்களிடமிருந்தும் தங்களைப் பிரித்து, *தங்கள் பாவங்களையும் தங்கள் மூதாதையரின் பாவங்களையும்* அறிக்கையிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அவர்கள் தங்களைத் தாழ்த்தி *மனந்திரும்பினார்கள்.*
 
🔸 நகர்ச் சுவரின் மறுசீரமைப்பு மற்றும் ஜனங்களின் ஆவிக்குரிய சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர்கள் *பெரும் வெற்றிகளைப் பெற்றனர்.* இதற்குப் பிறகு, இந்தத் தாழ்மையான மனந்திரும்புதல் உண்டானது. *மனந்திரும்புதல் என்பது நாம் இயேசுவைச் சந்தித்த பிறகும் தொடரும் ஒரு செயல்* என்பதை இது நிரூபிக்கிறது. இது *இயேசுவை மேலும் அறிந்துகொள்ளும்போது தொடரக்கூடியதும் அவருடைய சாயலில் வளர உதவக்கூடியதும் ஆகும்.*

🔸 அவர்கள் எழுந்திருந்து, *நியாயப்பிரமாணப் புத்தகத்திலிருந்து* ஒரு ஜாமமட்டும் வாசித்து, பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் *பாவ அறிக்கை பண்ணி,* கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். *தேவவார்த்தையைக் கேட்காமலும், ஆராதனையில் பங்குகொள்ளாமலும்*, மனந்திரும்புதலும் பாவ அறிக்கையிடுதலும் ஏற்ற பலனைத்தராது.

🔸 தங்களுக்கு நேர்ந்த எல்லாவற்றிலும், *கர்த்தர் நீதியுள்ளவராக இருந்து, உண்மையாகச் செயல்பட்டார் என்றும், அவர்கள் பொல்லாதவர்களாக நடந்துகொண்டார்கள்* என்றும் அவர்கள் அறிக்கையிட்டனர். இது சரியான பாவஅறிக்கையின் தன்மையைத் திறம்படக் காட்டுகிறது. *தேவன் நீதியுள்ளவர், மனிதர்கள் பொல்லாதவர்கள்* என்பதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். தானியேல் அறிக்கையிட்டான்: *"எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்."* (தானியேல் 9:14).

🔸 தேவனுடைய வழிகளுக்கு எதிராக நாம் தவறு செய்ய நேரிடலாம். நம்முடைய *குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி* வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. எரேமியா மூலம் தேவன் அறிவுறுத்துகிறார்: *"நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள்."* (எரேமியா 3:13).

🔸 ஏசாயாவால் எழுதப்பட்டபடி, தேவன் இப்படிப்பட்ட நேர்மையான பாவ அறிக்கையைக் கேட்கும்போது இரட்சிக்கத் தயாராக இருக்கிறார்: *“எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்."* (ஏசாயா 59:12-13).

🔸 தாவீது சொல்கிறான்: *“என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.”* (சங்கீதம் 38:18).

🔸 ஞானிகளின் வார்த்தைகள்: *"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."* (நீதிமொழிகள் 28:13). பாவங்களை மறைப்பது நமக்கு ஒருபோதும் உதவாது. யோவான் எச்சரிக்கிறான்: *"நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது."* (1 யோவான் 1:8).

🔹 *நமது மனந்திரும்புதலும் பாவ அறிக்கையும் தேவனுக்கு முன்பாக உண்மையானவை என்று நம்மால் உறுதியுடன் அறிவிக்க முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ **மனந்திரும்புதல் என்பது நாம் இயேசுவைச் சந்தித்த பிறகும் தொடரும் ஒரு செயலாகும். இது நாம் அவருடைய சாயலில் வளர உதவுகிறது.*
2️⃣ *தேவவார்த்தையைக் கேட்காமலும், ஆராதனையில் பங்குகொள்ளாமலும், மனந்திரும்புதலும் பாவ அறிக்கையிடுதலும் ஏற்ற பலனைத்தராது.*
3️⃣ *நமது பாவஅறிக்கையில், தேவன் நீதியுள்ளவர், நாம் பொல்லாதவர்கள் என்பதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.*
4️⃣ *தேவன் நேர்மையான பாவ அறிக்கையைக் கேட்கும்போது இரட்சிக்கத் தயாராக இருக்கிறார்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: 💢DAY145. NEHEMIAH 7--9.
♦️CHAPTER 8-REVIVAL UNDER EZRA.
♦️(vs1) The book of the Law of Moses refers to the first five books of the Bible.The people followed the instruction of this book closely.
♦️(vs2) Ezra the Priest brought the book of the Law before the congregation. It was his duty to teach the people His word.
♦️(vs3) He read it for six hours from morning to the midday-- the people listened.
♦️(vs4-6)When Ezra the priest stood upon the pulpit of wood,13 priests stood by him
as he read the Law of Moses.When the book was opened the people stood up and as he blessed them,they said Amen,Amen,with the lifting up of their hands. Then they bowed their heads and worshipped with their face to the ground.
♦️(vs7-8) The Levites explained the word of God to the people and made them to understand the true sense.
🎈Three things made good Preaching.(vs8)
1 Reading the holy Scripture .
2.Giving the true meaning as written.
3Making people to understand the truth fully.
♦️(vs9) The People were convicted by the Holy Spirit and the word of God brought them repentance from their sins.The weeping of repentance was to be changed to rejoicing and now the word was to be
obeyed .
💥How the word of God is read and preached in our homes and churches?
💥Do we read the word of God with reverential fear ? 
💥Do we insist repentance and Salvation in our preaching His word?

Lydia Benjamin. Coimbatore.
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: *💔REPENTANCE & MERCY❤️‍🩹*

[DAY - 145] Nehemiah Chapters 7-9

1️⃣ *THE RESTORATION OF JERUSALEM’S INHABITANTS* (Nehemiah 7)

🔹Nehemiah assigns gates and gateskeepers to ensure the safety and order of the city. He also appoints Hanani and Hananiah as leaders to govern Jerusalem, which signify the strength of leadership.
🔹Nehemiah orders a census to determine the population and genealogical records of the returning exiles. 
🔹This act emphasizes the importance of preserving the identity of God's chosen people. 
🔹By keeping track of their lineage, Nehemiah ensures the continuity of the community's heritage and covenant with God.

2️⃣ *THE PEOPLE’S CONFESSION AND REPENTANCE* (Nehemiah 8)

🔸Ezra gathers the people at the Water Gate to read and explain the Book of the Law, which shows a communal commitment to hear and obey God's commands. 
🔸It highlights the importance of collective repentance and renewal.
🔸As the Law is read, the people respond with deep sorrow and weep over their sins. 
🔸The recognition of their transgressions demonstrates their genuine repentance and desire to turn back to God, which emphasizes the importance of acknowledging wrongdoing and seeking forgiveness.

3️⃣ *THE PRAYER OF CONFESSION AND GOD’S MERCY* (Nehemiah 9)

🔺The Levites acknowledge God's faithfulness throughout Israel's history, as they recount the deliverance from Egypt, the provision in the wilderness, and God's guidance in conquering the Promised Land. 
🔺This remembrance serves as a reminder of God's love and grace.
🔺The Levites humbly confess their sins, acknowledging their rebellion, idolatry, and disobedience. 
🔺They seek God's forgiveness and mercy, recognizing that their current state of exile was a result of their disobedience.
🔺They recount how God provided for them in their distress and graciously brought them back to Jerusalem, which displays God's willingness to restore and renew His covenant with His people.

♥️ *LIFE LESSONS* 

💥The restoration of Jerusalem's inhabitants and the people's confession and repentance demonstrate the significance of strong leadership, preservation of identity, and the transformative power of God's Word. 
💥Repentance moves the heart of our faithful God, even in times of disobedience.

*‼️REPENTANCE BRINGS BLESSINGS OF FORGIVENESS‼️*
Princess Hudson


ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ படித்து தியானிப்போம்
            *நெகேமியா 8*

*வேதாகம படிப்பின் ஆரம்பம் மற்றும் அதன் பயன்பாடு*

*BEGINNING OF BIBLE STUDY & ITS APPLICATION*

📝 இன்றைய வாசகப் பகுதியில், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தை ( *வ. 1*) வெளியே கொண்டுவரும்படி மக்கள் எஸ்றாவிடம் சொன்னார்கள். (வ1)
1️⃣ *எஸ்றா* மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றுத் தேறின ஒரு வேதபாரகனாயிருந்தார், ஏனெனில் அவர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் கடைப்பிடிப்பதிலும், இஸ்ரவேலில் அதன் கட்டளைகளையும் நீதிநியாயங்களை உபதேசிப்பதிலும் தன்னை அர்ப்பணித்திருந்தார் ( *எஸ்ரா 7:6,10* )
2️⃣ *எஸ்ரா நியாயப்பிரமாணத்தைக் கற்பிக்க நியமிக்கப்பட்டார்* (எஸ்றா 7:25,26)

🙋‍♂️🙋‍♀️ எஸ்றாவின் நியாயப்பிரமாணத்தை *வாசித்தல்* ; *விளக்கம்* மற்றும் *மக்களின் பதில்* பற்றிச் சிந்திப்போம்:
📍 சபையில் புருஷரும், ஸ்திரீகளும், குழந்தைகளும் - " *கேட்டு அறியத்தக்க அனைவரும்*" இருந்தார்கள் ( வ 2 )
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *உங்கள் உறுப்பினர்களையும் அவர்களின் புரிதல் நிலையையும் அறிந்து கொள்ளுங்கள்* ( நீதி 27:23 )

🙋‍♂️ எஸ்ரா - நியாயப்பிரமாணப் புத்தகத்தின் நல்ல காரியதரிசி, நியாயப்பிரமாணத்தை வாசிக்க உதவிய 13 பேருடன் புத்தகத்தை சபைக்குக் கொண்டு வந்தார் ( *வ. 2,4* ).
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *கர்த்தருடைய வார்த்தைக்கு கனத்தைக் கொடுங்கள்; அதை வழிகாட்டுதலின் மையமாக ஆக்குங்கள்* ( எபி 4:12 )

🙋‍♂️ எஸ்றா அதை காலைமே தொடங்கி மத்தியானமட்டும் சுமார் ஆறு மணி நேரம் சத்தமாக வாசித்தார் ( *வ 3* )
ஒலி அமைப்பு தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.  
📍 அன்புள்ள திருச்சபையே, *நம்மிடம் கவனமுள்ள காதுகள் உள்ளதா அல்லது செவித்தினவு உள்ளதா* ? ( அப்போஸ்தலர் 17:10-12 ; 2 தீமோ 4:3-4 )

🙋‍♂️ எஸ்றா எழுந்து, புத்தகத்தை வாசிக்க திறந்தார், மக்களும் எழுந்து நின்றனர் ( *வ 4-5* )
📍 அன்புள்ள திருச்சபையே, *தேவனுடைய வார்த்தையை நாம் மதிக்கிறோமா* ?
 வேதத்தை வாசிப்பதற்கு முன் எழுந்து நிற்பது பக்தி சேவையில் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல சைகை.

🙋‍♂️ எஸ்றா தேவனை துதித்து ஆராதித்து வழிநடத்தினார், மக்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி பதிலளித்தனர் *ஆமென்! ஆமென் !* ( வ 6 )
📍 அன்புள்ள திருச்சபையே, *"கர்த்தரை துதியுங்கள்"* மற்றும் *"ஆமென்"* என்று சொல்வதும் கைகோர்த்து செல்கிறது".

🙋‍♂️🙋‍♀️ *லேவியர்கள்* மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்தார்கள் ; உதாரணங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தினார்கள். ( *".. அதனால் மக்கள் என்ன படிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்"* வ 7-8 )
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *உங்கள் பிரசங்கத்தை எளிமையாகவும் புரிந்துகொள்ள எளியதாகவும் ஆக்குங்கள்*.
🙋‍♂️🙋‍♀️ மக்கள் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை கேட்டதும் அழவும் புலம்பவும் தொடங்கினர். தாங்கள் எவ்வளவு தூரம் குறைவுள்ளவர்களாயிருந்தோம் என்பதையும், கர்த்தருக்கு முன்பாக அவர்கள் எவ்வளவு குற்றவாளிகள் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
📍 அன்புள்ள திருச்சபையே, *கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது, அதைத் தொடர்ந்து மனந்திரும்புதல் மற்றும் மறுரூபமாக்கப்படுதல் நடைபெறுகிறது*.

🙋‍♂️🙋‍♀️ *எனது குறிப்பு*
📍 இன்றைய வாசகம் வேத வாசிப்பு, விளக்கம், கற்பித்தல் மற்றும் பயன்பாட்டின் அடித்தளம் / தொடக்கத்தை அமைத்தது (வ *7-9*)
📍 தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது தேவனை புரிந்துகொள்வதற்கான நுழைவாயிலாகும், மேலும் அது நம்மை வேதத்தின் வெளிச்சத்தில் வளரவும் பின்னர் எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியடையவும் வழிவகுக்கும்.
📍 *கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன்*.

தேவனுக்கே மகிமை 🙌
✍🏾 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[06/09, 07:46] (W) Arun Selva Kumar: ✝️ *GODLY JOY THAT LEADS TO GENUINE REPENTANCE*✝️Neh 7-9✝️

🔹All the people *came together as one* in the square before the Water Gate. Day after day, from the first day to the last, Ezra read from the Book of the Law of God *because the people asked Ezra to do it*! 8:1. And all the *people listened attentively* to the Book of the Law. Neh 8:1-3
*There was a thirst to hear the word of God after the famine*. Amos 8:11. They *understood* the word of God because the *Levites instructed them*. 8:7.

🔹The Israelites were *weeping* as they heard the words of the Law read out by Ezra. They had repentance of heart as they realised how far they had drifted from the Lord. The day they repented was a day, Holy to the Lord. 8:10,11. *When Nehemiah and the Levites comforted them, it released the joy of the Lord to all the people*!! 8:12. There is *joy in godly repentance*. May we have such teachers who release the comfort and joy of the Lord, (rather than the worldly joy) over us! 

🔹They had *great joy when they understood the words that had been made known to them*. Neh 8:12. They had great joy celebrating the Festival of Booths. 8:17. There is joy in fellowship with God’s people.
Then all the people went away to eat and drink, to send portions of food and to *celebrate with great joy*. Their joy was not because their list of prayers and requests were answered that day. Their joy was not founded on anything materialistic but the Lord God Himself! *The joy of the Lord became their strength amidst their sorrow*! 

🔹After this rejoicing, the Israelites came together in fasting and in ashes, to confess their sin and the sins of their ancestors. *They confessed the sins of their forefathers only to order their own lives and to promise they will not repeat what their forefathers did*. It was not to reverse what their ancestors did in their wickedness or to save those who died in their sins. 
Their Godly sorrow led to an alarm, concern, earnestness, indignation and eagerness *to clear themselves*. They entered into an agreement with God, signed and sealed. It left no regrets. Neh 9. This proved that they had a longing and readiness to see justice done. There is *joy in obeying God*. There is *joy in reconciling with God*. *Godly sorrow leads us to repentance and salvation* but worldly sorrow brings death. 2 Cor 7:10,11.

🔷Teaching the scriptures led to understanding God’s ways which led to weeping. *After* weeping came their rejoicing, strength and joy in the Lord! This later led to genuine repentance in sack cloth and ashes. *Do we have this weeping and joy* accompanied by repentance and confession as we understand God’s ways through the scriptures? 
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas









[06/09, 05:19] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*

*நாள்: 145* *06/09/2023*
*புதன்கிழமை*               

 *நெகேமியா 7- 9*

*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.
[06/09, 05:19] +91 99431 72360: *நாள் 145 / 365 *
*நெகேமியா 7-9*

*மெய்யான பாவ அறிக்கை*..

இஸ்ரவேல் புத்திரர்.. மறு ஜாதியாரை விட்டுப் பிரிந்து வந்து.. தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
 (நெகே. 9:2). 

*உபவாச நாளிலே*, *பாவங்களுக்காகவும்*.. *அக்கிரமங்களுக்காகவும்* 
*மனஸ்தாபப்பட்டு*..
*அவைகளைவிட்டு விலக* *வேண்டும்*..
*இதுவே..கர்த்தருக்குப் பிரியமான* *உபவாசம்*..
(ஏசாயா 58: 6 ,7) 

பாவத்தையும் அக்கிரமத்தையும் விட்டு விலகாமல்..இரட்டுடுத்தி,
தங்கள் மேல் புழுதியைப் போட்டுக் கொள்வதினால்.. ஒரு பிரயோஜனமும் இல்லை. பாவத்தை விட்டு விலகாத உபவாசம்.. மெய்யான உபவாசம் அல்ல..
அது ஒரு சடங்காச்சாரமே. 

அந்த உபவாச நாளிலே..
ஒரு ஜாமம் மட்டும்..கர்த்தரின் 
நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது..
ஒரு ஜாமம் மட்டும் பாவ அறிக்கைபண்ணி..
தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்..
கர்த்தரைத் துதித்தார்கள்..

கர்த்தர் தங்களுக்கும்.. தங்களுடைய முற்பிதாக்களுக்கும், இதுவரையிலும் செய்து வந்த நன்மைகளை.. ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தார்கள்..
 (நெகே. 9:7-31).

*உபவாசத்திலே..* *வேதமும் ஜெபமும்* *நிறைந்திருக்கவேண்டும்*. *அதுவே ஜீவனுள்ள உபவாசம்..*. 
*இல்லாவிட்டால் அது வெறும்* *பட்டினியே*..

இஸ்ரவேலர் கர்த்தருடைய சமுகத்திலே..நீண்ட ஜெபத்தை ஏறெடுத்தாலும்.. ஒரு காரியத்தை மாத்திரமே அவர்கள் கர்த்தரிடத்தில் விண்ணப்பமாகச் சொன்னார்கள்.. 

*தங்களுடைய சொந்த* *தேசத்திலே..தாங்கள்* *அடிமைகளாக இருக்கிறார்கள்*..
*அந்த இக்கட்டுகளுக்குத்* *தங்களுடைய பாவங்களே* *காரணம்*..
"*எங்களுக்கு நேரிடப்பண்ணின* *எல்லாவற்றிலும்.. நீர் நீதியுள்ளவர்*, *நீர் உண்மையாய் எங்களை* *நடப்பித்தீர்.. நாங்களோ* *ஆகாமியம்பண்ணினோம்*” *என்று தங்கள் பாவங்களை* *ஒத்துக்கொண்டார்கள்*..(நெகே. 9:33). 

இனிமேல் கர்த்தரை விட்டு விலகிப் போகக்கூடாது என்று தீர்மானம்செய்து… கர்த்தரிடத்தில்.. உறுதியான உடன்படிக்கையையும் செய்தார்கள்.

*பிரியமானவர்களே..இன்றும்* *மெய்யான* *மனந்திரும்புதலுக்கு* *வழிநடத்துவது..பாவத்தைக்* *குறித்த மனஸ்தாபமும்..பாவ* *அறிக்கையுமே*..
*கர்த்தரின் முகத்தைப் பார்த்து*..
*கர்த்தாவே நீர் எப்பொழுதும்* 
*நல்லவர் எல்லாவற்றையும்* *நீதியாகச் செய்பவர்*..
*நான் பாவி என்னுடைய* *செய்கையின் பலனையே* 
*அனுபவிக்கிறேன் என்று நாமும்*
*நம்மைத்* *தாழ்மைப்படுத்தும்போது*..
*இரக்கத்தில்* *ஐசுவரியமுள்ளவர்*..
*நமக்கு இரங்குவார்*..

*பன்றி மேய்த்த இளைய* *குமாரன்..மீண்டும் மகனானான்*..
*பாவியான ஆயக்காரன்..* 
*நீதிமானானான்*..
ஆமென்.🙏

மாலா டேவிட்
[06/09, 05:19] +91 99431 72360: *06.09.2023*

❎ *நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்* ❎

🔺 *“எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.”* (நெகேமியா 9:33).

🔸 இஸ்ரவேல் புத்திரர் *உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு* கூடிவந்தார்கள். இஸ்ரவேல் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எல்லா அந்நியர்களிடமிருந்தும் தங்களைப் பிரித்து, *தங்கள் பாவங்களையும் தங்கள் மூதாதையரின் பாவங்களையும்* அறிக்கையிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அவர்கள் தங்களைத் தாழ்த்தி *மனந்திரும்பினார்கள்.*
 
🔸 நகர்ச் சுவரின் மறுசீரமைப்பு மற்றும் ஜனங்களின் ஆவிக்குரிய சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர்கள் *பெரும் வெற்றிகளைப் பெற்றனர்.* இதற்குப் பிறகு, இந்தத் தாழ்மையான மனந்திரும்புதல் உண்டானது. *மனந்திரும்புதல் என்பது நாம் இயேசுவைச் சந்தித்த பிறகும் தொடரும் ஒரு செயல்* என்பதை இது நிரூபிக்கிறது. இது *இயேசுவை மேலும் அறிந்துகொள்ளும்போது தொடரக்கூடியதும் அவருடைய சாயலில் வளர உதவக்கூடியதும் ஆகும்.*

🔸 அவர்கள் எழுந்திருந்து, *நியாயப்பிரமாணப் புத்தகத்திலிருந்து* ஒரு ஜாமமட்டும் வாசித்து, பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் *பாவ அறிக்கை பண்ணி,* கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். *தேவவார்த்தையைக் கேட்காமலும், ஆராதனையில் பங்குகொள்ளாமலும்*, மனந்திரும்புதலும் பாவ அறிக்கையிடுதலும் ஏற்ற பலனைத்தராது.

🔸 தங்களுக்கு நேர்ந்த எல்லாவற்றிலும், *கர்த்தர் நீதியுள்ளவராக இருந்து, உண்மையாகச் செயல்பட்டார் என்றும், அவர்கள் பொல்லாதவர்களாக நடந்துகொண்டார்கள்* என்றும் அவர்கள் அறிக்கையிட்டனர். இது சரியான பாவஅறிக்கையின் தன்மையைத் திறம்படக் காட்டுகிறது. *தேவன் நீதியுள்ளவர், மனிதர்கள் பொல்லாதவர்கள்* என்பதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். தானியேல் அறிக்கையிட்டான்: *"எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்."* (தானியேல் 9:14).

🔸 தேவனுடைய வழிகளுக்கு எதிராக நாம் தவறு செய்ய நேரிடலாம். நம்முடைய *குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி* வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. எரேமியா மூலம் தேவன் அறிவுறுத்துகிறார்: *"நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள்."* (எரேமியா 3:13).

🔸 ஏசாயாவால் எழுதப்பட்டபடி, தேவன் இப்படிப்பட்ட நேர்மையான பாவ அறிக்கையைக் கேட்கும்போது இரட்சிக்கத் தயாராக இருக்கிறார்: *“எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்."* (ஏசாயா 59:12-13).

🔸 தாவீது சொல்கிறான்: *“என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.”* (சங்கீதம் 38:18).

🔸 ஞானிகளின் வார்த்தைகள்: *"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."* (நீதிமொழிகள் 28:13). பாவங்களை மறைப்பது நமக்கு ஒருபோதும் உதவாது. யோவான் எச்சரிக்கிறான்: *"நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது."* (1 யோவான் 1:8).

🔹 *நமது மனந்திரும்புதலும் பாவ அறிக்கையும் தேவனுக்கு முன்பாக உண்மையானவை என்று நம்மால் உறுதியுடன் அறிவிக்க முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ **மனந்திரும்புதல் என்பது நாம் இயேசுவைச் சந்தித்த பிறகும் தொடரும் ஒரு செயலாகும். இது நாம் அவருடைய சாயலில் வளர உதவுகிறது.*
2️⃣ *தேவவார்த்தையைக் கேட்காமலும், ஆராதனையில் பங்குகொள்ளாமலும், மனந்திரும்புதலும் பாவ அறிக்கையிடுதலும் ஏற்ற பலனைத்தராது.*
3️⃣ *நமது பாவஅறிக்கையில், தேவன் நீதியுள்ளவர், நாம் பொல்லாதவர்கள் என்பதை தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.*
4️⃣ *தேவன் நேர்மையான பாவ அறிக்கையைக் கேட்கும்போது இரட்சிக்கத் தயாராக இருக்கிறார்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[06/09, 05:19] +91 99431 72360: நாள்: 145
06.09.2023
புதன்கிழமை.
நெகேமியா: 7-9
      *அலங்கம் கட்டி முடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்திவிட்டு*,
    *நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ள வனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்*.
(நெகேமியா: 7:1-2)
   ▪️அலங்கத்தை கட்டிவிட்டால் மட்டும் போதாது; எருசலேமை பாதுகாக்க நல்ல ஜீவனுள்ள காவலர்களை அதில் நியமிக்க வேண்டும்.
  ▪️ கர்த்தருடைய பணியிலும் மற்ற பொறுப்புகளிலும் உண்மையுள்ளவர்களையும் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களையுமே நியமிக்க வேண்டும்.
    ▪️உலகப்பிரகாரமான திறமையை மட்டும் பார்த்து பொறுப்பானவர்களை, மூப்பர் களைத் தெரிந்தெடுக்காமல் கவனமாயிருக்க வேண்டும். 
     அன்பானவர்களே,
 ▪️நம் தேசத்தின் நன்மைக்காக, பாதுகாப்புக்காக செயல்படும் நல்ல தலைவர்கள் நியமிக்கப்பட நாம் ஜெபிக்க வேண்டும். தலைவர்களை தெரிவுசெய்யும் போதும் உண்மையும் உத்தமமாகவும் செயல்படும் நபர்களையே தெரிவு செய்ய வேண்டும்.
     1 தீமோத்தேயு: 2:1-4 ல் குறிப்பிடப்பட்டபடி
தேசத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவும் எல்லா மனிதர்களுக்காகவும் நாம் ஜெபிப்போமாக.
       *ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj,
Chennai.



ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நெகேமியா 9: 17. 

1. இங்கு இஸ்ரவேல் ஜனங்கள் உபவாசம் பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள் மேல் புழுதியை போட்டு கொண்டு அதாவது, தங்களை தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். அவர்கள் *எழுந்து நின்று* ஒரு ஜாமம் வசனம் வாசிக்க கேட்கிறார்கள். பின்பு ஒரு ஜாமம் பாவ அறிக்கை செய்து, கர்த்தரை பணிந்து கொண்டார்கள். 9: 3.

இன்று வசதியாக உட்கார்ந்து கூட வசனம் கேட்க விருப்பமில்லாத கிறிஸ்தவர்கள் மனந்திரும்புவார்களாக.

2.அடுத்ததாக *கர்த்தருடைய மகிமையுள்ள நாமத்தை ஸ்தோத்தரித்தார்கள். மகிமை படுத்தினார்கள்*.

3. *கர்த்தர் செய்த நன்மைகளை, அதிசயமாய் நடத்தின பாதைகளை நினைவுகூர்ந்தார்கள்*. 

      1.*சமுத்திரத்தை கால் நனையாமல் நடக்க செய் தாரே! சத்துருக்களை கல்லை போடுவது போல ஆழங்களிலே போட்டு விட்டாரே!*

       2. *வானத்திலிருந்து அவர்களோடு பேசி, கற்பனைகள், கட்டளைகளை கொடுத்தாரே!*

       3. *பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினாரே!*

       4. *பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்தாரே! ஆம், இன்று பரலோகத்திலிருந்து வசனமாகிய அப்பத்தை கொடுக்கிறாரே! புசிக்கிறோமா?*

       5. *தாகத்திற்கு கன்மலையிலிருந்து தண்ணீர் கொடுத்தாரே! இன்று கன்மலையாகிய கிறிஸ்து நமக்கு ஜீவதண்ணீராகிய வசனத்தை, பரிசுத்த ஆவியை தருகிறாரே! இதை தாகத்தோடு பருகுகிறோமா?*

       6. *கானான் தேசத்தை சுதந்தரிக்க அவர்களை தெரிந்து கொண்டார். ஆம், இன்று நாமும் பரமகானானாகிய பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டுமல்லவா?* நாமும் கர்த்தர் நடத்தின பாதைகளை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டும் அல்லவா?

4. ஆனாலும் *எங்கள் பிதாக்கள் கடின கழுத்துள்ளவர்களாய் கீழ்ப்படியாமல் போனார்களே, கர்த்தர் செய்த நன்மைகளை நினையாமல் போனார்களே என பாவங்களை அறிக்கையிட்டார்கள்*.

5. ஆனாலும், *வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் , மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையும் உள்ள தேவன் அவர்களை கைவிடவில்லை.*
 
  அப்படியானால் நம் தேவனின் அன்பு எத்தகையது? ஆம், *அவர் வெகுவாய் மன்னிக்கிறவர். அவருடைய நீடிய சாந்தம், மனதுருக்கம், பொறுமை ஆகிய தேவசாயல் நம்மிடத்தில் காணப்படுகிறதா?* நாம் அவருடைய பிள்ளைகளானால் அவரை போல மாற வேண்டும் அல்லவா? கிறிஸ்தவர்கள், அதாவது கிறிஸ்துவை உடையவர்கள் அவரை போல மாற நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம். என்னையும் உம்மைப் போல மாற்றும் என ஜெபிப்போம். *இந்த சாட்சியின் வாழ்க்கை, தேவ சாயல் நம்மில் உருவாகாவிடில் பரலோக இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்க முடியாது*.

ஆம், *வெகுவாய் நம்மை மன்னிக்கிற, மனதுருக்கமுள்ள, தேவசாயலை நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
[06/09, 05:19] +91 99431 72360: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ படித்து தியானிப்போம்
            *நெகேமியா 8*

*வேதாகம படிப்பின் ஆரம்பம் மற்றும் அதன் பயன்பாடு*

*BEGINNING OF BIBLE STUDY & ITS APPLICATION*

📝 இன்றைய வாசகப் பகுதியில், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தை ( *வ. 1*) வெளியே கொண்டுவரும்படி மக்கள் எஸ்றாவிடம் சொன்னார்கள். (வ1)
1️⃣ *எஸ்றா* மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றுத் தேறின ஒரு வேதபாரகனாயிருந்தார், ஏனெனில் அவர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் கடைப்பிடிப்பதிலும், இஸ்ரவேலில் அதன் கட்டளைகளையும் நீதிநியாயங்களை உபதேசிப்பதிலும் தன்னை அர்ப்பணித்திருந்தார் ( *எஸ்ரா 7:6,10* )
2️⃣ *எஸ்ரா நியாயப்பிரமாணத்தைக் கற்பிக்க நியமிக்கப்பட்டார்* (எஸ்றா 7:25,26)

🙋‍♂️🙋‍♀️ எஸ்றாவின் நியாயப்பிரமாணத்தை *வாசித்தல்* ; *விளக்கம்* மற்றும் *மக்களின் பதில்* பற்றிச் சிந்திப்போம்:
📍 சபையில் புருஷரும், ஸ்திரீகளும், குழந்தைகளும் - " *கேட்டு அறியத்தக்க அனைவரும்*" இருந்தார்கள் ( வ 2 )
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *உங்கள் உறுப்பினர்களையும் அவர்களின் புரிதல் நிலையையும் அறிந்து கொள்ளுங்கள்* ( நீதி 27:23 )

🙋‍♂️ எஸ்ரா - நியாயப்பிரமாணப் புத்தகத்தின் நல்ல காரியதரிசி, நியாயப்பிரமாணத்தை வாசிக்க உதவிய 13 பேருடன் புத்தகத்தை சபைக்குக் கொண்டு வந்தார் ( *வ. 2,4* ).
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *கர்த்தருடைய வார்த்தைக்கு கனத்தைக் கொடுங்கள்; அதை வழிகாட்டுதலின் மையமாக ஆக்குங்கள்* ( எபி 4:12 )

🙋‍♂️ எஸ்றா அதை காலைமே தொடங்கி மத்தியானமட்டும் சுமார் ஆறு மணி நேரம் சத்தமாக வாசித்தார் ( *வ 3* )
ஒலி அமைப்பு தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.  
📍 அன்புள்ள திருச்சபையே, *நம்மிடம் கவனமுள்ள காதுகள் உள்ளதா அல்லது செவித்தினவு உள்ளதா* ? ( அப்போஸ்தலர் 17:10-12 ; 2 தீமோ 4:3-4 )

🙋‍♂️ எஸ்றா எழுந்து, புத்தகத்தை வாசிக்க திறந்தார், மக்களும் எழுந்து நின்றனர் ( *வ 4-5* )
📍 அன்புள்ள திருச்சபையே, *தேவனுடைய வார்த்தையை நாம் மதிக்கிறோமா* ?
 வேதத்தை வாசிப்பதற்கு முன் எழுந்து நிற்பது பக்தி சேவையில் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல சைகை.

🙋‍♂️ எஸ்றா தேவனை துதித்து ஆராதித்து வழிநடத்தினார், மக்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி பதிலளித்தனர் *ஆமென்! ஆமென் !* ( வ 6 )
📍 அன்புள்ள திருச்சபையே, *"கர்த்தரை துதியுங்கள்"* மற்றும் *"ஆமென்"* என்று சொல்வதும் கைகோர்த்து செல்கிறது".

🙋‍♂️🙋‍♀️ *லேவியர்கள்* மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்தார்கள் ; உதாரணங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தினார்கள். ( *".. அதனால் மக்கள் என்ன படிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்"* வ 7-8 )
📍 அன்புள்ள போதகரே / ஆசிரியரே, *உங்கள் பிரசங்கத்தை எளிமையாகவும் புரிந்துகொள்ள எளியதாகவும் ஆக்குங்கள்*.
🙋‍♂️🙋‍♀️ மக்கள் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை கேட்டதும் அழவும் புலம்பவும் தொடங்கினர். தாங்கள் எவ்வளவு தூரம் குறைவுள்ளவர்களாயிருந்தோம் என்பதையும், கர்த்தருக்கு முன்பாக அவர்கள் எவ்வளவு குற்றவாளிகள் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
📍 அன்புள்ள திருச்சபையே, *கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது, அதைத் தொடர்ந்து மனந்திரும்புதல் மற்றும் மறுரூபமாக்கப்படுதல் நடைபெறுகிறது*.

🙋‍♂️🙋‍♀️ *எனது குறிப்பு*
📍 இன்றைய வாசகம் வேத வாசிப்பு, விளக்கம், கற்பித்தல் மற்றும் பயன்பாட்டின் அடித்தளம் / தொடக்கத்தை அமைத்தது (வ *7-9*)
📍 தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது தேவனை புரிந்துகொள்வதற்கான நுழைவாயிலாகும், மேலும் அது நம்மை வேதத்தின் வெளிச்சத்தில் வளரவும் பின்னர் எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியடையவும் வழிவகுக்கும்.
📍 *கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன்*.

தேவனுக்கே மகிமை 🙌
✍🏾 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[06/09, 09:29] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கூடார பண்டிகை* 🍂

📖 *“அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.” (நெகே‬ ‭8‬:‭14‬)*

இஸ்ரவேலர்கள் வேதவாக்கியங்களை வாசித்து ஆராய்ந்தபோது, ​​*கூடார பண்டிகையை* பற்றி கண்டுபிடித்தார்கள். அது ஏழாவது மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஏழு நாட்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இஸ்ரவேலர்கள் ஏழு நாட்கள் கூடாரங்களில் தங்க வேண்டியிருந்தது. எகிப்தை விட்டு வெளியேறிய பிறகு வனாந்திரத்தில் இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் வசித்ததை நினைவூட்டுவதற்காக கூடார பண்டிகை அனுசரிக்கப்பட்டது.

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் கூடார பண்டிகையைக் கடைப்பிடிப்பது மிகவும் பொருத்தமானதாகத் தோன்றியது. *ஏழாவது மாதத்தில் இந்த பண்டிகையை பற்றி அவர்கள் கண்டது தற்செயலாக நடந்ததா?* உடனடியாக அவர்கள் கூடார பண்டிகையை அமல்படுத்தினர். இஸ்ரவேலர்களுக்கு ஒலிவக் கிளைகள், மிருது செடிகளின் கிளைகள் மற்றும் பேரிச்ச மட்டைகளையும் கொண்டு வந்தனர்.

*தங்கள் வீட்டின் கூரையிலோ அல்லது தங்கள் வீட்டின் முற்றத்திலோ அல்லது கர்த்தருடைய ஆலயத்தின் முற்றத்திலோ கூடாரங்களைச் செய்தார்கள்.* நாடு கடத்தப்பட்டுத் திரும்பிய மொத்த சபையும் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினர். நூனின் குமாரன் யோசுவாவின் காலத்திற்குப் பிறகு இந்த பண்டிகை இவ்வளவு நேர்த்தியாக அனுசரிக்கப்படவில்லை. *பரிசுத்த வேதாகமத்தை நாம் விடாமுயற்சியுடன் ஆராய்ந்து படிக்கும்போது, ​​நாம் கவனிக்கத் தவறிய பாதைகளுக்கு நேராக கர்த்தர் நம்மை வழிநடத்துகிறார்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


Mrs.Merin Gnanaraj
Covai
Day : 145
Date: 6.9.23

🎯தலைப்பு:
🤝உறுதியாக எழுதி 
முத்திரையிடப்பட்ட
 உடன்படிக்கை பத்திரம்.
நெகேமியா 9

🎯மக்களின் தற்போதய நிலை :

📍பலனையும் நன்மையையும் அனுபவிக்கும் படி கர்த்தர் அவர்கள் பிதாக்களுக்கு கொடுத்த தேசத்திலே அடிமைகளாயிருந்தார்கள்.

📍தேசத்தின் வருமானம் ராஜாக்களுக்கு திரளாய் போனது

📍ராஜாக்கள் அவர்களுக்கு இஷ்டமானபடி ஆண்டார்கள்

📍மக்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருந்தார்கள்

🎯இந்த நிலைக்கு காரணம்❓

📍ஆகாமியம் பண்ணினார்கள்

📍கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை அசட்டை பண்ணினார்கள்

📍கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலே கர்த்தருக்கு ஊழியம் செய்யவில்லை

📍அவர்களது துர்கருமங்களை விட்டு விலகவில்லை.

🤝உடன்படிக்கை:

📍தங்களுக்கு நேரிட்ட சகல வருத்தமும் கர்த்தருக்கு முன்பாக அற்பமாக காணப்பாதிருப்பதாக
என்று

📍உறுதியான உடன்படிக்கை பண்ணி எழுதிவைத்தார்கள்.

📍பிரபுக்களும், லேவியரும், ஆசாரியரும் அதற்கு முத்திரை போட்டார்கள்.

🙏அவர்கள் விண்ணப்பம்:

📍உடன்படிக்கையையும்
கிருபையையும்
காக்கிற வல்லமையும்
பயங்கரமுள்ள 
மகா தேவனாகிய
எங்கள் தேவனே
எங்களுக்கு நேரிட்ட
சகல வருத்தமும்
உமக்கு முன்பாக
அற்பமாக
காணப்படாதிருப்பதாக
நெகே 9:32.

🙏ஆமென்.

🎯சிந்தனைக்கு,

🎈நம் நிலமை எப்படியிருக்கிறது❓

🔸கர்த்தருடைய சிட்சையை அற்பமாயெண்ணியதாலும்
🔸கர்த்தருக்கு ஊழியம் செய்யாததாலும்
🔸துர்கருமங்களை விட்டு விலகாததாலும்

👉மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோமா.

🔸அப்படியானால்,
🔸இஸ்ரவேலரை போல நாமும் தேவனோடு 🔸உடன்படிக்கை பண்ணி 
விண்ணப்பம் பண்ணுவோம்

🎈"கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்"
நெகே 9:31.

🎈அவர் நமக்கு இரங்கி
கிருபை அருள் செய்வார்.

ஆமென்🙏
[06/09, 10:40] +91 99431 72360: 06.09.2023

*🧢சிப்பிக்குள் முத்து🧢*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*நெகேமியா : 7 - 9*

*👒முத்துச்சிதறல் : 145*

⛑️⛑️⛑️⛑️
*... நாங்கள் உறுதியான உடன்படிக்கை பண்ணி வைக்கிறோம்...* எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரை போடுவார்கள்.
*(9:38)*
⛑️⛑️⛑️⛑️

*🪖சிறையிருப்பில் இருந்து நெகேமியாவின் தலைமையில் / வழி நடத்துதலில் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பிய மக்கள் எருசலேமின் அலங்கத்தை கட்டி முடித்து, அதற்கு கதவுகளையும், தாழ்ப்பாள்களையும் போட்டு அதை பலப்படுத்தியது மாத்திரமல்ல, எருசலேமின் காவல் விசாரணைக்கென்று 2 பேரையும், எருசலேமின் குடிகளில் அவரவர் தங்கள் காவலிலே, தங்கள் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தபட வேண்டும் என்றதான கட்டளையையும் நெகேமியாவால் பெற்றனர்.*
(7:1-3)

🎓அடுத்து,
*கர்த்தர் இஸ்ரவேலுக்கு கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை எஸ்றா கொண்டு வரும்படி ஜனங்கள் எல்லோரும் சொல்லவும்,* எஸ்றாவும் அப்படியே *ஜனங்கள் கேட்டு அறியதக்க,* மற்றவர்களுக்கு முன்பாக அதை வாசிக்கும்படி...... *உயரமான ஒரு பிரசங்க பீடத்தின் மேல்நின்று,* ஜனங்கள் எல்லோரும் காணதக்க *"புஸ்தகத்தை" திறந்த பொழுது,* ஜனங்கள் எல்லோரும் எழுந்து நின்றனர்.
*கர்த்தரின் வார்த்தைக்கு அந்த மக்கள் அத்தனை மரியாதை கொடுத்தனர்.*
நாம் அப்படி கர்த்தரின் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கிறோமா❓என, ஒரு கணம் நம்மையே ஆராய்ந்து பார்த்து கொள்வோம்.

*எஸ்றா கர்த்தரை ஸ்தோத்திரிக்கவும் ஜனங்கள் எல்லோரும் தங்கள் கைகளை குவித்து, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரை பணிந்துக்கொண்டார்கள்.*
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, *அர்த்தஞ் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்க பண்ணினார்கள்.* இந்த உன்னதமான பணியில் எஸ்றாவோடு இணைந்து செயல்பட்டோர் யாவரும் அக்கால *"வேத அறிஞர்கள்".* இவர்கள் யாவரும் லேவியர்கள். கர்த்தரின் நியாயபிரமாணத்தை ஜனங்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டு இருந்தது. *அந்தளவு அவர்கள் அந்நிய நாட்டில் இருக்கையில் அதை குறித்து கரிசனை ஏதும் அற்றோராக, அதை புரியாதோராக ஜீவித்து பழகி இருந்தனர்.* கர்த்தரின் கட்டளைகளை ஜனங்கள் புரிந்துக் கொண்டவுடன் எல்லோரும் அழுது விட்டனர்.
*(8:1-9)*

ஆம்,
*வேத வாக்கியங்கள் எங்கு வாசிக்கப்பட்டு, சரியான அர்த்தங்கள் சொல்லப்பட்டு, புரிந்துக் கொள்ள வைக்க படுகின்றதோ அங்குத்தான், "பாவத்திற்க்கான மெய்யான மனஸ்தாபமும், மனந்திருந்துதலும், மன்னிப்பு கோருதலும், நல்ல பல தீர்மானங்களும், "கடவுளோடு நல் உடன்படிக்கையும்" ஏற்படும்.*
மற்றபடி யாவும் வெறும் கண்துடைப்பு காரியங்களாக மாத்திரமே நிகழ்ந்துக்கொண்டே இருக்கும்.

*"அழாதிருங்கள்"* என்று முன்னின்று ஜனங்களை நடத்துவோர்..... ஜனங்களுக்கு சொல்ல வேண்டியதாயிற்று. (8:9-11)
*வெறும் அழுகை அல்ல, மன மாறுதலுக்கு வேண்டிய தீர்க்கமான முடிவுகள் எடுக்க படவேண்டியது கட்டாயம்.*

🎊மறுநாளிலே நியாயப்பிரமான் வார்த்தைகளை அறிந்துக் கொள்ள மீண்டும் ஜனங்களின் தலைவர்கள் கூடிவந்தனர். *அத்தனை தாக்கம் உண்டாகியது வேத வாசிப்பு கூட்டதாருக்கு.*
(8:13)
ஒவ்வொரு நாளும் நாம் குடும்பமாக உட்கார்ந்து....ஒரு அதிகாரத்தை யாகிலும்..... இருக்கும் அத்தனை பேருக்குமாக வசனங்களை பிரித்து ஒவ்வொருவராக அவரவர் வசனங்களை சத்தமாக வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளும் போது.... வசனம் புரிய ஆரம்பிக்கும்.
புரியாதவைகளை புரிந்தோரிடம் கேட்டு தெளிவை பெற அது வகை செய்யும்.
*தனியாகவும் அமர்ந்து தினம் தோறும் ஒவ்வொரு கிறிஸ்தவரிடத்திலும் கட்டாயம் வேதம் வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்.*

🌿🍒🍒🌿🍒🍒🌿

👑அடுத்து அவர்கள் செய்த மிக முக்கியமான செய்கை என்னவென்றால், *"மறுஜாதியார் எல்லோரையும் விட்டு பிரிந்து வந்து",*
தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் ஆக்கிரமங்களையும் அறிக்கையிட்டனர். *(9:2)*

*🌹ஒரு ஜாமம் மட்டும் நியாயபிரமான புஸ்தகம் வாசிக்கப்பட்டது.*
பின்பு ஒரு ஜாமம் மட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணினார்கள்.
*(9:3)*
*ஒரு ஜாமம் என்பது*...
எமது கணக்கின் படி
*3 மணி நேரங்கள் ஆகும்.*
அர்த்தம் சொல்லிக்கொடுக்கப்பட்டு, ஜனங்கள் புரிந்துக் கொண்டதால் அவர்கள் பாவ அறிக்கை செய்தது மாத்திரமால்ல, *"கர்த்தரோடு உறுதியான உடன்படிக்கை செய்துக் கொண்டோராக அதை எழுதி,* அதற்கு உட்பட்டோர் அனைவரும் கையெழுதிட்டு முத்திரை பதித்தனர்.

🍀🍀🎈🎈🍀🍀

*சாதாரண உலக வாழ்வில் ஓர் வேலையில்* (குறிப்பாக இராணுவத்தில்) *சேரும் போது, ஓர் வீட்டை எமக்கென்று வாங்குகையில், ஓர் நிலத்தினை குத்தகை எடுக்கையில், வாகன ஓட்டுநர் உரிம அட்டை, போன்றவற்றில் நாம் கையெழுத்திட்டு அதில் அரசாங்க முத்திரை பதியப்படுமானால் மாத்திரமே அவை எமக்கும் அரசாங்கத்திற்குமான ஒரு பிணைப்பினை கொடுக்கும்.* தங்களுக்கு அருளப்பட்டிருந்த புனித நூலான வேதாகமத்திற்கு *"செவி கொடுத்த மக்கள்",* நியாயப்பிரமாண வார்த்தைகளால் குற்ற உணர்வடைந்து, பாவ அறிக்கை செய்து, இனி அவ்விதம் நடக்க மாட்டோம் என தேவனோடு *"உறுதியான உடன்பாடிக்கை செய்து,*
அதை எழுதுப்பிபூர்வமாக்கி, *அதற்கு முத்திரை போட்டு*
அதனை தங்களது பின்னடியாருக்கு ஆவணங்களாக விட்டு சென்றனர். *(9:38)*

🌻🌻🫛🫛🌻🌻

*🍒நெகேமியா - 9 : 37, 38 ம் வாக்கியங்களில் அந்த சீர்திருந்திய யூத ஜனங்கள் தங்களை தேவனுக்கு முன்பாக, மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு உட்பட்ட உக்கிராணக்காரராக நிலை நிறுத்திக் கொண்டானர்.*
கிறிஸ்தோராகிய நாமும் ஞானஸ்நானத்தின் வாயிலாக கர்த்தரோடு நல் மனசாட்சியின் உடன்படிக்கை செய்துக் கொண்டோம் என்பதை அறிவோமா❓
பாவம் செய்துவிட்டு, செய்துவிட்டு அறிக்கை இடுதலை காட்டிலும்,
*நாம் திடமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டோராக, பாவத்தின் மீது வெற்றி வாழ்வை விரும்பி, கர்த்தர் துணையோடு சாட்சியின் ஜீவியம் நடத்த வேண்டியது எமது கடமையாகும்.* எமது அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாக நாம் பாவத்திற்கு துணை போகுவதற்காக அதை ஒப்புக் கொடாமல், அவ்வற்றை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டியது எமது கடமை அன்றோ❓ *(ரோமர் - 6 : 11 - 13)*

*🍏திருமறைக்கு திரும்புவதே ஒவ்வொரு மனிதரின் புதிய வாழ்வுக்கு அடிப்படை இலக்கணமாக இருக்கிறது.*
அந்த இஸ்ரவேலரை போல.....
*நாமும் நல்ல பல தீர்மானங்களை எடுத்தாலொழிய நாம் ஆன்மீக ரீதியாக முன்னேற்றங் காண இயலாது.* தேவ கிருபையை நாடி, அதை சார்ந்து கொண்டோராக, நல் விருப்பங்களோடு எடுக்கப்படும் நல் தீர்மானங்களுக்கு.....அவர் ஆசி வழங்காமல் இருப்பாரா❓ *கண்டிப்பாக ஆசி வழங்குவார்.*

*📌எமது ஆன்மீக வீழ்ச்சிகளுக்கான காரணங்கள் ஆராய்ந்து பார்க்கப்பட்டு, அவை மறு நிர்மணம் செய்யப்படுமானால்,*
(பாவ அறிக்கை செய்யப்பட்டு, சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, தெய்வ துணையோடு வாழ்வில் செயல்படுத்தி வந்தோமானால் ) *எமது இதயத்திலோ, இல்லை சிந்தையிலோ சத்துரு உட்புகாமல் இருக்க தக்க நாமே தடை உத்தரவு போட்டு*
(மதிலை பலப்படுத்தி) *எம்மை பாதுகாத்து கொள்ளலாம் அல்லவா❓*

அப்படிதான் அன்று சிறை இருப்பில் இருந்து நாடு திரும்பிய அந்த இஸ்ரவேலர் கர்த்தரின் சிட்சையை புரிந்துக் கொண்டு அவரோடு உடன்படிக்கை செய்து நின்றனர். நாமும் அவர்களை போல செய்து பார்க்கலாம் அல்லவா❓
தீர்மானங்கள் எடுத்து செயல் படுவோம். கிறிஸ்தவ வாழ்வில் வெற்றி படி ஏறுவோம்.
*Sis. Martha Lazar✍️*
   *NJC, KodaiRoad*



Tamil translation of Rev. C.B.Abraham’s insight*

*SPIRITUAL RENEWAL OR REBUILDING THROUGH GOD’S WORD.*

*ஆன்மீக புதுப்பித்தல் அல்லது கர்த்தருடைய வார்த்தையின் மூலம் மீண்டும் கட்டியெழுப்புதல்.*( நெகேமியா 8 & 9)

 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதா ஜனங்கள், தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படியாமல், கர்த்தரின் பார்வையில் தீமை செய்தபோது, ​​கிமு 586 இல் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சர் அவர்களைத் தோற்கடித்து அழிக்கும்ப்படி கர்த்தர் அனுமதித்தார். எருசலேமின் மதிலை அழித்தார்கள், கர்த்தருடைய ஆலயம், அரண்மனைகள் அனைத்தையும் தீக்கிரையாக்கினார்கள். *

கிமு 445 இல், பெர்சியாவின் அரசர் அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது, ​​கர்த்தர் நெகேமியாவை எருசலேம் செல்ல அனுமதித்தார். உடைந்த சுவரை மீண்டும் கட்ட எருசலேமில் இருந்த யூதர்களுக்கு சவால் விடுத்து ஊக்கப்படுத்தினார். அவர்கள் அதை 52 நாட்களில் செய்தார்கள். *(நெகே.6:15)*

நெகேமியாவின் முன்மாதிரியான வாழ்க்கை மற்றும் தலைமைத்துவத்தின் காரணமாக, மக்கள் கர்த்தரை அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள்.

*அ. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க மக்கள் பசிதாகமடைந்தார்கள்.*

ஜனங்கள் அனைவரும் கூடி, ஆசாரியனாகிய எஸ்ராவை *நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டார்கள். (நெகே.8:1)*

 ஆசாரியனான எஸ்ரா, நியாயப்பிரமாண புத்தகத்தை வெளியே கொண்டு வந்து, * விடியற்காலையில் இருந்து மதியம் வரை அதை சத்தமாக வாசித்தார். (6 மணிநேரம் - நெகே.8:3)*

எல்லா மக்களும் *நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கவனமாகக் கேட்டார்கள். (நெகே.8:3 ஆ)* 6 மணி நேரம், மக்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர் *(நெகே.8:5, 7)*

தேர்ந்தெடுக்கப்பட்ட 13 லேவியர்கள் எஸ்ராவுக்கு பிரசங்கம் மற்றும் கற்பித்தல் திட்டத்தில் உதவினார்கள்.

எஸ்ரா வாசித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்த லேவியர்கள்* வசனத்தை விளக்கனார்கள். (8:7) அதைத் தெளிவாக விளக்கி, மக்கள், வாசிக்கப்படுவதைப் புரிந்துகொள்ளும் வகையில் அர்த்தத்தைக் கொடுத்தனர். (நெகே.8:8)*

*தேவ வார்த்தையின் சரியான போதனையின் செயல்திறன்.*

அ. மக்கள் *வாசிப்பதைப் புரிந்துகொண்டார்கள்*.( 8:8)

ஆ. அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட வார்த்தையை அவர்கள் இப்போது புரிந்துகொண்டார்கள்.(8:12)

 *ஆ. கர்த்தருடைய வார்த்தையைப் புரிந்துகொண்ட மக்களின் பதில்.*

அ. *ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டு அழுதுகொண்டிருந்தார்கள்*. (அவர்கள் தங்கள் தவறுகளையும் குறைபாடுகளையும் புரிந்துகொண்டு அதை நினைத்து அழுதார்கள்.)

எஸ்ராவின் போதனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஏனென்றால் அவர் கர்த்தருடைய வார்த்தையை *படிப்பதற்கு* தன்னை அர்ப்பணித்திருந்தார், *அதைத் தனது வாழ்க்கையில் *கவனமாக கடைப்பிடித்தார்* அல்லது கீழ்ப்படிந்தார், மேலும் அதை மக்களுக்கு *கற்பிப்பதில்* மிகவும் உறுதியாக இருந்தார்.(எஸ்றா 6:15)

நெகேமியா வேத வார்ததைகளை கேட்ட மக்களைப் ‘போய் விருப்பமான உணவையும் இனிப்பு பானங்களையும் அனுபவியுங்கள்’ என்று கூறி அனுப்பினார். ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்- *ஒன்றும் இல்லாதவர்களுக்கு சிலவற்றை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.* (நெகே.8:10)

போதனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இரண்டாவது நாளிலும் மக்கள் மீண்டும் வந்தார்கள்.*(8:13)* இஸ்ரவேலர்கள் தங்கள் 40 வருட வனாந்தரப் பயணத்தின் போது கூடாரங்களில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஒரு வாரம் கூடாரங்களில் வாழ வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அவர்களுடைய எல்லா தேவைகளையும் கர்த்தர் கவனித்துக் கொண்டார். *(லேவியராகமம் 23:33-34, நெகே.8:14,15)* எனவே அவர்கள் அனைவரும் மரக்கிளைகள் மற்றும் இலைகளால் கூடாரங்களை உருவாக்கி அதில் ஒரு வாரம் வாழ்ந்தனர்.(நெகே.8:16,17).

 கர்த்தருடைய வார்த்தையில் எழுதப்பட்டதைக் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இருந்தனர், இந்த கீழ்ப்படிதல் அவர்களுக்கு *மிகுந்த மகிழ்ச்சியை* தந்தது.(8:17)

கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பது, கற்பித்தல் மற்றும் படிப்பது ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்தது. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் மக்கள் தினமும் 6 மணிநேரம் நின்றுகொண்டிருந்தனர்.

*இ. கரத்தருடைய வார்த்தையின் சரியான போதனையின் விளைவு.*

⭐7வது மாதத்தின் 24வது நாளில், (கி.மு. 444 அக்டோபர் 30) ​​இஸ்ரவேலர்கள் *உபவாசம் பண்ணி, இரட்டு உடுத்தி, தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு கூடினர்.*(இவை பணிவு மற்றும் மனந்திரும்புதலின் அடையாளங்கள். நம்பிக்கை வளரும்போது இவை வளரும்)

⭐ அவர்கள் *எல்லா அந்நியர்களிடமிருந்தும்* (அவர்கள் கற்பித்தல் மற்றும் நடைமுறைகளிலிருந்தும்)தங்களை வேறுபடுத்திக்கொண்டனர்.

⭐ அவர்கள் *தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் துன்மார்க்கத்தையும் ஒப்புக்கொண்டனர்.* முறையான போதனையின் விளைவாக மனந்திரும்புதலுக்கு வழிவகுத்த சரியான புரிதல் கிடைத்தது, இது பாவ அறிக்கை மற்றும் புதுப்பித்தலுக்கு வழிவகுத்தது.

👂ஒரு நாளில் கால் பகுதி நேரம் (3 மணி நேரம்) அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பதையும் போதிப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

🙏🏼🙌🏼 மேலும் ஒரு நாளில் கால் பங்கு நேரத்தை, அவர்கள் *அறிக்கை செய்வதிலும், கர்த்தரை ஆராதிப்பதிலும்* கழித்தார்கள்.

நெகே.9:5-37 என்பது தேவ கிருபையையும் வல்லமையையும் மறுபரிசீலனை செய்யும் ஒரு அழகான ஜெபம். தங்களைப் படைத்தது முதல் இன்றைய நிலை வரை கர்த்தர் தங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்த பிறகு, அவர்கள் அவருடன் எழுத்துப்பூர்வமாக ஒரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை செய்தார்கள். *"இதையெல்லாம் கருத்தில் கொண்டு, நாங்கள் ஒரு பிணைப்பு உடன்படிக்கை செய்து, அதை எழுதுகிறோம், எங்கள் தலைவர்களும் எங்கள் லேவியர்களும் எங்கள் ஆசாரியர்களும் அதில் தங்கள் முத்திரைகளை வைத்திருக்கிறார்கள்."*(நெகே.9:38)

 ஆகவே, கர்த்தருடைய வார்த்தையின் நேர்மையான போதனை மற்றும் புரிதலின் காரணமாக கிமு 444 இல் எருசலேமில் ஒரு பெரிய ஆன்மீக புதுப்பித்தல் அல்லது மறுகட்டமைப்பு எவ்வாறு நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.

 *இன்றைய கிறிஸ்தவர்களின் ஆன்மீக நிலை என்ன?*

*கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் அறிந்துகொள்ள நமக்கு உண்மையான பசியும் தாகமும் இருக்கிறதா?*

 *ஒரு மறுமலர்ச்சியை எதிர்பார்த்து, கர்த்தருடைய மக்களுக்கு அவருடைய வார்த்தையை தீவிரமாக கற்பிக்க நாம் தயாராக உள்ளோமா? நம் தலைமுறையில் நாம் எஜமானராக இருப்போம்.*

*நம்முடைய பாவங்களை அறிக்கையிடவும், எல்லாவற்றிலும் அவரைப் பின்பற்ற / கீழ்ப்படிவதற்கான உறுதிமொழியை எடுக்கவும் நாம் தயாராக உள்ளோமா?*

Rev.C.V.Abraham

தமிழாக்கம்
Princess Hudson
[06/09, 17:04] +91 99431 72360: *💔Repentance and Mercy❤️‍🩹*
*💔மனந்திரும்புதலும் இரக்கமும்❤️‍🩹*

 [நாள் - 145] 
நெகேமியா 7-9

 1️⃣ *எருசலேமின் குடிகளின் மறுசீரமைப்பு* (நெகேமியா 7)

 🔹நகரின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதி செய்வதற்காக நெகேமியா கதவுகளும் வாசல் காவலாளரையும் நியமிக்கிறார். மேலும் அவர் ஆனானியையும் அனனியாவையும் எருசலேமின் காவல் விசாரணைக்கு நியமிக்கிறார், இது தலைமையின் வலிமையைக் குறிக்கிறது.
 🔹நாடு திரும்பிய நாடுகடத்தப்பட்டவர்களின் மக்கள் தொகை மற்றும் வம்சாவளி பதிவுகளை தீர்மானிக்க நெகேமியா மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிடுகிறார்.
 🔹தேவன் தேர்ந்தெடுத்த மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்தச் செயல் வலியுறுத்துகிறது.
 🔹அவர்களின் வம்சாவளியைக் கண்காணிப்பதன் மூலம், சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் தேவனுடனான உடன்படிக்கையின் தொடர்ச்சியை நெகேமியா உறுதி செய்கிறார்.

 2️⃣ *மக்களின் பாவ அறிக்கையும் மனந்திரும்புதலும்* (நெகேமியா 8)

 🔸தேவனுடைய கட்டளைகளைக் கேட்டு கீழ்ப்படிவதற்கான சமூக அர்ப்பணிப்பைக் காட்டும் நியாயப்பிரமாண புத்தகத்தைப் படித்து விளக்குவதற்காக எஸ்றா மக்களை தண்ணீர் வாசலில் கூட்டிச் செல்கிறார்.
 🔸கூட்டு மனந்திரும்புதல் மற்றும் புதுப்பித்தலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
 🔸நியாயப்பிரமாணத்தை வாசிக்கும்போது, ​​மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன் பதிலளிக்கிறார்கள், தங்கள் பாவங்களுக்காக அழுகிறார்கள்.
 🔸அவர்களின் மீறுதல்களை அங்கீகரிப்பது அவர்களின் உண்மையான மனந்திரும்புதலையும் தேவனிடம் திரும்புவதற்கான விருப்பத்தையும் நிரூபிக்கிறது, இது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு தேடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

 3️⃣ *பாவ அறிக்கையின் ஜெபமும் தேவனுடைய இரக்கமும்* (நெகேமியா 9)

 🔺இஸ்ரவேலின் வரலாறு முழுவதும் கர்த்தருடைய உண்மைத்தன்மையை லேவியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்ததையும், வனாந்தரத்தில் ஏற்பாடு செய்ததையும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுவதில் தேவனுடைய வழிகாட்டுதலையும் விவரிக்கிறார்கள்.
 🔺இந்த நினைவு தேவனுடைய அன்பையும் கிருபையையும் நினைவூட்டுகிறது.
 🔺லேவியர்கள் தங்கள் கலகத்தையும், விக்கிரக வழிபாட்டையும், கீழ்ப்படியாமையையும் ஒப்புக்கொண்டு, தங்கள் பாவங்களைத் தாழ்மையுடன் அறிக்கையிடுகிறார்கள்.
 🔺அவர்களது தற்போதைய நாடுகடத்தப்பட்ட நிலை அவர்களின் கீழ்ப்படியாமையின் விளைவாகும் என்பதை அறிந்து தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையும் நாடுகிறார்கள்.
 🔺தமது மக்களுடன் தனது உடன்படிக்கையை மறுசீரமைக்கவும் புதுப்பிக்கவும் விருப்பமுள்ளவராக இருப்பதை காண்பிக்கும்படி, அவர்களுடைய துயரத்தில் தேவன் அவர்களுக்கு எப்படி உதவி செய்தார் மற்றும் கிருபையுடன் அவர்களை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தார், என்பவைகளை அவர்கள் எண்ணுகிறார்கள்.

 ♥️ *வாழ்க்கை பாடங்கள்*

 💥எருசலேமின் குடிகளின் மறுசீரமைப்பு, மக்களின் அறிக்கை மற்றும் மனந்திரும்புதல் ஆகியவை ஒரு வலுவான தலைமையின் முக்கியத்துவத்தையும், அடையாளத்தைப் பாதுகாத்தல் மற்றும் தேவனுடைய வார்த்தையின் மாற்றும் சக்தியையும் நிரூபிக்கின்றன.
 💥மனந்திரும்புதல், கீழ்ப்படியாமையின் நேரங்களிலும் கூட, நம் உண்மையுள்ள தேவனை மனதுருகச்செய்கிறது.

 *‼️மனந்திரும்புதல் மன்னிப்பின் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது‼️*

 பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.