Type Here to Get Search Results !

2 Chronicles 30-32 Bible Study Tamil | Christian Message Preparation Points | 2 நாளாகமம் 30-32 வேத ஆராய்ச்சி | Jesus Sam


*2 CHRONICLES : 30 - 32*
 🌈 *Let us be careful, that we don’t demand from God without submitting it to His perfect will. He might give us our request, only to find it wasn’t what we were hoping.*




⚠️II Chr. 32:31- This story is recorded in 2 Kings 20 and Isaiah 38 as well. *From these passages, we know that, when God sent Isaiah to tell Hezekiah that it was time to go home, Hezekiah begged God to let him live.* God granted Hezekiah’s request and confirmed it by turning the sundial back ten degrees, or approximately forty-five minutes. But was it His will? We wonder. *Three things took place after God extended his life that were foolish acts:* he showed his treasures to Babylon, which will cause great trouble in the future; he begat a son, Manasseh, who was the most wicked of any king; he revealed an arrogance, almost an impudence in his later years. His heart became filled with pride. *Be careful, that we don’t demand from God without submitting it to His perfect will. He might give us our request, only to find it wasn’t what we were hoping.*




⛹️‍♂️ *Application* : II Chr. 32:32- *Am I really a dedicated child of God?* Dwight L. Moody heard a man say that the world has yet to see what God can do with a man who is fully yielded to Him. Moody’s response was, “By the grace of God, I will be that man.” *Moody was that man and yet, Moody, on his deathbed said, “The world has yet to see what God can do with a man who is fully yielded to Him.” Let’s get into the position where God can move through us to give the Water of Life to a thirsty world.*




🏋️‍♀️II Chr. 32:6-8- *Oh, that God would give us eyes to see into the supernatural arena.* The Bible tells us there are ministering spirits—angels—given to stand by us (Hebrews 1:14). Yes, the attempts of the enemy to destroy us are real. But Revelation 12 tells us that when Satan rebelled, one-third of the angels went with him and became demons. That means two-thirds are left. *In other words, Satan is outnumbered 2:1. Now, being that a single angel is able to cast the devil into the bottomless pit (Revelation 20:1–3), not only are the demons numerically outnumbered, but they are physically outmatched. The angels with us are vastly greater than the hordes of hell that come against us.*

Jaya Pradeep-Kodaikanal.



[29/08, 07:52] (W) Arun Selva Kumar: நாள்: 137

29.08.2023

செவ்வாய்கிழமை.

(2நாளாகமம்: 30-32)

💐💐💐💐💐💐💐💐

*நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்*.

*அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே* என்று சொல்லி அவர்களைத் தேற்றினான்.

*யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின் மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்*.

(2 நாளாகமம் : 32:7,8)

★இலட்சக்கணக்கான போர்வீரர்கள் அடங்கிய சேனை எதிர்த்து வந்திருக்கும் போது, சிறு கூட்டத்துடன் எருசலேம் நகரத்துக்குள் இருந்த எசேக்கியாவின் இந்த வார்த்தைகள் எவ்வளவு விசுவாசம் நிறைந்தவைகள் பார்த்தீர்களா...!

★ஆவிக்குரிய கண்களால் தங்களோடிருக்கும் கர்த்தரின் சேனையை எசேக்கியா கண்டார்.

★நமக்கு எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் *நாம் தனியாக அல்ல, கர்த்தர் நம்முடன் இருக்கிறார்* என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*உலகத்தில் இருப்பவனிலும் நம்மில் இருப்பவர் பெரியவர்*.

*ஆமென்*

💐💐💐💐💐💐

✍️ Mrs.Bhavani Jeeja Devaraj,

Chennai.

Tamilnadu.

Admin: Group No.2068

[29/08, 07:52] (W) Arun Selva Kumar: *29.08.2023*




✅ *அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்* ✅




☄️ *“நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.”* (2 நாளாகமம் 32:7-8).




🔸 *எசேக்கியா ராஜா* தேவனுடைய ஆலயத்தின் சேவையிலும், தேவனுடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் பின்பற்றுவதற்கான முயற்சிகளிலும், *தேவனை முழுமனதோடு தேடினான்.* எசேக்கியா கர்த்தருக்குச் சேவை செய்ய இப்படியெல்லாம் செய்துவருகையில், அசீரியாவின் ராஜாவான *சனகெரிப்* வந்து *யூதாவைத் தாக்கினான்.* நாம் *தேவனிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும்போது, தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவோம்* என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால், எசேக்கியாவின் விஷயத்திலும், நிச்சயமாக, பல தேவனுடைய பிள்ளைகளின் விஷயத்திலும் இது உண்மையல்ல. இருப்பினும், தேவன் தனது பிள்ளைகளை எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். தாவீதின் சாட்சியம்: *"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."* (சங்கீதம் 34:19). கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள்: *"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."* (யோவான் 16:33). யோவானின் வார்த்தைகள்: *"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."* (1 யோவான் 5:4).




🔸 எசேக்கியா அசீரிய முற்றுகைக்குத் தயாராகும் வேலையைச் சிறப்பாகச் செய்தான். அவன் ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து அவர்களைத் தைரியப்படுத்தினான். அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் *பயப்படாமலும் கலங்காமலும், திடன்கொண்டு தைரியத்துடன்* இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினான். ஏனெனில் *சனகெரிப்போடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் அவர்களோடிருக்கிறவர்கள் அதிகம் என்றும், சனகெரிப்போடிருக்கிறது மாம்சபுயம், அவர்களுக்குத் துணைநின்று யுத்தங்களை நடத்த அவர்களோடிருக்கிறவர் தேவனாகிய கர்த்தர்* என்றும் சொல்லி, அவர்களைத் தேற்றினான். எவ்வளவு பெரிய விசுவாசம்! தேவன் இதை அங்கீகரிக்கத் தவறி விடுவாரா? அப்பொழுது கர்த்தர் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் *அதம்பண்ண ஒரு தூதனை அனுப்பினார்.*




🔸 *எலிசாவின் அனுபவத்தையம்* நாம் இங்கு நினைவுகூரலாம். குதிரைகளையும் இரதங்களையும் சீரியரின் பெரும் இராணுவத்தையும் கண்டு *எலிசாவின் வேலைக்காரன்* பயந்தான். எலிசா அவனிடம், *"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்."* என்றான் (2 இராஜாக்கள் 6:16). எலிசா கர்த்தரிடம் ஜெபித்தபோது, அவர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார்; அவன் *எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதைக்* கண்டான். தம்முடைய பிள்ளைகள் ஆபத்தில் இருக்கும்போது, *அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தேவன் மனுஷக் கண்ணுக்குத் தெரியாத, தம்முடைய இராணுவத்தை அவர்களைச் சுற்றிலும் வைத்திருக்கிறார்.*




🔸 *திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்." என்று தாவீது சாட்சியம் அளித்தான் (சங்கீதம் 55:18).




🔸 *இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது பயப்படுகிறவன், தன்னை உண்டாக்கின கர்த்தரை மறந்துவிடுகிறான்* (ஏசாயா 51:12-13). எனவே, நாம் நமக்கு இடுக்கண் செய்கிறவர்களை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்குப் பயப்படாமல், நாம் விடுவிக்கப்படும்படித் *தேவனைச் சார்ந்திருக்க* வேண்டும்.




🔸 *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* என்று பவுல் ஊக்குவிக்கிறான் (ரோமர் 8:31). *தேவன் நம் பக்கம் இருக்கும் போது, எத்தனை எதிர்ப்புகள் நமக்கு வந்தாலும் நாம் அவைகளை எதிர்கொண்டு ஜெயிக்கலாம்.*




🔹 *நம்முடைய விசுவாசத்தின் மூலம் வாழ்க்கையின் எல்லாப் போராட்டங்களிலும் வெற்றிபெற கர்த்தர் நமக்கு உதவுகிறார் என்று நாம் சாட்சி கூற முடியுமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நாம் உண்மையாகவே தேவனிடம் நம்மை அர்ப்பணித்திருந்தாலும், துன்பங்களைச் சந்திக்க நேரிடலாம்; ஆனால் அவை அனைத்திலிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிக்கிறார்.*

2️⃣ *நம்முடைய விசுவாசத்தின் மூலம் இந்த பொல்லாத உலகத்தை நாம் ஜெயிக்க முடியும்.*

3️⃣ *தம்முடைய பிள்ளைகள் ஆபத்தில் இருக்கும்போது, அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தேவன் மனுஷக் கண்ணுக்குத் தெரியாத, தம்முடைய இராணுவத்தை அவர்களைச் சுற்றிலும் வைத்திருக்கிறார்.*

4️⃣ *தேவன் நம் பக்கம் இருக்கும் போது, எத்தனை எதிர்ப்புகள் நமக்கு வந்தாலும் நாம் அவைகளை எதிர்கொண்டு ஜெயிக்கலாம்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை



[29/08, 07:52] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣7️⃣

2 Chron 30-32

*WHAT A GOD WE SERVE* ❗️




*God listens to a man whose heart is revived* ‼️




*Revival within one man leads to the revival of the nation* ‼️




💥 The Lord listened to Hezekiah and healed the people (30:20)




💥 Hezekiah did what was good and right and true before the Lord his God (31:20)




💥 In every work that he began in the service of the house of God, in the law and in the commandment, to seek his God, he did it with all his heart (31:21)




💥 There was great joy in Jerusalem, for since the time of Solomon the son of David, king of Israel, there had been nothing like this in Jerusalem (30:26)




🙏🙏 *Revive us, O Lord*




Usha

[29/08, 07:52] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *ஏளனங்கள்* 🍂




எசேக்கியா ராஜா தனது மக்களுக்குச் சொன்ன செய்தி: *ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனிடம் திரும்புங்கள்.* அவன் ஒவ்வொரு நகரத்திற்கும் இந்த செய்தியை எழுத்துப்பூர்வமாக அனுப்பினான். சிலர் அவனைப் பார்த்து *சிரித்து கேலி செய்தார்கள்*. அவர்களில் சிலர் *தங்களைத் தாழ்த்திக்கொண்டு எருசலேமுக்கு* வந்தார்கள் (2 நாளா 30:6, 10, 11).




ஏளனங்கள் எசேக்கியாவின் முயற்சிகளை நிறுத்தவில்லை. அவன் தனது பணியைத் தொடர்ந்தான். *இயேசு கிறிஸ்து பிரசங்கிக்கச் சென்றபோது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்*. சிலர் அவரை விமர்சித்தார்கள் மற்றும் பலர் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். *ஜனங்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் அவர் தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.* முந்தைய தீர்க்கதரிசிகளும், *பவுல் மற்றும் பேதுரு* போன்ற அப்போஸ்தலர்களும் இதேபோன்ற சிரமங்களை எதிர்கொண்டனர்.




பலர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டனர் ஆனால் *கடுமையான எதிர்ப்பாளர்களும்* இருந்தனர். அதே சூழல் இன்றும் உள்ளது. சிலர் நற்செய்தியை நிராகரிக்கிறார்கள், பலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். *உண்மையைப் பிரசங்கிப்பவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள், கேலி செய்யப்படுகிறார்கள்.* எதிர்ப்புகளையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதே நம்முடைய பணி.




_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻

_ஆகஸ்ட் 29, 2023_



[29/08, 07:52] (W) Arun Selva Kumar: *தேவன் எசேக்கியாவுக்கு மகா திரளான ஆஸ்தியை கொடுத்தார்*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




2 நாளாகமம் 32: 29.




1. எசேக்கியா ராஜா கர்த்தருக்கு பிரியமானவைகளை செய்து, அவர் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, ஆலயத்தை பழுது பார்த்து, பஸ்காவை ஆசரித்தார்.

*தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையும், உண்மையுமானதை தன் முழு இருதயத்தோடும் செய்தார்*. ஆகவே *தேவன் அவருக்கு மகா திரளான ஆஸ்தியை கொடுத்தார். எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது .*




ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் *நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கும், கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து, நம்முடைய ஆலயமாகிய நம் சரீரத்தை , பாவமற கழுவி சுத்திகரித்து, பலி செலுத்தி, பந்தியை ஆசரித்து, கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையும், உண்மையுமானவற்றை, முழு மனதோடு செய்யும் போது, கர்த்தர் நம்மையும் ஆசீர்வதிப்பார்.* ஆம், உலக வாழ்க்கையில் மகா திரளான ஆசீர்வாதத்தை கொடுப்பார். நாம் செய்வதெல்லாம் வாய் க்கும்.




2. மட்டுமல்ல, *மிகுதியான ஐசுவரியத்தையும், கனத்தையும் கொடுத்தார்.பொன், வெள்ளி, இரத்தினங்கள் , கந்தவர்க்கங்கள், கேடகங்கள் விநோதமான ஆபரணங்களை எல்லாம் வைக்கும் பொக்கிஷ சாலைகளையும், பண்டகசாலைகளையும், தொழுவங்களையும் கொடுத்தார்*. ஆம், கர்த்தரை முதலாவது தேடின போது, கர்த்தர் அவனுக்கு மகா திரளான ஆஸ்திகளை கொடுத்தார்.




நாமும் கூட கர்த்தரையும், அவர் இராஜ்யத்திற்குரியவைகளையும் முதலாவது தேடுவோம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் செய்வதெல்லாம் வாய் க்கும்.




3. மட்டுமல்ல, எசேக்கியா தன் பிதாக்களோடு நித்திரையடைந்த பின்பு, அவனை *தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையிலே* அவனை அடக்கம் பண்ணினார்கள். யூதாவனைத்தும், எருசலேம் குடி களும் *அவன் மரித்த போது அவனை கனம் பண்ணினார்கள்.*




ஆம், ஒருசில குறைகள் எசேக்கியாவிடம் காணப்பட்டாலும், *அவன் தன்னை தாழ்த்தி கர்த்தருடைய இரக்கத்தை பெற்றுக்கொண்டார். ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மை தாழ்த்தி, குறைகளை அறிக்கை பண்ணும் போது, நம்முடைய வாழ்க்கையையும் ஜெயத்தோடு முடிக்க கர்த்தர் உதவி செய்வார்*. கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் இவ்விதமாய் ஆசீர் வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*

[29/08, 07:52] (W) Arun Selva Kumar: .

*GENEROUS GIVING, A TITHE OF EVERYTHING, PILED IN HEAPS, ENOUGH TO EAT AND PLENTY TO SPARE...*

(2 Chronicles 31:5,6,10)




*HEZEKIAH* was 25 years old when he became king of Judah and he reigned in Jerusalem 29 years. (2 Chronicles 29:1. 715- 686 BC) He was one of the most Godly king of Judah.




*His father Ahaz* was a very *ungodly* king who ruled Judah for 16 years (732- 715 BC- 2 Chronicles 28). He made cast idols for worshipping the Baals(2 Chr.28:2),... sacrificed his sons in the fire(2 Chr.28:3).. He was severely attacked and defeated by his enemies.(28:5-8) *He shut the doors of the Lord's temple and set up altars at every street corner in Jerusalem.*(2 Chron.28:24)




*King Hezekiah* did what was right in the eyes of the Lord. He opened the doors of the temple in the very beginning of his rule, repaired and purified the temple for worship. (2 Chr.29:2-17) He re-established the service of the temple of the Lord (29:20-36). The passover was celebrated after a long time.( 2 Chron.30) The celebration continued for two weeks. This led to a Spiritual renewal in the whole country. Then the people *went out to all the towns of Judah, smashed the sacred stones and cut down the Asherah poles. They destroyed the high places and the altars throughout Judah...*(2 Chr. 31:1) Then Hezekiah assigned the priests and Levites to different duties and responsibilities. *The king contributed from his own possessions...for the burnt offerings on the Sabbaths, New Moons and appointed feasts as written in the Law of the LORD.* (2 Chron.31:3)




*He ordered the people living in Jerusalem to give the portion due the priests and Levites so they could devote themselves to the Law of the LORD* (2 Chr.31:4.)




The Israelites followed the example of the king and gave *generously* (2 Chr.31:5), *faithfully*(31:12), *...they piled them in heaps* (31:6). Priests and Levites *"had enough to eat and plenty to spare...great amount is left over".*( 2 Chron.31:10)




Their giving.




*The Israelites GENEROUSLY gave the FIRST FRUITS of their grain, new wine, oil and honey and all that the fields produced.* (2 Chron.31:5)




*They brought a great amount, a TITHE OF EVERYTHING,...a tithe of their herds and flocks and a tithe of the holy things...and they piled them in heaps.* (2 Chro.31:5,6) The giving of tithes was so abundant that it took 4 months to receive all the gifts.(31:7) Their giving was an evidance that the Spirit of God was working powerfully in their lives.




King Hezekiah gave orders to prepare storerooms in the temple of the Lord. *Then they faithfully brought in their contributions, tithes and dedicated gifts.*( 2 Chron.31:12). Arrangements were made to distribute that among all the priests and Levites all over the country.(2 Chron.31:14-20)




*Is there anything in our life which God doesn't like? Are we willing to destroy that for ever?*




*What is the situation of Christian ministry in our country and the condition of those who serve the Lord?*




*Many who serve the Lord are going through big financial problems. Are we neglecting them?*




*Are we giving generously, faithfully and regularly to the Lord? Let us start doing it today.*




Rev.C.V.Abraham

.

[29/08, 07:52] (W) Arun Selva Kumar: *ஷாலோம்* 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩‍👩‍👧‍👧




🙋‍♂️🙋‍♀️ படித்து தியானிக்கலாம்

*2 நாளாகமம் 30*




*UNIFICATION OF BOTH THE KINGDOM THROUGH PASSOVER*

*பஸ்காவின் மூலம் இரு ராஜ்யங்களையும் ஒன்றிணைத்தல்*




🙋‍♂️🙋‍♀️ தேசம் முழுவதும் பஸ்காவைக் கொண்டாட எஞ்சியிருப்பவர்களை அழைப்பதன் மூலம் யூதாவையும் அதன் வடக்கு சகோதரி மாநிலத்தையும் (இஸ்ரவேல்) ஒன்றிணைக்க *ராஜா எசேக்கியா* மேற்கொண்ட முயற்சியை நாம் பாராட்ட வேண்டும் ( *வ 1* ). இந்த காரியம் ராஜாவின் பார்வைக்கும், சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய் காணப்பட்டது. *(வ 2a, 4* ).




🗣️ ராஜாவின் கடிதத்துடன் பெயெர்செபா முதல் தாண் வரை அழைப்பு வருகிறது, மேலும் அந்தச் செய்தி சாலொமோனின் அர்ப்பணிப்பு ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டது ( *2 நாளா 7:14* ; v 6-9 ).

🙋‍♂️ *எசேக்கியாவின் வார்த்தைகள்* இஸ்ரவேலரைக் குறிக்கின்றன, ஆனால் யூதாவிற்கும் பொருந்தும் (வ. 6-8). ஒட்டுமொத்த பதில் பயனுள்ளதாக இருந்தது:

📍 பல இஸ்ரவேலர்களும் யூதாக்களும் அழைப்பிற்கு பதிலளித்தனர் ( *வ 11-12* ).

📍 எருசலேமில் மகாபெரிய சபையாய் கூடினார்கள். ( *வ. 13*)

📍 அவர்கள் பலிபீடங்களை அகற்றி, கீதரோன் ஆற்றிலே போட்டார்கள் ( *வ. 14* )

📍 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள் ( *வ 15a* )

📍 *மீண்டும் இணைந்த கோத்திரத்தார் இரண்டாவது முறையாக பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர்* (வ 22-23).

📍 இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள், *சாலொமோன் ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.* (வ. 26)




🙋‍♂️🙋‍♀️ *கவனமான ஆய்வு சில முறைகேடுகளை வெளிப்படுத்தும்* :

📍 எசேக்கியா தவறு செய்தாரா?

📝 *முறைகேடு எண் 1* : பஸ்கா பொதுவாக *முதல் மாதத்தின்* 14வது நாளில் கொண்டாடப்படுகிறது (உபா. 16:1-8).

✅ ஆனால் இன்றைய பத்தியில் மக்கள் அதை *இரண்டாம் மாதம்* (வ. 2,15) 14வது நாளில் கொண்டாடினார்கள்.

# *இல்லை*, எசேக்கியா தவறு செய்யவில்லை. அவர் பஸ்கா சட்டத்தில் ஒரு பிரிவைப் பின்பற்றினார், இது ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம் போயிருந்தாலும் அதை ஒரு மாதத்திற்கு பிறகு ஆசரிக்கலாம் - அதாவது "இரண்டாம் மாதம் 14ஆம் தேதி ஆசரிக்கலாம். ( *எண் 9:10 -11*)

*📝முறைகேடு எண் 2* : எண் 9:6 கூறுகிறது, " .. *அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்ட படியினால் பஸ்காவை ஆசரிக்காதவர்களாயிருந்தார்கள்..."*

✅ ஆனால் இன்றைய பத்தியில் சம்பிரதாயப்படி அசுத்தமான இஸ்ரவேலர்கள் பஸ்கா விருந்து சாப்பிட்டார்கள் ( *வ 17-19* ). ஒருவேளை இந்த இஸ்ரவேலர்கள் அறியாதவர்களாக இருந்திருக்கலாம் அல்லது பயணத்தின் காரணமாக சுத்தமாக இருக்க நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

🙋‍♂️ எசேக்கியா ஜெபித்தார், *இந்தக் குற்றவாளிகளுக்காக எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, கர்த்தர் ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.* (வ. 20)




📝 *முறைகேடு எண் 3* : யாத்திராகமம் 12:43b கூறுகிறது, "அந்நிய புத்திரன் ஒருவனும் அதை புசிக்க வேண்டாம்."

✅ இன்றைய பத்தியில், இஸ்ரவேல் மற்றும் யூதாவில் வாழும் அந்நியர் கொண்டாட அனுமதிக்கப்பட்டனர் ( *வ 25b* )

🙋‍♂️ *இல்லை*, எசேக்கியா தவறு செய்யவில்லை. பண்டைய சட்டங்கள் என்ன சொல்கிறதோ அதை அவர் செய்தார்: *"அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால்,... அவன் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.."* (யாத்திராகமம் 12:48-49)




🙋‍♂️ சிந்திப்போம்:

📍 எசேக்கியாவின் கடிதத்திற்கு ( *வ. 6-9*) பதிலளிக்கும் விதமாக, *2 நாளா 7:14*-ல் உள்ள மக்களின் மனப்பான்மை மற்றும் கர்த்தருடைய தலையீடு தேவனுடைய வார்த்தைக்கு இசைவாக இருந்ததைக் காணலாம்.

"என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி (தங்களைத் தாழ்த்திக் கொண்டார்கள் *30:11*)

.. மற்றும் ஜெபம்பண்ணி ( பிரார்த்தனை *30:18* )

.. மற்றும் முகத்தை தேடி (கர்த்தரை தேடுதல் *30:19*)

.. நான் கேட்டு (தேவன் கேட்பார் *30:20* )

.. மற்றும் குணமாக்குவார் (மக்களை குணமாக்குவார் *30:20*)"




📍 இன்றைய பத்தியில் யூதா மற்றும் இஸ்ரவேலைப் போல *சமய மோதல்கள் மற்றும் வேறுபாடுகள் இணக்கமாக தீர்க்கப்படும்*.




📍 *சகோதரர்களுக்கிடையேயான அன்பும் ஒற்றுமையும்* நம் தேசத்தை குணப்படுத்தும்.




தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳




தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[29/08, 07:52] (W) Arun Selva Kumar: Praise The Lord




*Hard Times Will Come Even To Good People*




Read: II Chronicles 32: 1-8📖




Verse: "After all that Hezekiah had so faithfully done, Sennacherib, king of Assyria came and invaded Judah." (II Chronicles 32: 1)📖




In the fourteenth year of Hezekiah, the Assyrians invaded Judah and destroyed many of its towns. Hezekiah was a good king. He was right and faithful before the Lord. II Chronicles 31: 21 says, "In everything that he undertook in the service of God's temple and in obedience to the law and commands, he sought his God and worked wholeheartedly."




He got rid of all idolatry from the land. He had the temple repaired. He started the sacrifices and worship by priests and Levites.




*But we read here that he was attacked by the enemy. Sometimes we think that bad things only happen to 'bad' people who really deserve them. The truth is bad things happen to everyone. They happen to righteous people too, though we do not know the reason. I Peter 4:12 says, "do not be surprised at the painful trial that you are suffering, as though something strange were happening to you."*




So instead of seeking how to avoid bad things, we need to know how to survive them. That's what Hezekiah did. When he found that Assyrians were coming to invade his country, he blocked all springs and streams that flowed through the land. An army needs food and water to keep its troop alive. If Hezekiah removed easy access to water, then his enemy's army would become much weaker. Next, he repaired the broken section of the walls and built towers on it.




Finally, he encouraged his people saying, "Be strong and courageous. Do not be afraid or discouraged of the king of Assyria, for there is a greater power with us than with him." Above all, he trusted God for victory.




And what was the outcome? The Lord sent an angel who destroyed all the soldiers in the Assyrian camp.




Dear people of God,we all face problems daily in our spiritual lives. If we want to win, first we need to take inventory of our lives.




We have to strengthen what is weak. We can do it only by two ways - "*Prayer and the Word."* Then we will surely be able to defend ourselves against our enemy and conquer him.




Glory Be To God🙌




He who hath ears to hear, let him hear 👂




✍️ Compiled By S.B.Victor

Singapore 🇸🇬



















[29/08, 04:51] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️




*365 நாட்களில் வேதவாசிப்பு*.

*இனிய காலை வணக்கம்*

*காலை நினைவூட்டல்*




*நாள்:137* *29/08/2023* *செவ்வாய்க்கிழமை*




*2நாளாகமம் 30 - 32*



*ஜெபியுங்கள்,படியுங்கள்*,

*தியானியுங்கள்,பகிருங்கள்*.

✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️

.

[29/08, 04:51] +91 99431 72360: நாள்: 137

29.08.2023

செவ்வாய்கிழமை.

(2நாளாகமம்: 30-32)

💐💐💐💐💐💐💐💐

*நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்*.

*அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே* என்று சொல்லி அவர்களைத் தேற்றினான்.

*யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின் மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்*.

(2 நாளாகமம் : 32:7,8)

★இலட்சக்கணக்கான போர்வீரர்கள் அடங்கிய சேனை எதிர்த்து வந்திருக்கும் போது, சிறு கூட்டத்துடன் எருசலேம் நகரத்துக்குள் இருந்த எசேக்கியாவின் இந்த வார்த்தைகள் எவ்வளவு விசுவாசம் நிறைந்தவைகள் பார்த்தீர்களா...!

★ஆவிக்குரிய கண்களால் தங்களோடிருக்கும் கர்த்தரின் சேனையை எசேக்கியா கண்டார்.

★நமக்கு எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் *நாம் தனியாக அல்ல, கர்த்தர் நம்முடன் இருக்கிறார்* என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*உலகத்தில் இருப்பவனிலும் நம்மில் இருப்பவர் பெரியவர்*.

*ஆமென்*

💐💐💐💐💐💐

✍️ Mrs.Bhavani Jeeja Devaraj,

Chennai.

Tamilnadu.

Admin: Group No.2068



*2 நாளாகமம் 30 - 32*

*நம் விசுவாசமே முக்கியம்*..




ஆகாஸின் ஆளுகைக்குப் பின்..

தெற்கு ராஜ்ஜியத்திற்கு எதிர்காலமே இல்லை என்ற நிலைதானிருந்தது..

கர்த்தரோ தமது கிருபையினால்..

தாவீதைப் போன்ற நற்குணமுள்ள எசேக்கியாவை..

அங்கே எழுப்பினார்..




எசேக்கியா ஆட்சிக்கு வந்தவுடன்..தன் ராஜ்யபாரத்தைப் பலப்படுத்த அவன் யுத்தங்கள் செய்யவில்லை..

தேசத்திலே, செழிப்பும் மேன்மையும் உண்டாகும்படியான காரியங்களையும் அவன் நடப்பிக்கவில்லை..

அவன் முதலாவதாகத் தன் தகப்பனால் பூட்டப்பட்ட தேவாலயத்தின் கதவுகளைத் திறந்து..ஆராதனைக்காகத் திட்டம்பண்ணினான்..




சமஸ்த இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த பின்..( கிட்டத்தட்ட 260 வருஷங்களாக ) பஸ்கா ஆசரிக்கப்படவில்லை..

இப்பொழுது பஸ்காவை.. இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி திட்டம் பண்ணப்பட்டது..

(எண் .9:10-14).




பஸ்காவிலே பங்குபெறும்படிக்கு..

எசேக்கியா,யூதாவுக்கு மட்டுமல்ல.. இஸ்ரவேல் தேசத்தாருக்கும் அழைப்பு அனுப்பினான்..

( 2 நாளா. 30 அதி.)




எசேக்கியாவின் தகப்பனாகிய ஆகாஸ் காலத்தில்..

இஸ்ரவேலர்..சீரியரோடு

சேர்ந்து..யூதாவின் மேல் யுத்தம் செய்தார்கள்....

அரியணைக்கு வந்த எசேக்கியா, பழிவாங்கும்படியாக அவர்களோடு யுத்தம் செய்யாமல் ..

அவர்களைப் பண்டிகைக்கு அழைத்தது..அவன் ஒரு தேவமனிதன் என்பதையே வெளிப்படுத்தியது..




*அன்பும்,மன்னிப்பும்தான்..* *கிறிஸ்தவத்தின் அடிப்படை*..

*நாமும் பண்டிகை* *கொண்டாடுகிறோம்..ஆனால்,*

*நம்மிடையே மெய்யான ஐக்கியம் உண்டா*..?




எசேக்கியாவின் அழைப்பைச் சிலர் பரிகாசம் செய்தாலும்.. அநேகர் வந்து பஸ்காவில் பங்கு பெற்றார்கள். ..ஆனால் .. அவர்களில் சிலர்..தங்களைச் சுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்..இதை அறிந்த எசேக்கியா ராஜா ..அவர்களை மன்னிக்கும்படி ,தேவனிடம் விண்ணப்பம் செய்தான்.

( 2 நாளா.30 : 19,20 )




*பழைய ஏற்பாட்டிலே*, *தேவனுடைய கிருபைக்காக* *ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களில்* *இதுவும் ஒன்று*. *கர்த்தர்,* *எசேக்கியாவின் ஜெபத்தைக்* *கேட்டு..அவர்களுக்கு அனுகூலம்* *செய்தார்*.




*வெளியரங்கமான* *சடங்காச்சாரங்கள் அல்ல*…*உள்ளான விசுவாசமே முக்கியம்*

*என்பதை இது காட்டுகிறது*..




*மனுஷன் முகத்தைப்* *பார்க்கிறான் ..கர்த்தரோ*,

*இருதயத்தைப் பார்க்கிறார்*..




*இன்று நாம் கிரியைகளை அல்ல..* *கிருபையைச்*

*சார்ந்திருக்கிறோம்*.

*நாம் என்னசெய்கிறோம் என்பது* *முக்கியமல்ல..*

*நம் இதயம் இயேசுவைச்*

*சார்ந்திருக்கிறதா..மனந்* *திரும்புதல்..பரிசுத்தம்..நீதி* *இரக்கம்..அங்கே உண்டா* *என்பதே முக்கியம்*.




நம் இதயம் தேவனை நோக்கிச் சீராகயிருக்கும் என்றால்.. ஒருவேளை,சடங்காச்சாரங்களை நம்மால் நிறைவேற்ற முடியாவிட்டாலும்..கர்த்தர் நம்மைப் புரிந்துகொள்வார்.




*பிரியமானவர்களே..ஒன்றை* *எப்பொழுதும் ஞாபகத்தில்* *வைத்துக்கொள்ளுங்கள்*. *பாரம்பரியங்களோ*, *ஆசரிப்புகளோ..மனிதனுக்கு* *இரட்சிப்பை அருளமுடியாது*. *இயேசு கிறிஸ்து என்ற தேவ* *குமாரனில் மட்டுமே இரட்சிப்பு* *உண்டு..அவரைத் தவிர* *முக்கியப்படுத்தப்படும் எதுவும்* *விக்கிரகமே*.

ஆமென்.🙏




மாலா டேவிட்

[29/08, 04:51] +91 99431 72360: *29.08.2023*




✅ *அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்* ✅




☄️ *“நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.”* (2 நாளாகமம் 32:7-8).




🔸 *எசேக்கியா ராஜா* தேவனுடைய ஆலயத்தின் சேவையிலும், தேவனுடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் பின்பற்றுவதற்கான முயற்சிகளிலும், *தேவனை முழுமனதோடு தேடினான்.* எசேக்கியா கர்த்தருக்குச் சேவை செய்ய இப்படியெல்லாம் செய்துவருகையில், அசீரியாவின் ராஜாவான *சனகெரிப்* வந்து *யூதாவைத் தாக்கினான்.* நாம் *தேவனிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும்போது, தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவோம்* என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால், எசேக்கியாவின் விஷயத்திலும், நிச்சயமாக, பல தேவனுடைய பிள்ளைகளின் விஷயத்திலும் இது உண்மையல்ல. இருப்பினும், தேவன் தனது பிள்ளைகளை எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். தாவீதின் சாட்சியம்: *"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."* (சங்கீதம் 34:19). கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள்: *"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."* (யோவான் 16:33). யோவானின் வார்த்தைகள்: *"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."* (1 யோவான் 5:4).




🔸 எசேக்கியா அசீரிய முற்றுகைக்குத் தயாராகும் வேலையைச் சிறப்பாகச் செய்தான். அவன் ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து அவர்களைத் தைரியப்படுத்தினான். அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் *பயப்படாமலும் கலங்காமலும், திடன்கொண்டு தைரியத்துடன்* இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினான். ஏனெனில் *சனகெரிப்போடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் அவர்களோடிருக்கிறவர்கள் அதிகம் என்றும், சனகெரிப்போடிருக்கிறது மாம்சபுயம், அவர்களுக்குத் துணைநின்று யுத்தங்களை நடத்த அவர்களோடிருக்கிறவர் தேவனாகிய கர்த்தர்* என்றும் சொல்லி, அவர்களைத் தேற்றினான். எவ்வளவு பெரிய விசுவாசம்! தேவன் இதை அங்கீகரிக்கத் தவறி விடுவாரா? அப்பொழுது கர்த்தர் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் *அதம்பண்ண ஒரு தூதனை அனுப்பினார்.*




🔸 *எலிசாவின் அனுபவத்தையம்* நாம் இங்கு நினைவுகூரலாம். குதிரைகளையும் இரதங்களையும் சீரியரின் பெரும் இராணுவத்தையும் கண்டு *எலிசாவின் வேலைக்காரன்* பயந்தான். எலிசா அவனிடம், *"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்."* என்றான் (2 இராஜாக்கள் 6:16). எலிசா கர்த்தரிடம் ஜெபித்தபோது, அவர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார்; அவன் *எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதைக்* கண்டான். தம்முடைய பிள்ளைகள் ஆபத்தில் இருக்கும்போது, *அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தேவன் மனுஷக் கண்ணுக்குத் தெரியாத, தம்முடைய இராணுவத்தை அவர்களைச் சுற்றிலும் வைத்திருக்கிறார்.*




🔸 *திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்." என்று தாவீது சாட்சியம் அளித்தான் (சங்கீதம் 55:18).




🔸 *இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது பயப்படுகிறவன், தன்னை உண்டாக்கின கர்த்தரை மறந்துவிடுகிறான்* (ஏசாயா 51:12-13). எனவே, நாம் நமக்கு இடுக்கண் செய்கிறவர்களை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்குப் பயப்படாமல், நாம் விடுவிக்கப்படும்படித் *தேவனைச் சார்ந்திருக்க* வேண்டும்.




🔸 *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* என்று பவுல் ஊக்குவிக்கிறான் (ரோமர் 8:31). *தேவன் நம் பக்கம் இருக்கும் போது, எத்தனை எதிர்ப்புகள் நமக்கு வந்தாலும் நாம் அவைகளை எதிர்கொண்டு ஜெயிக்கலாம்.*




🔹 *நம்முடைய விசுவாசத்தின் மூலம் வாழ்க்கையின் எல்லாப் போராட்டங்களிலும் வெற்றிபெற கர்த்தர் நமக்கு உதவுகிறார் என்று நாம் சாட்சி கூற முடியுமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நாம் உண்மையாகவே தேவனிடம் நம்மை அர்ப்பணித்திருந்தாலும், துன்பங்களைச் சந்திக்க நேரிடலாம்; ஆனால் அவை அனைத்திலிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிக்கிறார்.*

2️⃣ *நம்முடைய விசுவாசத்தின் மூலம் இந்த பொல்லாத உலகத்தை நாம் ஜெயிக்க முடியும்.*

3️⃣ *தம்முடைய பிள்ளைகள் ஆபத்தில் இருக்கும்போது, அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தேவன் மனுஷக் கண்ணுக்குத் தெரியாத, தம்முடைய இராணுவத்தை அவர்களைச் சுற்றிலும் வைத்திருக்கிறார்.*

4️⃣ *தேவன் நம் பக்கம் இருக்கும் போது, எத்தனை எதிர்ப்புகள் நமக்கு வந்தாலும் நாம் அவைகளை எதிர்கொண்டு ஜெயிக்கலாம்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை

[29/08, 04:51] +91 99431 72360: *ஷாலோம்* 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩‍👩‍👧‍👧




🙋‍♂️🙋‍♀️ படித்து தியானிக்கலாம்

*2 நாளாகமம் 30*




*UNIFICATION OF BOTH THE KINGDOM THROUGH PASSOVER*

*பஸ்காவின் மூலம் இரு ராஜ்யங்களையும் ஒன்றிணைத்தல்*




🙋‍♂️🙋‍♀️ தேசம் முழுவதும் பஸ்காவைக் கொண்டாட எஞ்சியிருப்பவர்களை அழைப்பதன் மூலம் யூதாவையும் அதன் வடக்கு சகோதரி மாநிலத்தையும் (இஸ்ரவேல்) ஒன்றிணைக்க *ராஜா எசேக்கியா* மேற்கொண்ட முயற்சியை நாம் பாராட்ட வேண்டும் ( *வ 1* ). இந்த காரியம் ராஜாவின் பார்வைக்கும், சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய் காணப்பட்டது. *(வ 2a, 4* ).




🗣️ ராஜாவின் கடிதத்துடன் பெயெர்செபா முதல் தாண் வரை அழைப்பு வருகிறது, மேலும் அந்தச் செய்தி சாலொமோனின் அர்ப்பணிப்பு ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டது ( *2 நாளா 7:14* ; v 6-9 ).

🙋‍♂️ *எசேக்கியாவின் வார்த்தைகள்* இஸ்ரவேலரைக் குறிக்கின்றன, ஆனால் யூதாவிற்கும் பொருந்தும் (வ. 6-8). ஒட்டுமொத்த பதில் பயனுள்ளதாக இருந்தது:

📍 பல இஸ்ரவேலர்களும் யூதாக்களும் அழைப்பிற்கு பதிலளித்தனர் ( *வ 11-12* ).

📍 எருசலேமில் மகாபெரிய சபையாய் கூடினார்கள். ( *வ. 13*)

📍 அவர்கள் பலிபீடங்களை அகற்றி, கீதரோன் ஆற்றிலே போட்டார்கள் ( *வ. 14* )

📍 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள் ( *வ 15a* )

📍 *மீண்டும் இணைந்த கோத்திரத்தார் இரண்டாவது முறையாக பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர்* (வ 22-23).

📍 இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள், *சாலொமோன் ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.* (வ. 26)




🙋‍♂️🙋‍♀️ *கவனமான ஆய்வு சில முறைகேடுகளை வெளிப்படுத்தும்* :

📍 எசேக்கியா தவறு செய்தாரா?

📝 *முறைகேடு எண் 1* : பஸ்கா பொதுவாக *முதல் மாதத்தின்* 14வது நாளில் கொண்டாடப்படுகிறது (உபா. 16:1-8).

✅ ஆனால் இன்றைய பத்தியில் மக்கள் அதை *இரண்டாம் மாதம்* (வ. 2,15) 14வது நாளில் கொண்டாடினார்கள்.

# *இல்லை*, எசேக்கியா தவறு செய்யவில்லை. அவர் பஸ்கா சட்டத்தில் ஒரு பிரிவைப் பின்பற்றினார், இது ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம் போயிருந்தாலும் அதை ஒரு மாதத்திற்கு பிறகு ஆசரிக்கலாம் - அதாவது "இரண்டாம் மாதம் 14ஆம் தேதி ஆசரிக்கலாம். ( *எண் 9:10 -11*)

*📝முறைகேடு எண் 2* : எண் 9:6 கூறுகிறது, " .. *அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்ட படியினால் பஸ்காவை ஆசரிக்காதவர்களாயிருந்தார்கள்..."*

✅ ஆனால் இன்றைய பத்தியில் சம்பிரதாயப்படி அசுத்தமான இஸ்ரவேலர்கள் பஸ்கா விருந்து சாப்பிட்டார்கள் ( *வ 17-19* ). ஒருவேளை இந்த இஸ்ரவேலர்கள் அறியாதவர்களாக இருந்திருக்கலாம் அல்லது பயணத்தின் காரணமாக சுத்தமாக இருக்க நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

🙋‍♂️ எசேக்கியா ஜெபித்தார், *இந்தக் குற்றவாளிகளுக்காக எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, கர்த்தர் ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.* (வ. 20)




📝 *முறைகேடு எண் 3* : யாத்திராகமம் 12:43b கூறுகிறது, "அந்நிய புத்திரன் ஒருவனும் அதை புசிக்க வேண்டாம்."

✅ இன்றைய பத்தியில், இஸ்ரவேல் மற்றும் யூதாவில் வாழும் அந்நியர் கொண்டாட அனுமதிக்கப்பட்டனர் ( *வ 25b* )

🙋‍♂️ *இல்லை*, எசேக்கியா தவறு செய்யவில்லை. பண்டைய சட்டங்கள் என்ன சொல்கிறதோ அதை அவர் செய்தார்: *"அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால்,... அவன் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.."* (யாத்திராகமம் 12:48-49)




🙋‍♂️ சிந்திப்போம்:

📍 எசேக்கியாவின் கடிதத்திற்கு ( *வ. 6-9*) பதிலளிக்கும் விதமாக, *2 நாளா 7:14*-ல் உள்ள மக்களின் மனப்பான்மை மற்றும் கர்த்தருடைய தலையீடு தேவனுடைய வார்த்தைக்கு இசைவாக இருந்ததைக் காணலாம்.

"என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி (தங்களைத் தாழ்த்திக் கொண்டார்கள் *30:11*)

.. மற்றும் ஜெபம்பண்ணி ( பிரார்த்தனை *30:18* )

.. மற்றும் முகத்தை தேடி (கர்த்தரை தேடுதல் *30:19*)

.. நான் கேட்டு (தேவன் கேட்பார் *30:20* )

.. மற்றும் குணமாக்குவார் (மக்களை குணமாக்குவார் *30:20*)"




📍 இன்றைய பத்தியில் யூதா மற்றும் இஸ்ரவேலைப் போல *சமய மோதல்கள் மற்றும் வேறுபாடுகள் இணக்கமாக தீர்க்கப்படும்*.




📍 *சகோதரர்களுக்கிடையேயான அன்பும் ஒற்றுமையும்* நம் தேசத்தை குணப்படுத்தும்.




தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳




தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[29/08, 04:51] +91 99431 72360: *தேவன் எசேக்கியாவுக்கு மகா திரளான ஆஸ்தியை கொடுத்தார்*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




2 நாளாகமம் 32: 29.




1. எசேக்கியா ராஜா கர்த்தருக்கு பிரியமானவைகளை செய்து, அவர் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, ஆலயத்தை பழுது பார்த்து, பஸ்காவை ஆசரித்தார்.

*தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையும், உண்மையுமானதை தன் முழு இருதயத்தோடும் செய்தார்*. ஆகவே *தேவன் அவருக்கு மகா திரளான ஆஸ்தியை கொடுத்தார். எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது .*




ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் *நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கும், கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து, நம்முடைய ஆலயமாகிய நம் சரீரத்தை , பாவமற கழுவி சுத்திகரித்து, பலி செலுத்தி, பந்தியை ஆசரித்து, கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையும், உண்மையுமானவற்றை, முழு மனதோடு செய்யும் போது, கர்த்தர் நம்மையும் ஆசீர்வதிப்பார்.* ஆம், உலக வாழ்க்கையில் மகா திரளான ஆசீர்வாதத்தை கொடுப்பார். நாம் செய்வதெல்லாம் வாய் க்கும்.




2. மட்டுமல்ல, *மிகுதியான ஐசுவரியத்தையும், கனத்தையும் கொடுத்தார்.பொன், வெள்ளி, இரத்தினங்கள் , கந்தவர்க்கங்கள், கேடகங்கள் விநோதமான ஆபரணங்களை எல்லாம் வைக்கும் பொக்கிஷ சாலைகளையும், பண்டகசாலைகளையும், தொழுவங்களையும் கொடுத்தார்*. ஆம், கர்த்தரை முதலாவது தேடின போது, கர்த்தர் அவனுக்கு மகா திரளான ஆஸ்திகளை கொடுத்தார்.




நாமும் கூட கர்த்தரையும், அவர் இராஜ்யத்திற்குரியவைகளையும் முதலாவது தேடுவோம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் செய்வதெல்லாம் வாய் க்கும்.




3. மட்டுமல்ல, எசேக்கியா தன் பிதாக்களோடு நித்திரையடைந்த பின்பு, அவனை *தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையிலே* அவனை அடக்கம் பண்ணினார்கள். யூதாவனைத்தும், எருசலேம் குடி களும் *அவன் மரித்த போது அவனை கனம் பண்ணினார்கள்.*




ஆம், ஒருசில குறைகள் எசேக்கியாவிடம் காணப்பட்டாலும், *அவன் தன்னை தாழ்த்தி கர்த்தருடைய இரக்கத்தை பெற்றுக்கொண்டார். ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மை தாழ்த்தி, குறைகளை அறிக்கை பண்ணும் போது, நம்முடைய வாழ்க்கையையும் ஜெயத்தோடு முடிக்க கர்த்தர் உதவி செய்வார்*. கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் இவ்விதமாய் ஆசீர் வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*

[29/08, 09:49] +91 99431 72360: Mrs.Merin Gnanaraj

Covai

Day : 137

Date: 29.8.23




✍️தலைப்பு:

எசேக்கியாவின் ஒரு மனப்பான்மை.

2 நாளா 29:24 & 30: 12.




🎯தியானம்




🔸எசேக்கியா-யூத ராஜா.

🔸அவர் தன் தந்தை செய்த தவறுகளை சீர்திருத்துகிறார்.

🔸யூதர்களுக்காக எருசலேம் தேவாலயத்திலே பாவநிவிர்த்தி செய்ய ஆயத்தப்படுகிறார்.

🔸அப்பொழுது முழு இஸ்ரவேல் மக்களையும் மனதில் கொண்டு பலி செலுத்தும்படி சொல்கிறார்.

👉மேலும்

🔸இஸ்ரவேல் தேசமெங்கும்

👉அதாவது,

🔸தாண் முதல் பெயர் செபா வரை பஸ்காவை ஆசரிக்க எருசலேமிற்கு அழைப்பு விடுக்கிறார்.

30:5

🔸சிலர் பரிகாசம் செய்தனர்.

🔸சிலர் மனத்தாழ்மையோடு எருசலேமிற்கு வந்தார்கள்.

30: 10, 11




💞இந்த ஒரு மனம் (ஒற்றுமை)தேவனுடைய கரத்திலிருந்து வந்தது.

30:12




👉பின்,

💞அடுத்த முறை மகாசபையாய் கூடினார்கள்.




🎯சிந்தனைக்கு,




🔸நமக்காக, தம் குடும்பத்துக்காக மாத்திரம் நம் ஜெபங்களை ஏறெடுப்பதோடு

🔸மற்றவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யும்போது




💞தேவனுடைய கரம் நமக்கும் ஒரு மனப்பான்மையைக் கொடுக்கும்..




🔸எல்லோரும் தேவனிடம் வரும்படி ஆசைபடுவோம்

🔸முதலில் சிலர் வருவர்

🔸சிலர் பரிகாசிப்பார்.

🔸ஆனால் பின்னால்

💞அது பெருந்திரளாகலாம்..




👉எனவே,

🔻அனைத்து மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

🔺தேவனிடம் வரும்படி அழைப்போம்.




ஆமென்🙏

[29/08, 09:49] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




*2 நாளாகமம் 30-32*




*நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால்...* (2 நாளா 30:9).

♦️கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப்பின், *சமஸ்த இஸ்ரவேலும் பஸ்காவை ஆசரிக்கும்படியான ஒரு தருணம் எசேக்கியா ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டது.* இதற்கான அழைப்பு, இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்கும் ஆட்கள் மூலமாக அனுப்பப்பட்டது. *சிலர் நகைத்து பரிகாசம் பண்ணினார்கள்; வேறு சிலர் மனத்தாழ்மையாய் எருசலேமுக்கு வந்தனர்.* (2 நாளா 30:10-11). சபையிலே *அநேகர் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளாமல்* பஸ்காவை சாப்பிட்டார்கள். *அவர்களைக் கர்த்தர் மன்னிக்கும்படி,* எசேக்கியா கிருபையுள்ள கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினான். *கர்த்தர் அவர்களை மன்னித்தார்.* (30:17-20).




♦️இது இயேசு கிறிஸ்து *பரலோக ராஜ்யத்தைக் குறித்து மத்தேயு 20:1-14ல்* சொன்ன உவமையை நினைவுபடுத்துகிறது. ஒரு ராஜா, தன் குமாரனின் கல்யாண விருந்திற்கு வரும்படி அநேகருக்கு அழைப்பு கொடுத்தான். ஆனால் *அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்* (மத் 20:2). கலியாண வஸ்திரம் தரியாமல் விருந்து சாலைக்கு வந்தவர்களுக்குத் *தண்டனை கிடைத்தது.* மற்றவர்கள் விருந்தை அனுபவித்தார்கள். *அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.*




♦️இந்த பஸ்கா பண்டிகை, இஸ்ரவேலை அசீரியர் தாக்கி, அநேகரை சிறைப்பிடித்துக் கொண்டு போனபின், *கடைசி சிறைப்பிடிப்புக்கு முன்னால் ஆசரிக்கப்பட்டது.*




*♦️நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால்*, கர்த்தர் உங்களுக்குச் சகாயம் பண்ணுவார் என்று சொன்னான். (2 ராஜா 17:23; 2 நாளா 30:6).

*🪻அசீரியா ராஜாவின் கைக்குத் தப்பி மீதியான உங்களிடத்துக்குக் கர்த்தர் திரும்புவார்*.(30:6)

🪻சிறைப்பட்டுப் போனவர்களுக்கு, *தங்களை சிறைப்பிடித்தவர்களின் கைகளில் இரக்கம் கிடைக்கப் பண்ணுவார்.* (30:9).

*🪻அவர்கள் இந்த தேசத்துக்குத் திரும்புகிறதற்கு அது ஏதுவாகும்.* (30:9).

*♦️இயேசு கிறிஸ்துவே நம் பஸ்காவின் ஆட்டுக்குட்டி.* அவருடைய புது உடன்படிக்கையை நினைவுகூறும்படி, கர்த்தருடைய பரிசுத்த பந்தியில் சேரும் நாம், பாவத்திற்கு சிறைப்பட்டிருக்கும் நம் சகோதரர்களுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும். *இதுவே நம் கடைசி ராப்போஜன பந்தியாக இருக்கலாம்.* எனவே அதை அசட்டை பண்ணாமல், *பரிசுத்தத்தோடு கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்டு, நமக்கும் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்போம். ஆமென்.*




பிரேமா ராஜசிங்

Group Coordinator

[29/08, 09:49] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight.*




*GENEROUS GIVING A TITHE OF EVERYTHING PILED IN HEAPS ENOUGH TO EAT AND PLENTY TO SPARE…*

(2Chronicles 31:5, 6,10)




*திரளாகக்கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள். சாப்பிட்டுத் திருப்தியடைந்து, இன்னும் மிச்சமும் இருக்கிறது...*

(2 நாளாகமம் 31:5,6,10)




*எசேக்கியா* யூதாவின் ராஜாவாகி 29 ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தபோது அவருக்கு வயது 25. (2 நாளாகமம் 29:1. 715- 686 கி மு) அவர் யூதாவின் மிகவும் நல்ல அரசர்களில் ஒருவர்.




*அவரது தந்தை ஆகாஸ்* மிகவும் *பக்தியற்ற* ராஜாவாக இருந்தார், அவர் யூதாவை 16 ஆண்டுகள் ஆண்டார் (கிமு 732-715-2 நாளாகமம் 28). பாகால்களை வழிபடுவதற்காக வார்ப்புச் சிலைகளை உருவாக்கினான் (2 நாளா.28:2),... தன் மகன்களை நெருப்பில் பலியிட்டான்(2 நாளா.28:3).. அவன் எதிரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு தோற்கடிக்கப் பட்டான். -8) *கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை அடைத்து, எருசலேமில் ஒவ்வொரு தெரு முனையிலும் பலிபீடங்களை அமைத்தான்.*(2 நாளா.28:24)




*எசேக்கியா ராஜா* கர்த்தருடைய பார்வையில் செம்மையானதைச் செய்தார். அவர் தனது ஆட்சியின் தொடக்கத்திலேயே தேவாலயத்தின் கதவுகளைத் திறந்து, ஆலயத்தைப் பழுதுபார்த்து, வழிபாட்டிற்காக சுத்தப்படுத்தினார். (2 நாளா.29:2-17) அவர் கர்த்தருடைய ஆலயத்தின் சேவையை மீண்டும் நிறுவினார் (29:20-36). நீண்ட நாட்களுக்குப் பிறகு பஸ்கா கொண்டாடப்பட்டது. ( 2 நாளா. 30) கொண்டாட்டம் இரண்டு வாரங்கள் தொடர்ந்தது. இது முழு நாட்டிலும் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கு வழிவகுத்தது. பின்பு மக்கள் யூதாவின் எல்லா ஊர்களுக்கும் புறப்பட்டுச் சென்று, சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்...*(2 நா. 31:1) ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்கதகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.* (2 நாளா.31:3)




*ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.* (2 நாளா.31:4.)




இஸ்ரவேலர்கள் ராஜாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, *தாராளமாக* (2 நாளா.31:5), *உண்மையுடன்* (31:12), *...அவற்றைக் குவியல்களாகக் குவித்தார்கள்* (31:6). ஆசாரியர்களும் லேவியர்களும் *"புசிப்பதற்குப் போதுமானதாகவும், மிச்சம் மிகுதியாகவும் இருந்தது.




அவர்களின் கொடுப்பது.




*இஸ்ரவேலர்கள் தங்கள் தானியங்கள், திராட்சை இரசம், எண்ணெய் மற்றும் தேன் மற்றும் வயல்களில் விளைவித்த எல்லாவற்றின் முதல் கனிகளையும் தாராளமாகக் கொடுத்தனர்.* (2 நாளா.31:5)




*எல்லாவற்றிலும் தசமபாகம்,...தங்கள் மந்தைகளிலும் மந்தைகளிலும் தசமபாகம், பரிசுத்தமானவைகளில் தசமபாகம் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். தசமபாகம் கொடுப்பது மிகவும் ஏராளமாக இருந்தது, மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். எல்லா பரிசுகளையும் பெற 4 மாதங்கள் ஆனது.(31:7) அவர்கள் கொடுத்தது கர்த்தருடைய ஆவி அவர்கள் வாழ்வில் வல்லமையுடன் செயல்பட்டது என்பதற்கு சான்றாக இருந்தது.




எசேக்கியா ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் களஞ்சியசாலைகளைத் தயாரிக்கக் கட்டளையிட்டார். *பின்னர் அவர்கள் தங்கள் நன்கொடைகள், தசமபாகம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட பரிசுகளை உண்மையுடன் கொண்டுவந்தார்கள்.*( 2 நாளா.31:12). நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் அவற்றை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. (2 நாளா.31:14-20)




*கர்த்தருக்கு பிடிக்காத ஏதாவதொன்று நம் வாழ்வில் உண்டா? அதை என்றென்றும் அழிக்க நாம் தயாராக இருக்கிறோமா?*




*நம் நாட்டில் கிறிஸ்தவ ஊழியத்தின் நிலையும், கர்த்தருக்கு சேவை செய்பவர்களின் நிலையும் என்ன?*




*தேவனைச் சேவிக்கும் பலர் பெரும் பணப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். நாம் அவர்களை அலட்சியப்படுத்துகிறோமா?*




*கர்த்தருக்கு தாராளமாகவும், உண்மையாகவும், தவறாமல் கொடுக்கிறோமா? அதை இன்றே செய்ய ஆரம்பிப்போம்.*




Rev.C.V.Abraham




தமிழாக்கம்

Princess Hudson

[29/08, 09:49] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s message*




*HOSPITALS FULL OF PATIENTS ? ? ?*




*மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி உள்ளதா ? ? ?*




*மருத்துவமனை என்பது நோயாளிகளுக்கான இடமே தவிர, ஆரோக்கியமானவர்களுக்கான இடம் அல்ல.* ஒரு மருத்துவமனையில், அனைத்து வகையான நோயாளிகளையும் பார்க்கலாம். தீவிரமான நோயாளிகள் ஐசியூவில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்படுகிறார்கள், சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்றால், அவர்களில் பலர் இறந்துவிடுவார்கள்.




நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர்களின் நோயைக் குணப்படுத்த மருந்துகள் தேவை. அவர்களில் சிலர் சாதாரண உணவை உட்கொள்ள முடியாது மற்றும் சலைன் (உப்பு) மூலம் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. சுற்றிலும் ஆக்சிஜன் ஏராளமாக இருந்தாலும் சிலருக்கு சுவாசிக்க முடியாமல் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டிய நிலை தேவைப்படுகிறது.




*நோய்வாய்ப்பட்டவர்களை நாம் கைவிடுகிறோமா? நோய்வாய்ப்பட்டவர் நம் சொந்தப் பிள்ளையாகவோ அல்லது பேரக்குழந்தையாகவோ இருந்தால் என்ன செய்வது?* அவர்களை முடிந்தவரை சிறந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாம் தயாராக இருப்போம், மேலும் அந்த நபர் குணமாகும் வரை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்போம். குணமடைந்தவுடன் தான், அந்த நபர் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியும். இந்த நோய்வாய்ப்பட்ட நபர் இயல்பான ஆரோக்கியத்தைப் பெற்றவுடன், அவர் சாதாரண உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்குவார், சுற்றித் திரிவார், வேலை செய்வார் மற்றும் உற்பத்தி செய்வார்.




*நம்மை சுற்றியுள்ள மக்களின் ஆன்மீக நிலை என்ன?* அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், சிலர் இறக்கும் நிலையில் உள்ளனர். ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டவர்கள், சோதனைகளை சமாளிக்க குறைவான ஆவிக்குரிய வலிமையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆன்மீக ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதால், எந்த பாவ வைரஸும் அவர்களை பாதிக்கலாம். நாம் கவலைப்படாவிட்டால், அவர்கள் சில நோய்களால் இறக்கலாம். *நாம் அவர்களைக் கவனித்துக்கொள்கிறோமா அல்லது அவர்களைக் கைவிடுகிறோமா?*




சில இடங்களில், மக்கள் பாவத்தால் நோய்வாய்ப்பட்டதால், அவர்கள் ஆவிக்குரிய உணவை உட்கொள்வதை நிறுத்தினர் அல்லது பைபிள் வாசிப்பதையும் படிப்பதையும் நிறுத்தினர். அவர்கள் மெதுவாக சபைக்கு செல்வதை நிறுத்துகிறார்கள். ஒருவர் பின் ஒருவராக, மக்கள் திருச்சபைக்குச் செல்வதை நிறுத்தினால், அந்த சபை மூடப்படலாம். இது சில இடங்களில் நடக்கிறது.




*கோவிட் போன்ற சில நோய்கள் மிகவும் எளிதாகத் தொற்றக்கூடியவை.* அது பரவாமல் தடுப்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும். கவனமாக இல்லாவிட்டால், முழு குடும்பம், திருச்சபை அல்லது சமூகத்தை அது பாதிக்கலாம். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட பாதிக்கப் படலாம். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறப்பதையும், ஒரு திருச்சபையில் உள்ள அனைவரும் பாவத்தின் காரணமாக, கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இறப்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா?




*சுற்றியுள்ள மக்களின் ஆன்மீக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறோமா?* அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியாதா? இறக்கும் நபர்களுக்கு மருந்து கொடுக்கவோ, பராமரிக்கவோ யாரும் இல்லாத இடங்கள் உங்களைச்சுற்றி இருக்கிறதா? நாம் மனம் வைத்தால் இறக்கும் மக்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்.




* சுற்றி இருப்பவர்கள் இறந்து கொண்டிருக்கும் போது நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? சில இடங்களில், அவர்கள் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் அல்லது மில்லியன் கணக்கில் கூட இறக்கிறார்கள். அவர்களில் பலர் அவர்களை குணப்படுத்தும் மருந்து பற்றி கேள்விப்பட்டதே இல்லை. மருத்துவத்தைப் பற்றி யார் போய்ச் சொல்வார்கள்?*




நோய்வாய்ப்பட்ட ஒருவரால் நோயுற்ற மற்றவர்களுக்கு அதிகம் செய்ய முடியாது ஆனால் ஆரோக்கியமான ஒருவரால் நிறைய செய்ய முடியும். *கர்த்தருக்காக நாம் செய்வது நமது ஆன்மீக ஆரோக்கியத்தின் அளவுகோலாகும். நம் நேரத்தையும் பணத்தையும் நாம் எப்படிச் செலவிடுகிறோம், எந்த நோக்கத்திற்காகச் செலவிடுகிறோம் என்பது நம்மைச் சுற்றி இறந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய நமது அக்கறையின் அறிகுறியாகும்.*




*நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையை தீவிரமாகவும், முறையாகவும் வாசிக்கவும், படிக்கவும், அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் ஊக்குவிக்க முடியுமா?

நமது 365 நாட்கள் பைபிள் வாசிப்பு மற்றும் ஆய்வு திட்டத்தில் 40 மொழிகளில் சுமார் 110 நாடுகளில் இருந்து சுமார் 220 மில்லியன் (22 கோடி) உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். ஆன்மீக ரீதியில் நோயுற்றிருந்த லட்சக்கணக்கானோர் குணமடைந்து பலம் பெறுகிறார்கள்.




*பைபிள் நமக்குக் கற்பிப்பதை நம் வாழ்வில் படித்து, கடைபிடித்து, புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவோம்.* பைபிள் வாசிப்பு மற்றும் படிப்பு திட்டத்தில் சேர நாம் அனைவரும் நம் அன்பான அனைவரையும் ஊக்குவித்தால், உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கானவர்களைச் சேர்க்கலாம். ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் கர்த்தருடைய வார்த்தையின் மூலம் ஆவியில் குணமடைந்து பலத்தையும் பெற்றால் அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்? மகத்தான குணப்படுத்துபவர் நம்முடன் இருப்பதால் இது சாத்தியம்.




*நோயிலிருந்து ஆரோக்கியத்துக்கும், இருளிலிருந்து வெளிச்சத்துக்கும், முடிந்தவரை பலரைக் கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.*




Rev.C.V.Abraham

+977-9813420744.




**நமது பைபிள் வாசிப்பு திட்டத்தில் உள்ள மில்லியன் கணக்கான வாட்ஸ்அப் குழுக்களுக்கும் உங்கள் அன்பானவர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்பவும்.*




தமிழாக்கம்

Princess Hudson

[29/08, 10:32] +91 99431 72360: 29.08.2023




*🍁சிப்பிக்குள் முத்து🍁*




இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 நாளா : 30 - 32*




*🍀முத்துச்சிதறல் : 137*




🍀இதினிமித்தம் இராஜாவாகிய எசேக்கியாவும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் *"பிராத்தித்து",* வானத்தை நோக்கி *அபயமிட்டார்கள்.* (32:20)




💠🍒💠🍒💠




*🙇‍♂️ஜெபம் / பிரார்த்தனை🙇‍♀️*




🍒💠🍒💠🍒




*✍️இக்கட்டான வேளையில் "இருவர் கூடி ஜெபித்ததை"* இங்கு காண்கிறோம்.




மனுஷர் கைவேலையனாலே செய்யப்பட்டதும், பூசக்கரத்து ஜனங்களால் தொழுது கொள்ள பட்டதுமாயிருக்கிற *தேவர்களை குறித்து பேசுகிற பிரகாரமாக எருசலேமின் தேவனை குறித்து சனகெரிப் அனுப்பிய ஆட்கள் பேசியது எசேக்கியாவால் தாங்க இயலவில்லை.*

(32 : 19)

எசேக்கியா மற்றும் யூதா புத்திரரின் தெய்வ பக்தியை சனகெரிப்பின் ஆட்கள் ஏளனமாக தூஷித்து பேசினர்.




ஆகையால் எசேக்கியாவும் ஏசாயா வாக்குரைஞரும் ஆண்டவரிடத்தில் அலறி ஜெபித்தனர்.

*உடனடியாகவே ஆண்டவர் ஓர் தூதனை அனுப்பி, ஆசீரியரின் சேனையில் இருந்த பராக்கிரமசாலிகளை அதம்பண்ணி விட்டார்.




*🫛இருவர் சேர்ந்து ஜெபித்த ஜெபத்திற்கு உடனடி பதில் உண்டாகியது.*




🎈எமது அங்கலாப்புகளை, இயலாமைகளை, பரிந்துரைகளை, எதிர்பார்ப்புகளை நாம் நமது தேவனிடம் *சமர்ப்பிக்கும் போது அவர் கேட்கிறார்.*

மட்டுமல்ல,

எமக்கு எப்பொழுது,

எது நன்மையோ,

அதை மாத்திரமே அவர் அருளுகிறார்.

அல்லது,

நாம் ஏறெடுத்த விண்ணப்பத்திற்கு

பதிலுரை வழங்குகிறார்.




*🙇‍♂️இராஜாவாகிய எசேக்கியா ஒரு தேவ பக்தியுள்ளவர்.* மட்டுமல்ல அவர் ஒரு ஜெப வீரன் கூட.




*🍀தனக்கு துணையாக ஏசாயா தீர்க்கதரிசியை எப்பொழுதும் வைத்து கொண்டவர்.*




*🌻மத்தேயு - 18 : 19 ல்,*

அல்லாமலும் உங்களில் இரண்டுபேர், தாங்கள் வேண்டிக்கொள்ள போகிற எந்த காரியத்தை குறித்தாகிலும் பூமியிலே *ஒருமனப்பட்டு இருந்தால்* பரலோகத்தில் இருக்கிற

*என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்கு சொல்கிறேன்* என்று இயேசுவும் எமக்கு போதித்துள்ளார்.




ஆகையால் *தலைமைத்துவ பொறுப்பில் இருப்போர் மாத்திரமல்ல, எவரும் இரண்டு பேராக சேர்ந்து ஒருமனப்பட்டு ஜெபித்தால்,*

அது கண்டிப்பாக நிறைவேறும் / நிறைவேற வேண்டும்.

*ஆகிலும் கேட்போரின் விருப்பம், இறை சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.*

ஆக,

*வானமும் பூமியும் சங்கமிப்பதும் கூட இந்த அற்ப மனிதர்களாகிய எமது ஜெபத்தினாலும் தான்*

என்பதை நினைத்து பார்த்து,

*ஒருமனம், ஒற்றுமை, ஏகசிந்தை போன்றவற்றை பேணி காப்போம்.*




*🙇‍♂️*

*முதலில்*

அவருக்கு (எசேக்கியா அரசனுக்கு ) ஒரு இக்கட்டான வேளை.




பஸ்கா ஆசரிக்க வந்தோரில் சிலர் பரிசுத்த ஸ்தலத்திற்கு ஏற்ற சுத்தாங்கம் அடையாமலேயே அதை புசித்தார்கள் என்று கேள்வி பட்டவுடனே.... *அவர்களுக்காக, ஆண்டவரிடம் பரிந்து பேசி மன்றடினார் எசேக்கியா.*

கர்த்தர் இவர் விண்ணப்பத்தை கேட்டு ஜனங்களை சங்கரியாமல், அவர்களை உயிரோடு காப்பாற்றி விட்டார்.

(30:19,20)




*🙇‍♂️அடுத்து இரண்டாவது*




அசீரிய இராஜாவாகிய சனகரிப் எசேக்கியாவின் மெய் தெய்வ பக்தியையும், எசேக்கியா தனது மக்களை நம்பிக்கையூட்டி வழி நடத்தி இருந்ததையும் குறித்து ஏளனமாக பேசும்படி தனது ஊழியக்காரருக்கு கற்பித்து, அவர்களும் அவ்விதமே பேசினார்கள். இஸ்ரவேலின் சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் ஏளனமாக பேசினார்கள்.




*💠அப்பொழுதும் எசேக்கியா அரசன், தனது கூட்டாளி ஏசாயா தீர்க்கதரிசியுடன் சேர்ந்து,*

வானத்தை நோக்கி அபயமிட்டு, ஒருமனதோடு ஜெபித்தனர்.

*கூடி ஜெபித்த ஜெபம் வானலோகை எட்டியது.*

கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி ஆசீரிய சேனை மடங்கடிந்து போகும்படி செய்து விட்டார்.

*(32:20-22)*




*🙇‍♂️அடுத்து, மூன்றாவதாக*




இவருக்கு மரணத்திற்கு ஏதுவான ஓர் கொடிய நோய் ஏற்படுகிறது.

*ஜெபிக்கிறார்.* கர்த்தர் உடனடியாக பதில் கொடுத்து, *மூன்றே நாளில் "வைத்தியமும் செய்து கொண்டவராக" ஆலயம் சென்று விடுகிறார்.*




இதெல்லாம் மிக அரியவகை அற்புத நிகழ்வாகும். *(32:24)*




*🙋‍♀️ஜெபிக்கும் அரசனாக இந்த எசேக்கியா விளங்கினார்.*




📌இவரிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை :




*🔥நாம் இராஜாக்கள் என்றும், ஆசாரியர் என்றும் வேதாகமம் கூறுகிறது.*

(வெளி - 5 : 10) ஆகையால் பிறர் ஏதேனும் தவறுதலாக பஸ்கா (திருவிருந்து ) ஆசரிப்பது எமக்கு புலப்படுகிறதா❓️ உடனே நாம் அவர்களையும் அறிவுறுத்த வேண்டும், அதே வேளை தகாத விதமாக அவர்கள் ஆசரித்த காரியத்தை குறித்து *அந்தரங்கத்தில் அவர்களது மன்னிப்பிற்க்காக கர்த்தரிடம் வேண்டுதலும் செய்ய வேண்டும்.*

(1கொரி - 11:27-32)




*🔥ஒரு சத்துருவின் படையெடுப்பு உண்டாகிறதா❓️ அது குடும்பத்தில் நிகழ்வதை காணலாம், அல்லது தேசத்தில் நிகழ்வதை காணலாம், அல்லது எமது திருச்சபையில் நிகழ்வதை காணலாம்.* உடனடியாக சரியாக எமக்கு தோழமை கொடுத்து ஜெபிப்போரை தேர்ந்தெடுத்து *"உடனடியாக இருவருமாக, இல்லை மூன்று பேராக சேர்ந்துக்கூட"* ஆண்டவரை நோக்கி அபயமிட வேண்டும் / கூப்பிட வேண்டும் *கண்டிப்பாக கர்த்தர் பதிலளிப்பார்.*




*🔥நமக்கு ஓர் நோய் தென்படுகிறதா❓️* முதலில் ஆண்டவரிடம் போய் மண்டியிட்டு, அறிக்கை செய்து ஜெபித்து தான் பாருங்களேன் ! கர்த்தர் ஒன்று அற்புதமாக அதிசயமாக சுகம் தரலாம், அல்லது அதற்கு உரிய வைத்திய முறைமை குறித்த அறிவுரை வழங்கி அதன் மூலம் கூட எம்மை சுகப்படுத்தலாம்.




*🌹ஜெபிக்கும் தேவ பிள்ளைகளிடம் இறைவன் எதிர்பார்க்கும் ஒரே விஷயம்,*

எம்மை நாம் மேன்மை படுத்தாமல் , தாழ்மையாகவே இருந்துக்கொள்ள எதிர்பார்க்கிறார். *மனமேட்டிமை வேண்டாம்.* எவரேனும் எமக்கு கர்த்தர் அருளிய சுகத்தை குறித்து விசாரிக்க வருகின்றனரா❓️ அவர்களிடம் இறைவனை மாத்திரம் மகிமை படுத்தி பேசுவோம். *நாம் செய்த ஜெபத்தை அல்ல.*

மாறாக, கர்த்தர் எமக்கு அருளிய விடுதலையை குறித்து அறிவித்து, அதன் வாயிலாக சுவிசேஷத்தை அறிவிக்க எதிர்பார்க்க படுகிறோம்.




*🍇இந்த விஷயத்தில் மாத்திரம் எசேக்கியா சரியாக இருந்திருப்பாரேயானால்.... கதையே வேறவாக மாறி.... அவரை குறித்து இன்னும் நல்ல பதிவை நாம் வேதாகமத்தில் கண்டிருக்கலாம்.* ஆனால் எசேக்கியா இதில் தோல்வி கண்டார்.




🍉ஆனாலும் அவர் மரித்தபோது ஜனங்கள் அவரை *"வெகுவாக கனம் பண்ணினார்களாம்".*




*🥏கிட்டத்திட்ட 19 வகையான நற்செயல்களை எசேக்கியா செய்துள்ளதாக வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.*

*🪶அவரது தேசிய ஒருங்கிணைப்பு திட்டம் ஆபாரமானது.* இஸ்ரவேலரை ஒரு புதிய விதமான ஆன்மீக எழுப்புதலுக்குள் வழிநடத்திய மாபெரும்

*"தலைமை / ஆளுமை"*

என அவருக்கு நாம் புகழாரம் சூட்டலாம்.




ஆம்,

ஒரு தீர்க்கதரிசியின் *(ஏசாயா தீர்க்கதாரிசியின்)* தோழமை அவரை சகல காரியங்களிலும் வெற்றி வாகை சூடி நிற்க உதவி செய்தது.




*🍧ஜனங்களுக்கு அவர் ஆற்றிய அவரது சமூக சேவையும், ஆன்மீக சேவையும் தான் அவர் நித்திரை அடைந்த போது "மக்களால் கனம் பெற்ற அரசனாக," மக்கள் மனதில் இடம்பிடித்த அரசனாக திகழ்ந்தார்.* கர்த்தரோடுள்ள அவரது தொடர்பு அவரை தைரியமிக்க வீர புருஷனாக மாற்றியிருந்தது என்பதற்க்கு மாற்று கருத்து ஏதுமில்லை.




*Sis. Martha Lazar🍃*

NJC, KodaiRoad



[29/08, 17:44] +91 99431 72360: *When God Withdraws...*




*தேவன் பின்வாங்கும்போது...*




_"ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்."_ - 2 நாளாகமம் 32:31




🪶சோதனை நேரம் கடினமானது. ஒரு ஆசிரியையாக, நான் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில்:

🌿எனது மாணவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்

🔅எனது மாணவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதை அவர்கள் அறிய சோதனைகள் தேவை.




🪶சோதனைகள் நமக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகின்றன;

🪻தோல்வியடைந்தாலும் தேர்ச்சி பெற்றாலும் சிறப்பாகச் செய்ய முயலுகிறோமா?

🪻தோல்வி அடையும் போது விட்டுவிட்டு பின்வாங்குகிறோமா?

🪻நாம் தேர்ச்சி பெற்றவுடன் நமது வெற்றியில் இளைப்பாறுகிறோமா?

🌿 கர்த்தரும் ஒரு ஆசிரியராக நமக்குக் கற்பிக்கும்போது, அவர் அடிக்கடி நம்மைச் சோதிக்கிறார் - நாம் எங்கு நிற்கிறோம் என்பதை அறிய அல்ல (அவர் எல்லாம் அறிந்த கடவுள்). நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவே அவர் நம்மைச் சோதிக்கிறார்.

🔅யெகோவா எசேக்கியாவைச் சோதித்தார், இந்த வலிமைமிக்க மனிதன், அவனது ஆன்மீகப் பயணத்தின் உச்சக்கட்டத்தில், அவனுடைய சோதனையில் தோல்வியடைந்ததைக் காண்கிறோம் (2 நாளாகமம் 32:24, 25 & 31).




🪶அவர் விட்டுவிட்டாரா? இல்லை. அவர் தன்னைத் தாழ்த்தினார், அதனால் மன்னிக்கப்பட்டார் (2 நாளாகமம் 32:26). 2 நாளாகமம் 32:25 & 31 இல் நாளாகமத்தின் ஆசிரியர் எசேக்கியாவின் இரண்டு தோல்விகளை குறிப்பிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆன்மீக ராட்சதர்கள் கூட தடுமாறுகிறார்கள் என்பதைக் காட்ட அவர் இதைச் செய்தார், ஆனால் அவர்கள் தங்களைத் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டால் அவர்கள் தொடரலாம்.

🌿சோதனைகளை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அவை நமக்குத் தேவை, என்பதனால்தான் நமது சோதனைகளின் போது மகிழ்ச்சியடையுமாறு யாக்கோபு நம்மைக் கேட்கிறார், ஏனென்றால் அவை நம் நம்பிக்கையை அதிகரிக்கின்றன, பொறுமையை உருவாக்குகின்றன, மேலும் தேவனுடைய பார்வையில் நம்மை முழுமையாக்குகின்றன (யாக்கோபு 1:2-4). _தேவனுடைய பாதுகாப்பு வேலி விழுந்துவிடக் கூடாது என்று ஜெபம் செய்யும்படி யாக்கோபு சொல்லவில்லை. அது நடக்கும்போது நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும்படி அவர் கேட்கிறார்._

🔅நாம் அனைவரும் தேவனுடைய பாதுகாப்பு வேலியால் சூழப்பட்டுள்ளோம் (யோபு 1:10). தேவன் பின்வாங்கி, நம்மைச் சோதிப்பதற்காக வேலியை விழச் செய்யும்போது, ​​அவருடைய ஒளி மறைவது போல் தோன்றுகிறது, இருள் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அது நிகழும்போது, ​​நாம் களிகூருவோம்.




🪶 இப்படிப்பட்ட சமயங்களில் நாம் ஏன் களிகூர கற்றுக்கொள்ள வேண்டும்? தேவன் ஒரு கார்மேகத்தில் வசிக்கிறார் (2 நாளா 6:1). கார்மேகங்கள் நம்மைச் சுற்றி ஒளியைத் தடுத்து நிழலைப் போடலாம்.

🌿ஆகவே, தேவனுடைய பிள்ளைக்கு விஷயங்கள் இருண்டதாகவும், அவநம்பிக்கையாகவும் இருக்கும்போது, ​​அவர் அருகில் இருக்கிறார் என்பதை நினைத்து களிகூருங்கள். அவருடைய நிழலில் இருக்கும் வரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் (சங் 91:1).

🔅உங்கள் தேர்வில் தோல்வியடைந்தீர்களா? கவலை இல்லை. உங்கள் இதயத்தைத் தேடுங்கள். என்ன நடந்தது என்று கண்டுபிடியுங்கள். உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். மன்னிப்பு கேளுங்கள். உங்கள் நம்பிக்கை தசையை பயிற்றுவியுங்கள். அதை பலப்படுத்துங்கள். அடுத்த சோதனைக்கு தயாராக இருங்கள்.




✨ _புயல் எவ்வளவு கடுமையாக இருப்பினும், தேவன் நம் படகில் தூங்குகிறார் என்பதை அறிந்து கொள்வோம். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். "நல்லது, உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே, வீடு திரும்புவதற்கான நேரம் இது" என்று அவர் சொல்லும் வரை உங்கள் விசுவாசம் வலுவடைய பிரயாசப்படுங்கள்._




ஆசீர்வதிக்கப்படுங்கள்

அட்லின் ஆல்பர்ட்




தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

[29/08, 18:11] +91 99431 72360: *🙏PRAYER BRINGS VICTORY✌️*




*🙏ஜெபம் ஜெயத்தைத் தரும்✌️*




[DAY - 140]

2 நாளாகமம் 30 - 32




☄️ எசேக்கியா ராஜாவின் பிரார்த்தனை மற்றும் உண்மையுள்ள வாழ்க்கை அவரையும் அவரது குடிமக்களையும் வெற்றிக்கும் மறுமலர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது.




1️⃣ *ஒற்றுமைக்கான அழைப்பு*




🔹எசேக்கியா யூதா மற்றும் இஸ்ரேல் முழுவதும் தூதர்களை அனுப்பி, பஸ்காவைக் கொண்டாட மக்களை அழைக்கிறார்.

🔹சிதறியிருந்த கோத்திரங்களை மீண்டும் ஒன்றிணைத்து, தேவனுடனான அவர்களின் உறவைப் புதுப்பிப்பதே அவரது நோக்கமாக இருந்தது. 🔹ஒற்றுமைக்கான எசேக்கியாவின் அழைப்பு, வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சமூக உணர்வை வளர்ப்பதற்காக, ஒரு பொதுவான நோக்கத்திற்காக மக்களை ஒன்று திரட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.




2️⃣ *உண்மையான ஆராதனையின் மறுசீரமைப்பு*




🔸எசேக்கியா ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும், லேவியர்களை மீண்டும் நிலைநிறுத்தவும், முறையான காணிக்கைகளையும் பலிகளையும் மீண்டும் நிலைநாட்டவும், மனந்திரும்புவதற்கும் இதயங்களைப் புதுப்பிப்பதற்கும் தனது மக்களை வழிநடத்துகிறார்.

🔸உண்மையான ஆராதனையை நிலைநாட்டுவதில் எசேக்கியாவின் அர்ப்பணிப்பு, நமது சொந்த வாழ்வில் விசுவாசம் மற்றும் ஆராதனையின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும், தேவனுடைய கட்டளைகளுடன் நம்மைச் சீரமைக்க முயல வேண்டியதின் முக்கியத்துவத்தையும் நமக்குக் கற்பிக்கிறது.




3️⃣ *தேவனுடைய விடுதலையில் நம்பிக்கை*




◾️அசீரிய ராஜாவான சனகெரிப்பிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, ​​எசேக்கியா தேவன் மீது நம்பிக்கை வைக்கிறார்.

◾️எசேக்கியாவின் அசைக்க முடியாத விசுவாசத்தினால், வரவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள தேவனுடைய உதவியையும் வழிகாட்டுதலையும் தேடுகிறார், அது அவர் போரில் வெற்றி பெற உதவுகிறது.




4️⃣ *தெய்வீக தலையீடு*




🔺அசீரியர்களுக்கு எதிராக அவருடைய தலையீட்டைக் கோரி எசேக்கியா தேவனிடம் உருக்கமாக ஜெபிக்கும்போது, ​​தேவன் அவரது ஜெபத்திற்கு பதிலளித்து, எதிரி முகாமின் மீது அழிவைக் கொண்டுவர ஒரு தூதனை அனுப்புகிறார்.

🔺இக்கட்டான சமயங்களில் நாம் தேவனிடம் திரும்பும்போது, ​​அவர் நமக்கு உதவி செய்து நம் வாழ்வில் வெற்றியைத் தருவதற்கு உண்மையுள்ளவர் என்பதை இந்த அற்புதத் தலையீடு வலியுறுத்துகிறது.




5️⃣ *எசேக்கியாவின் மரபு*




▫️அவரது ஆட்சி முழுவதும், எசேக்கியாவின் விசுவாசமும் தலைமைத்துவமும் தேசத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

▫️தேவனுடைய கட்டளைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒற்றுமைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் தேவனுடைய விடுதலையில் அவரது நம்பிக்கை ஆகியவை அவரது முன்மாதிரியைப் பின்பற்ற மக்களைத் தூண்டுகின்றன.

◾️எசேக்கியாவின் மரபு உண்மையுள்ள தலைமைத்துவத்தின் சக்தி மற்றும் அது மற்றவர்களின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கின் சான்றாக விளங்குகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥ஒரு பெரிய நோக்கத்திற்காக வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, விசுவாசிகளிடையே ஒற்றுமையையும் சமூக மனப்பான்மையையும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எசேக்கியாவின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.

💥உண்மையான வழிபாட்டை நம் வாழ்வில் மீட்டெடுப்பது, தேவனுடைய கட்டளைகளுடன் நம்மைச் சீரமைத்துக் கொள்வது, அவருடைய பிரசன்னத்தைத் தேடுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் நமக்குக் கற்பிக்கிறார்.

💥தேவனே நமது வலிமை மற்றும் வெற்றியின் இறுதி ஆதாரம் என்பதை அறிந்து, தேவனுடைய உண்மையையும், துன்பக் காலங்களில் விடுதலையையும் நம்பும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார்.

💥 அவரது வாழ்க்கையின் முடிவில் அவரது பெருமை மற்றும் அவரது மனந்திரும்புதல் பற்றி கூட ஒரு குறிப்பு உள்ளது, இது நம் ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கையாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*‼️நாம் அனைவரும் எழுப்புதலுக்கான கருவிகளாக இருப்போம்‼️*

பிரின்சஸ் ஹட்சன்


தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.